காவிரி டெல்டா, அரியலூர் மாவட்டங்களில்திடீர் மழையால் பயிர் சேதம்: இழப்பீடு தேவை! பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் இராமதாஸ்…

காவிரி பாசனப் பகுதிகளிலும், கடலூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் நெல், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. அறுவடைக்கு தயாராக...

அனைத்து நீர்நிலைகளிலும் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகளின் முழு விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

அனைத்து நீர்நிலைகளிலும் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகளின் முழு விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. குடிமராமத்து பணி என்பது ரகசிய பணி அல்ல, ஒரு பணியில் வெளிப்படைத்தன்மை இருந்தால் அங்கு ஊழல்...

சிம் கார்டு’ வாங்குவது மற்றும் விற்பனை நடைமுறையில் ஜன. 1 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலாகின்றன.

பல மோசடிக் குற்றங்களைக் கண்டறிவதற்கு சிம் கார்டு ஆதாரமாக உள்ளது. சிம் கார்டு தவறாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்தவும் போலி சிம் கார்டுகளைக் கண்டறியவும் தொலைதொடர்பு துறை புதிய கட்டுப்பாடுகளை ஆங்கிலப் புத்தாண்டு முதல் நடைமுறைப்படுத்த...

புதுக்கோட்டை நகராட்சி அதிரடி நடவடிக்கை..தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும் போது விதி மீறி கடைகளுக்கு சீல் வைத்து அபராதம்...

புதுக்கோட்டை நகரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தமிழக அரசு அறிவித்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காத 8 ஜவுளிக்கடைகள், மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத 2 செல்போன் கடைகளுக்கு...

நான்தான் குமரி மாவட்ட ஆட்சியர் எனக்கூறி தடுப்பூசி முகாமில் போலி டோக்கன் கொடுத்து பொது மக்களை ஏமாற்றிய நபரால்...

நான்தான் குமரி மாவட்ட ஆட்சியர் எனக்கூறி தடுப்பூசி முகாமில் போலி டோக்கன் கொடுத்து பொது மக்களை ஏமாற்றிய நபர். போலீசார், தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்ததாக விசாரணையில் தகவல். மேலும் விசாரணையில் போலியான...

போர்க்கால அடிப்படையில் ‘சுகாதாரத்துறை செயல்பட வேண்டிய மிக உயரிய நேரமிது!’ முன்னாள் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர்...

தமிழகம் முழுவதும் கடும் காய்ச்சல், சளி, வறட்டு இருமல், கடுமையான உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகளோடு பரவிக் கிடக்கும் மர்மக் காய்ச்சலை இன்றளவும் முறையாக பரிசோதிக்காமல், 'மழைக்கால காய்ச்சல்' என தட்டிக் கழித்து,...

புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் CT ஸ்கேன் லேப்...

இளைய தளபதி விஜய் அவர்கள் உத்தரவின் படியும் அகில இந்திய தளபதி விஜய் அண்ணன் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸி N.ஆனந்த் EX.MLA அவர்களின் அறிவுறுத்தலின்படியும் இந்த கொரோனா காலத்தில் தங்கள்...

புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்875 கிராம் எடை குழந்தையை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்.

புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எடை குறைவாக பிறந்த குழந்தையை காப்பாற்றி நல்ல உடல் நலத்துடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் மறவன்பட்டியைச் சேர்ந்த இந்திராணி க/பெ முத்துவீரன் தம்பதிக்கு கடந்த டிசம்பர் 19...

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 51 பேர் வெற்றி என மக்கள் இயக்கம்...

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த 128 பேர் சுயேட்சையாக போட்டியிடுவதாக மன்றத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் கூறியிருந்தார். ...

வெளிநாட்டு மதுபானங்கள் விலை உயர்வு!

சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை நாளை முதல் உயர்கிறது. ரூ.10 முதல் ரூ.500 வரை விலை உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் அறிவித்துள்ளது. ஜானி வாக்கர் விஸ்கி, பெய்லீஸ் ஐரிஸ்,...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு… பட்டியலை ஓகே செய்த அமித்ஷா…தமிழக அரசியலில் அதிரடி காத்திருக்கிறது….!

அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு… பட்டியலை ஓகே செய்த அமித்ஷா…தமிழக அரசியலில் அதிரடி காத்திருக்கிறது….! தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில்,தமிழகம் பக்கம் தன்னுடைய முழு கவனத்தையும் திருப்பி இருக்கிறது டெல்லி...

புதுக்கோட்டை அருகே முஸ்லிம் ஜமாத்தார்கள் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்த ஒரு தரப்பினருக்கு  துணை போவதாக ஆலங்குடி வருவாய்...

புதுக்கோட்டை அருகே போராட்டத்திற்கு தயாராகி வரும் முத்துப்பட்டினம் முஸ்லிம் ஜமாத்தார்கள்.. புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினம் குளவாய்ப்பட்டி கிராமம் அருகே 28 சென்ட் இடம் முத்துப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் அவர்களுக்கு அடக்க ஸ்தலமாக கடந்த 40...

3 ஹெலிகாப்டர்கள் இந்தியா வருகை!

3 ஹெலிகாப்டர்கள் இந்தியா வருகை 2020ம் ஆண்டு 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்த‌து ஏற்கெனவே 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட‌து; கடைசி 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ஹிண்டன் விமான தளத்திற்கு...
error: Content is protected !!