அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்த தமிழக அரசு உத்தரவு!

சென்னை நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பேருந்துகளில் சிசிடிவி கேமிராக்களை பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார். சென்னையில் 1,400 பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்....

மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க மாநில அரசு பரிசீலனை!

இதற்கான நிதி ஆதாரம் குறித்து இறுதி செய்யப்பட்ட அறிவிப்பு வெளியாகும் ரூ.4,000 நிவாரணத்தை அடுத்து சிறப்பு தொகுப்பு வழங்க ஆலோசனை தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. இவர் அரிசி ரேஷன் கார்டுகளுக்கு...

தமிழகத்தில் இன்று புதிய கட்டுப்பாடுகள் அமல்..

புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்: பால், மருந்து கடைகள் இயங்க, எந்த தடையும் கிடையாது. மளிகை, காய்கறிக் கடைகள், திங்கள் முதல் சனிக்கிழமை வரை, பகல், 12:00 மணி வரை மட்டும் இயங்கும். உணவகங்கள், பேக்கரிகள்...

கொரோனா விதிமுறைகள் காரணமாக முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும்

கொரோனா தொற்று காரணமாக தேர்தல் அலுவலர்கள் 6 பேர் மாற்றம் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்கு எண்ணிக்கை மையங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும் இடைப்பட்ட நேரத்தில் வாக்கும் எண்ணும் பணிகள் நிறுத்தி...

பிறந்த நாளில் இயக்குநர் கே.வி.ஆனந்த் காலமானா்

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார். அவருக்கு வயது 54. கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த அவர் மாரடைப்பால் உயிரிழந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிகாலை 3 மணிக்கு உயிர் பிரிந்தது. பத்திரிகைகளில் புகைப்பட கலைஞராக...

பத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சி அமைக்கிறதா திமுக?

NEWSNOWTAMILNADU.COM தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்.. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் - தமிழ்நாடு NEWSNOWTAMILNADU.COM தமிழ்நாட்டில் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள்.. மொத்த தொகுதிகள் - 234 அஇஅதிமுக கூட்டணி - 58 - 67 இடங்களில் வெற்றி...

இன்றைய முக்கிய செய்திகள் சில…..

இந்தியாவின் உருமாறிய கொரோனா 17 நாடுகளுக்கு பரவி உள்ளது - உலக சுகாதார நிறுவனம். தமிழகத்தில் ஒரேநாளில் 16,665 பேருக்கு கொரோனா தொற்று - 98 பேர் உயிரிழப்பு. அண்ணா பல்கலைக்கழகம் அடுத்த மாதம் செமஸ்டர்...

100-வது பிறந்த நாளைக் கொண்டாடிய மதுரை மாநகராட்சி மருத்துவமனையின் முதல் பெண் மருத்துவர்ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை மாநகராட்சி மருத்துவமனையின் முதல் பெண் மருத்துவர் ஆர்.பத்மாவதி, தன்னுடைய 100-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் அவர், தனது குடும்பத்தினர் அனைவருடனும் இந்த விழாவைக் கொண்டாட முடியவில்லை. மதுரை ஜெய்ஹிந்த்...

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா?

இரவு ஊரடங்கு மூலம் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வர முடியுமா? தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலாகிறது. இந்த இரவு ஊரடங்கு குறித்து பலவிதமான கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன. "பெரும்...

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை அகற்றபடுமா? சமூக ஆர்வலர்கள் கேள்வி…

டாஸ்மாக் அருகே இருப்பதால் முகம் சுளிக்கும் இளம் பெண்கள் மற்றும் இல்லத்தரசிகள்..உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்இல்லத்தரசிகள், மகளிர் சுய உதவிக் குழு பெண்கள், சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கோரிக்கை.. புதுக்கோட்டை பழைய...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தரும் முதல்வர் மாவட்ட தலைநகரில் இல்லாமல் கீரனூரில் ஏன்...

புதுக்கோட்டை மாநகர பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி? சந்தேகிக்கிறது.. புதுக்கோட்டை க்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்டங்களை வழங்க வருகை ஏன் புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி பகுதிகளில் ஏற்பாடு செய்யா கீரனூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது? புதுக்கோட்டை...

சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (CUJ) சார்பில் பொதுகுழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது!

9.11.2025 திருச்சி தனியார் ஓட்டலில் சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் காலை 11 மணி அளவில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் நலன் குறித்து தமிழக அரசிடம் 17 கோரிக்கைகள்...

தவெக-வின் தீர்மானங்கள்!

தவெக-வின் தீர்மானங்கள் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் பெண்கள் பாதுகாப்பு தீர்மானம்,கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்குஅரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவருக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தர...
error: Content is protected !!