திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

தொண்டர்களாலேயே கட்சி தலைவராகவும், முதல்வராகவும் ஆக்கப்பட்டேன் ஒரு அரசியல் இயக்கம் 75 ஆண்டுகள் நிலைத்திருப்பது ஒன்றும் சாதாரணமானதல்ல தோன்றிய காலம் முதல் அதே இளமை, உணர்வோடு இருப்பது திமுக 2 கோடி திராவிட கொள்கைவாதிகளின் கோட்டை திமுக...

பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து தேவையில்லாத சட்டம், ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடாது – சென்னை உயர்நீதிமன்றம்!

சிலை வைக்கப்படும் பகுதியில் சீருடைப்பணியில் உள்ள காவல்துறையினர் சிலைகளைப் பாதுகாக்க இரவு பகலாக பணி செய்ய வேண்டி உள்ளது. இதெல்லாம் தேவையா?, சாதாரண ஒரு விஷயத்தை ஏன் இப்படி பெரிதாக்கிக் கொள்கிறீர்கள் - நீதிபதி...

காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு!

6 முதல் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி 27ம் தேதி முடிவடைகிறது ப்ளஸ் 1, ப்ளஸ் 2 வகுப்புகளுக்கு...

தெலுங்கானாவில் நடைபெற்ற 11 வயதிற்கு உட்பட்ட செஸ் போட்டியில் புதுக்கோட்டை தனியார் பள்ளி மாணவர் முதல் இடத்தை பிடித்து...

அவர் 11 வயதுக்கு உட்பட்டவர் பிரிவில் நடைபெற்ற செஸ் போட்டியில் முதல் இடத்தை பெற்று தமிழகத்திற்கும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த மூன்று நாட்களாக நடந்து முடிந்த...

புதுக்கோட்டை அருகே தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் 6500 மாணவர்கள் ஒன்றாக இணைந்து சந்திரியான் 3 விண்கலம் வெற்றிக்கு பாராட்டு...

புதுக்கோட்டை அடுத்த லேனா விளக்கில் உள்ள தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் 6500 மாணவர்கள் ஒன்றாக இணைந்து சந்திரியான் 3 விண்கலம் வெற்றிக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையிலும் உலக சதுரங்க போட்டியில் இரண்டாம் இடம்...

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவிநாடு கிழக்கு ஊராட்சியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை ஊராட்சி மன்ற தலைவர்...

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (25.08.2023) முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை துவக்கி வைப்பதை தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவிநாடு கிழக்கு ஊராட்சியில் ஆட்டங்குடி அருகே உள்ள...

இரண்டு அமைச்சர்கள் மீதான விசாரணை மீண்டும்!

“2 அமைச்சர்கள் மீதான வழக்கு மீண்டும் விசாரணை" அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீதான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்தது சென்னை உயர்நீதிமன்றம். 2 அமைச்சர்களும் ஏற்கனவே வழக்கில் விடுவிக்கப்பட்ட நிலையில்...

தமிழகத்தில் 20 நாள்களில் 349 பேருக்கு டெங்கு பாதிப்பு!

தமிழகத்தில் கடந்த 20 நாள்களில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு 349 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். தற்போது மருத்துவமனைகளில் 268 போ் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவா்கள் கூறியுள்ளனா். அதன்படி, டெங்கு...

மோசடி பத்திரப்பதிவு ரத்து சட்ட திருத்தத்தை முன்தேதியிட்டு அமல்படுத்த முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுமோசடி பத்திரப்பதிவு ரத்து...

சென்னை: மோசடி பத்திரப்பதிவை ரத்து செய்ய பதிவாளருக்கு அதிகாரம் வழங்கும் சட்ட திருத்தத்தை முன்தேதியிட்டு அமல்படுத்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சார் - பதிவாளர் அலுவலகங்களில் மோசடியாகவும், ஆள்மாறாட்டம் செய்தும் மேற்கொள்ளப்பட்ட...

லஞ்சம் தந்தால் வேலை நடக்குமாம்! அலுவலக பணிக்கு விமானத்தில் வந்து செல்லும் புதுக்கோட்டை மாவட்ட நகர் ஊரமைப்பு ...

புதுக்கோட்டை மாவட்டம் நகர் தலைமை ஆவின் பால் அலுவலம் அருகில் கல்யாணராமபுரத்தில் இயங்கி வரும் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம்! வீட்டுமனைகள் முதல் ரியல் எஸ்டேட் அதிபர்கள், அடுக்குமாடி குடியிருப்பு வரை புதுக்கோட்டை...

Stay connected

22,878FansLike
3,876FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

“முதல்வன்” திரைபட பாணியில் ஒரு நாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக அமைச்சரின் சகோதரர்! புதுக்கோட்டையில் குடும்ப...

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 23/9/2023 இன்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆலங்குடியில் நடைபெற்றது. முகாமில் சிறப்பு மருத்துவர்கள் கலந்து...

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம்!

மாவட்ட நிர்வாகம் கட்டுப்படுத்தி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலுக்கும் கோரிக்கை! வேகத்தை அதிகரிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை! புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் தலை விரித்தாடும்மாவட்டத்தில் ஏராளமான...

திருச்சி துவரங்குறிச்சி அருகே குறைந்த விலையில் தங்க கட்டிகளை விற்பதாக கூறி மோசடி செய்த நபர்கள் கைது!

0
இது குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் பேட்டி: திருச்சி துவரங்குறிச்சி அருகே குறைந்த விலையில் தங்க கட்டிகளை விற்பதாக கூறி தஞ்சையை சேர்ந்த ஜியாவுதீன் என்பவரை ஏமாற்றி ரூ.14.50 லட்சம்...
error: Content is protected !!