அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கண்டனம்

சி.வி.சண்முகத்திற்கு உயர்நீதிமன்றம் கண்டனம். ஆளுங்கட்சியை எதிர்த்து பேச உரிமை உள்ளது என்றாலும் எதற்காக இப்படி மோசமாக பேச வேண்டும்? கைத்தட்டுதல்களுக்காக இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை ஏற்றுகொள்ள முடியாது அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த்...

திருவள்ளூர் அருகே 35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி ஆர்.கே பேட்டை வட்டத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் சப் ரிஜிஸ்டர் செல்வம் ராமச்சந்திரன் நில மதிப்பீடு செய்வதற்கு ரூபாய் 35 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார் நிலத்...

பழநியில் பக்தரை பாதுகாப்பு பணியில் உள்ள ஊழியர்கள் தாக்கியதில் மண்டை உடைந்து காயம் ஏற்பட்டு மலைக்கோயில் உள்ள மருத்துவமனையில்...

திண்டுக்கல் மாவட்டம்பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கோயிலில் மலை மீது சந்திரன் என்ற பக்தரை கோவில் பாதுகாப்பு பணியில் உள்ள ஊழியர்கள் தாக்கியதில் மண்டை உடைந்து காயம் ஏற்பட்டு மலைக்கோயில் உள்ள மருத்துவமனையில்...

கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்வதற்காகவே ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ளார்எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்வதற்காகவே ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ளார்எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி வருகைப்...

தமிழகத்திலேயே முதல்முறையாக பனைமரம் வெட்டியவர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்திலேயே முதல்முறையாக பனைமரம் வெட்டியவர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர்: மாநில மரமான பனைமரத்தை வெட்டியதற்காக பிரிவு 427-ன் கீழ் குன்னலூர் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் பூமிநாதன் மீது எடையூர் காவல்துறையினர்...

பக்தர்கள் கூட்டத்தால் திணறும் திருமலை திருப்பதி தேவஸ்தானம்!

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிகளவு பக்தர்கள் திரண்டிருப்பதால் இன்று 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.கடந்த 25ம்தேதி தைப்பூசம், 26ம் தேதி குடியரசு தினம் மற்றும் சனி, ஞாயிறு...

ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன் சமூக வலைதள பதிவில்!

ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: அ.தி.மு.க., உறுப்பினர்கள், தங்களுடைய குடும்ப ஓட்டுகளை, பா.ஜ.,வுக்கு செலுத்தப் போகிறோம் என்கின்றனர். கட்சியின் தீவிர பற்றாளர்கள் கூட, இன்று மனம் மாறி உள்ளனர். அ.தி.மு.க....

நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றியத் தலைவர் சேவியர் குமாரைப் படுகொலை செய்த கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்யாவிட்டால்,...

நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை ஒன்றிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் அன்புத்தம்பி சேவியர்குமார் அவர்கள் திமுகவின் வன்முறைக்கும்பலால் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். தம்பியின் உயிர்த்துணையான மனைவியையும்,...

நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றியத் தலைவர் சேவியர் குமாரைப் படுகொலை செய்த கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்யாவிட்டால்,...

நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை ஒன்றிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் அன்புத்தம்பி சேவியர்குமார் அவர்கள் திமுகவின் வன்முறைக்கும்பலால் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். தம்பியின் உயிர்த்துணையான மனைவியையும்,...

புதுக்கோட்டை மாவட்டத்தில் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தொடர் புகார்! துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ...

புதுக்கோட்டை மாவட்டத்தில் திரையரங்குகளை துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்! புதுக்கோட்டை மாவட்டத்தில் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மாவட்ட நிர்வாகம் துணை போகுகிறதா என சந்தேகம் எழுந்துள்ளது! கண்டுகொள்ளமால்...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தரும் முதல்வர் மாவட்ட தலைநகரில் இல்லாமல் கீரனூரில் ஏன்...

புதுக்கோட்டை மாநகர பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி? சந்தேகிக்கிறது.. புதுக்கோட்டை க்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்டங்களை வழங்க வருகை ஏன் புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி பகுதிகளில் ஏற்பாடு செய்யா கீரனூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது? புதுக்கோட்டை...

சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (CUJ) சார்பில் பொதுகுழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது!

9.11.2025 திருச்சி தனியார் ஓட்டலில் சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் காலை 11 மணி அளவில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் நலன் குறித்து தமிழக அரசிடம் 17 கோரிக்கைகள்...

தவெக-வின் தீர்மானங்கள்!

தவெக-வின் தீர்மானங்கள் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் பெண்கள் பாதுகாப்பு தீர்மானம்,கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்குஅரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவருக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தர...
error: Content is protected !!