பக்தர்கள் கூட்டத்தால் திணறும் திருமலை திருப்பதி தேவஸ்தானம்!
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிகளவு பக்தர்கள் திரண்டிருப்பதால் இன்று 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.கடந்த 25ம்தேதி தைப்பூசம், 26ம் தேதி குடியரசு தினம் மற்றும் சனி, ஞாயிறு...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் 6 இடங்களில் இருந்து பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மாதவரம் பேருந்து நிலையம், கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக...
கொடநாடு வழக்கு விசாரணை: குஜராத் தடயவியல் குழு 26-ந் தேதி தமிழகம் வருகை”
"நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது.
இந்த பங்களாவில், கடந்த 2017-ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த...
தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி க்கு எதிராக சமூக வலைதளங்களில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள், அஇஅதிமுக...
தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி க்கு எதிராக சமூக வலைதளங்களில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் கடும் தாக்கு!
இன்று புதுக்கோட்டை நகராட்சி சார்பில் திறக்கப்பட்ட நீர்தேக்கதொட்டி, நவின நூலகம் திறப்பு விழாவில்...
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
சென்னையில் வரும் 19ம் தேதி தொடங்கும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளுக்கான அழைப்பிதழை வழங்கினார்.
தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து, வரும் ஜனவரி 19-ம் தேதி முதல் 31-ம்...
தமிழகத்தில் 4 பேருக்கு ஜெஎன் 1 என்ற புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனாவின் புதிய வகையான ‘ஜெஎன்.1’ தொற்று, பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது.
இந்த வகை கரோனா வேகமாகப் பரவுவதோடு, நோய்த் தடுப்பாற்றலையும் ஊடுருவுமென கூறப்படுகிறது.
பல்வேறு உலக நாடுகளில் குளிா்காலம் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா தொற்றுடன்...
வெள்ள நிவாரண தொகை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
வெள்ள நிவாரண தொகை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம்
6 ஆயிரம் ரூபாய் வழங்கும் பணியை வேளச்சேரியில் முதல்வர் ஸ்டாலின்...
சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய திண்டுக்கல் டாக்டரிடம் ரூ.3 கோடி கேட்டு மிரட்டல் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய...
மதுரை அமலாக்கத்துறை ஆபீசில் ரெய்டு, உள்ளே விடாமல் தடுத்ததால் கடும் வாக்குவாதம்
மதுரை: அரசு டாக்டர் மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ.3 கோடி கேட்டு மிரட்டி, ரூ.20 லட்சம் லஞ்சம்...
முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் மீது அவதூறு பரப்பிய கேரளாவை சேர்ந்த சர்மிளா என்பவருக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம்...
தமிழகத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராகவும், தற்போதைய விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் இருப்பவர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர்
இவர் மீது கேரளாவை சேர்ந்த சர்மிளா என்ற பெண் சமூக வலைதளங்களில் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் புகைப்படங்களை பயன்படுத்தி...
சிம் கார்டு விற்பனை செய்ய கட்டுப்பாடுகள்!
காவல் துறையினரின் அனுமதி மற்றும் பயோ மெட்ரிக் முறையில் அடையாளங்கள் சரி பாரத்து உறுதி செய்த பிறகுதான் சிம் கார்டு விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படும்.
மொத்தமாக பல இணைப்புகளும் இனி பெறமுடியாது. அத்திட்டம்...