விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி லஞ்ச வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்து விசாரணை...

விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திரு. ராமன் என்பரை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.. விருதுநகர் மாவட்டம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக...

புதுக்கோட்டை மாவட்டத்தில் மஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்த வைத்தியம்!

மஞ்சள்காமலை நோயிக்கு எளிமையான வைத்தியம்.புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம் கானப்பேட்டை என்கிற கடியாபட்டி..622505மஞ்சள்காமாலை வைத்தியர்தா.சி.அழகுகோனார்.புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மருந்து மற்றும் வைத்தியம் கிடையாது மற்ற தினங்களில்காலை 6ல் இருந்து 10 வரை…நாள்பட்ட நோயிலிருந்து...

ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை!

ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள...

சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் –...

சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் - உயர்நீதிமன்றம் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை கடமை தவறிவிட்டது - சென்னை உயர்நீதிமன்றம்...

புதுக்கோட்டையின் “ராஜாதிராஜா” வாக வலம் வரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர்!

"தலைவர் நிரந்தரம்" என்ற சூப்பர் ஸ்டாரின் வாசகத்திற்கு ஏற்ப புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்றும் "ராஜா"வாக புதுக்கோட்டையின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் அஇஅதிமுக கழக அமைப்பு செயலாளரும்...

உதவி ஆய்வாளர் தேர்வில் தோல்வி அடைந்ததால் காவலர் தற்கொலை!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த பால் பாண்டி, உதவி ஆய்வாளர் தேர்வில் தோல்வி அடைந்ததால் கடந்த மாதம் 26ம் தேதி தற்கொலைக்கு முயற்சி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட...

பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு தொடர்புடைய இடங்களில் வருமானத் வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

அமைச்சர் ஏவா வேலு தொடர்புடைய 16 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை. திமுகவில் பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக உள்ள ஏவா வேலு அவர்களின் வீடு அமைந்துள்ள அருணை மருத்துவமனை வளாகம்,...

புதுக்கோட்டை நகர் மன்ற தலைவர் தீவிர முயற்சியால் புதுக்கோட்டை 19 அரசு பள்ளிகள் புனரமைக்க, புதிய கட்டிடம் கட்ட...

புதுக்கோட்டை மாவட்டத்தில் நகராட்சி பராமரிப்பில் 11 துவக்க பள்ளிகள், 8 நடுநிலைப் பள்ளிகள் 3 உயர் நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.. இவ் பள்ளிக்கூடங்கள் அனைத்து ஆய்வு மேற்கொண்ட புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திருமதி....

நீட் தேர்வை எதிர்க்க கட்சிகளுக்கு உரிமையுள்ளது’ – சென்னை உயர்நீதிமன்றம்

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க கட்சிகளுக்கு உரிமை உள்ளது. திமுகவின் நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தால் என்ன பாதிப்பு?- பள்ளி மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி திமுக கையெழுத்து வாங்குவதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி. உண்மைத்தன்மையை...

புதுக்கோட்டையில் பாஜகவிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படும்  நிர்வாகிகள்!  தமிழக பாஜக மேலிடம் கண்டுகொள்ளுமா?

புதுக்கோட்டையில் பாஜகவிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படும்  நிர்வாகிகள்!   வரும் நவம்பர் 6ஆம் தேதி புதுக்கோட்டையில்  "என் மண் என் மக்கள்"   நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புதுக்கோட்டை...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

மணல் குவாரி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்த வழக்குகளில் நாளை தீர்ப்பு

0
அரசு ஏன் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை பாதுகாக்க முயற்சிக்கிறது? - அமலாக்கத்துறை தரப்பு கேள்வி மாவட்ட ஆட்சியர்களிடம் விவரங்களை கேட்டுப் பெறலாம் விசாரணைக்கு உதவும்படி கோரலாம், ஆனால் சம்மன் அனுப்ப முடியாது. யாரையும் பாதுகாக்கவில்லை, சம்பந்தப்பட்டவர்கள்...

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சோதனை நடத்த சம்மன்!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக புதிதாக 10 பேருக்கு டி.என்.ஏ. ரத்த மாதிரி பரிசோதனை எடுக்க கோரிக்கைசிபிசிஐடி போலீசார் மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல். சிபிசிஐடி போலீசாரின் மனு...

திருச்சி என்கவுண்டர்.. ரவுடி மீது துப்பாக்கிச் சூடு!

0
சனமங்கலம் அருகே என்கவுண்டர். ரவுடி ஜெகன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்தை தாக்கியதால் சுட்டதாக தகவல். இவர் மீது 11 வழக்கு இருப்பதாக தகவல்.
error: Content is protected !!