3 ஹெலிகாப்டர்கள் இந்தியா வருகை!
3 ஹெலிகாப்டர்கள் இந்தியா வருகை
2020ம் ஆண்டு 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது
ஏற்கெனவே 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது; கடைசி 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ஹிண்டன் விமான தளத்திற்கு...
என் உத்தரவை யாரும் மதிக்கலை… பதில் சொல்லியே ஆக வேண்டும்..! நீதிபதி ஜி.ஆர் சாமிநாதன் ஆவேசம்
என் உத்தரவை யாரும் மதிக்கலை… பதில் சொல்லியே ஆக வேண்டும்..! நீதிபதி ஜி.ஆர் சாமிநாதன் ஆவேசம்
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் என் உத்தரவை அதிகாரிகள் யாரும் மதிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருக்க சட்டம்,...
ஜல்லிக்கட்டுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழியில் மட்டுமே அனுப்ப வேண்டும்.
ஜல்லிக்கட்டுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது.
ஆட்சியர்களிடம் முன்கூட்டியே அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு உள்பட எந்த போட்டிகளையும் நடத்தக் கூடாது.
விலங்கு வதை தடுப்புச் சட்ட விதிகளுக்கு இணங்க...
திண்டுக்கல் அருகே நெடுஞ்சாலை ரோந்து உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழப்பு!
திண்டுக்கல் அருகே சோகம்: நெடுஞ்சாலை ரோந்து உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழப்புதிண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் நெடுஞ்சாலை ரோந்து வாகன உதவி ஆய்வாளராக (Highway Patrol SI) பணியாற்றி வந்தவர் திரு....
வேட்டையன்’ பட பாணியில் நூதன மோசடி! புதுக்கோட்டையில் QR Code-ஐ மாற்றி ஒட்டி கைவரிசை – போலீஸ் விசாரணை!
வேட்டையன்' பட பாணியில் நூதன மோசடி! புதுக்கோட்டையில் QR Code-ஐ மாற்றி ஒட்டி கைவரிசை - போலீஸ் விசாரணை!புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் உள்ள கடை ஒன்றில் சினிமா பாணியில் நூதன மோசடி...
தமிழ்நாடு காவல்துறையில் 3 புதிய உட்கோட்டங்கள், 10 புதிய காவல் நிலையங்கள் – 22ம் தேதி முதலமைச்சர் தொடங்கி...
தமிழ்நாடு காவல்துறையின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் 3 புதிய சப்-டிவிஷன்கள் (உட்கோட்டங்கள்) மற்றும் 10 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை வரும் 22ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர்...
பாமகவில் அதிரடி திருப்பம்: செயல் தலைவராக ஸ்ரீ காந்தி நியமனம் –
பாமகவில் அதிரடி திருப்பம்: செயல் தலைவராக ஸ்ரீ காந்தி நியமனம் - அன்புமணி மீது சட்ட நடவடிக்கை பாய்கிறது?திண்டிவனம்: பாமகவில் இன்று நடைபெற்ற உயர்மட்ட நிர்வாகக் குழு கூட்டத்தில் அதிரடி மாற்றங்கள் அரங்கேறியுள்ளன....
திருவள்ளூரில் பள்ளி சுவர் இடிந்து மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அதிரடி நடவடிக்கை!
பள்ளி சுவர் இடிந்து 7ஆம் வகுப்பு மாணவன் பலி.. அமைச்சர் எடுத்த நடவடிக்கை-அலறும் ஆசிரியர்கள்..!
திருவள்ளூரில் பள்ளி சுவர் இடிந்து மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், வட்டார கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், தலைமை...
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் உட்பட 4 பேர் சேர்ப்பு!
மதுரை: மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் மானாமதுரை டிஎஸ்பி, திருப்புவனம் காவல் ஆய்வாளர் உட்பட 4 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
கோயில் காவலாளி அஜித்குமார் நகை திருட்டு வழக்கில் தனிப்படை போலீஸாரால் விசாரிக்கப்பட்டபோது, போலீஸார்...




















