22 ஆண்டுகளுக்கு பின் தேசிய அளவிலான சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த தமிழக சீனியர் ஆண்கள்...

12வது இந்திய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் கடந்த 6ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் கர்நாடக அணியை 3-0...

தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்ட மன்ற தொகுதி நச்சாந்துபட்டி RMK பெட்ரோல்...

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதி RMK பெட்ரோல் பங்க், நச்சாந்துபட்டி, திமுக சார்பில் தண்ணீர் பந்தல் தொடங்கி வைத்தார் மாண்புமிகு தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி Bsc,BL,. அவர்கள். உடன்திருமயம் ஒன்றியக்...

சப்தம் இல்லாமால் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் தி.மு.க பிரமுகர் !

புதுக்கோட்டை மாவட்ட வடக்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளராக இருப்பவர் டாக்டர் மு. க. முத்துக்கருப்பன்.. பாரம்பரிய திமுக குடும்பத்தை சார்ந்தவர்.. இவர் புதுக்கோட்டை மாவட்ட முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை. ஏழை...

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயற்கை கை பொருத்தி சாதனை!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தாலுகா துள்ளுகோட்டை கிராமத்தை சேர்ந்த 38 வயது ராகினி என்பவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, உடலியல் மருத்துவம் மற்றும்மறுவாழ்வுத்துறை( Department of Physical medicine and...

குமரிக்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் வாகனம் மீது டம்ளரை வீசிய டீ மாஸ்டர் கைது

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.காவல்கிணறு விலக்கு அருகே முதல்வர் வாகனம் வரும்போது அவரது காரின் மீது டீக்கடையில் மாஸ்டராக பணிபுரியும்...

நகைக்கடன் தள்ளுபடி- தணிக்கை செய்ய சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு!

கூட்டுறவு சங்கங்களில் வைக்கப்பட்டுள்ள நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக, தணிக்கைசெய்ய சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் 40 கிராம் வரை பெறப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு...

மார்ச் 18ஆம் தேதி தாக்கலாகிறது தமிழக பட்ஜெட்.. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.. தனியாக வேளாண் பட்ஜெட்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் 2022 - 2023ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக சட்டப்பேரவை சபாநாயகர் மு.அப்பாவு அறிவித்துள்ளார். 2022 - 2023 ஆண்டுக்கான நிதிநிலை...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் ரூபாய் 250 சிறப்பு கட்டண ரத்து!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கட்டண தரிசனம் ரத்து. நீதிமன்ற உத்தரவுப்படி அறநிலையத்துறை நடவடிக்கை. உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாளை முதல் 250 ரூபாய் சிறப்பு கட்டண தரிசனம், 20...

புகழ்பெற்ற ராஜராஜசோழன் தமிழ் மன்றத்தின் கௌரவ தலைவராக Dr.R.G.ஆனந்த் நியமனம்!

ராஜராஜசோழன் தமிழ்மன்றத்தின் ஆண்டு விழாவை தமிழர் எழுச்சி விழாவாக கொண்டாடும் வகையில் சென்னையில் முதல் முறையாக மாமன்னர் ராஜராஜசோழன் திருமேனி திருவீதி உலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மன்றத்தின் சேவைகளை விரிவுபடுத்தும் வகையிலும், உலகத்தமிழர்களை ஒருங்கிணைத்து...

Newsnowtamilnadu.com புதுக்கோட்டை நகராட்சி 42 வார்டுகள் தேர்தல் கருத்து கணிப்பு நிலவரம்!

பரபரக்கு பஞ்சம் இல்லாத புதுக்கோட்டை நகராட்சி தேர்தல்! பெருமான்யான இடங்களில் வெற்றி பெற்று புதுக்கோட்டை நகராட்சியை கைப்பற்றும் திமுக? 42 வார்டுகளின் வெற்றி வாய்ப்பு கள நிலவரம்! திமுக + =25 அஇஅதிமுக +=12 மற்ற கட்சிகள் சுயேச்சை -...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தரும் முதல்வர் மாவட்ட தலைநகரில் இல்லாமல் கீரனூரில் ஏன்...

புதுக்கோட்டை மாநகர பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி? சந்தேகிக்கிறது.. புதுக்கோட்டை க்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்டங்களை வழங்க வருகை ஏன் புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி பகுதிகளில் ஏற்பாடு செய்யா கீரனூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது? புதுக்கோட்டை...

சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (CUJ) சார்பில் பொதுகுழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது!

9.11.2025 திருச்சி தனியார் ஓட்டலில் சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் காலை 11 மணி அளவில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் நலன் குறித்து தமிழக அரசிடம் 17 கோரிக்கைகள்...

தவெக-வின் தீர்மானங்கள்!

தவெக-வின் தீர்மானங்கள் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் பெண்கள் பாதுகாப்பு தீர்மானம்,கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்குஅரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவருக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தர...
error: Content is protected !!