விதிமுறைகளை மீறி தன்னிச்சையாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்து நீக்கி மாவட்ட ஆட்சியர்...

திருவள்ளூர் அடுத்த தொடுகாடு ஊராட்சி மன்ற தலைவர் பி.வெங்கடேசன் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.ஊராட்சிக்கு நிதி இழப்பு செய்தது, சட்ட விதிமுறைகளை மீறி தன்னிச்சையாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டதால் அவரை ஊராட்சி மன்ற தலைவர்...

ஆட்சியர் கையெழுத்து ஒப்புதலுக்காக காத்திருக்கும் புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்!. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி!

ஆட்சியர் கையெழுத்து ஒப்புதலுக்காக காத்திருக்கும் புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்!. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி! புதுக்கோட்டை மாவட்டத்தில் , புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, இலுப்பூர் பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்...

அரசு மருத்துவக் கல்லூரிகளின் முதுநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீடு,...

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் முதுநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீடு, 15 வகையான மேற்படிப்புகளுக்கு நடப்பாண்டில் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது...

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்!

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம் ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பின், தமிழக ஆளுநர் முதல்முறையாக டெல்லி புறப்பட்டு...

புதுக்கோட்டை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளின் கூடுதல் கட்டண கொள்ளை! 25% இட...

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 264 நர்சரி,பிரைமரி, மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன.. இதில் மாவட்ட முழுவதும் சுமார் 1,05000 த்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்... தற்போது இந்தாண்டு மாணவ சேர்க்கை...

2026 சட்டமன்றத் தேர்தலில் வென்று அதிமுக நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்- செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி!

மக்களவைத் தேர்தலில் திமுக, பாஜகவை விட அதிமுகதான் அதிக வாக்குகளை பெற்றுள்ளது. பாஜகவிற்காக மோடி, அமித் ஷா, நட்டா என பலர் வந்து தமிழ்நாட்டில் பரப்புரை செய்தனர். திமுகவிற்கு அவர்கள் கூட்டணிக் கட்சியினர் பரப்புரையில் ஈடுபட்டனர்;...

பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக பெண் ரெயில் என்ஜின் டிரைவருக்கு அழைப்பு.

பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக பெண் ரெயில் என்ஜின் டிரைவருக்கு அழைப்பு. ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வெளிநாட்டு தலைவர்களுக்கும், அங்கன்வாடி பணியாளர்களுக்கும், தூய்மை பணியாளர்கள் என மொத்தம்...

24 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளைக் கைது செய்து களவு போன பொருட்களை மீட்ட புதுக்கோட்டை தனிப்படை போலிசார்! பாராட்டுக்கள்...

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை மற்றும் ஆதனக்கோட்டையில் தொடர்ச்சியாக நடைபெற்ற மூன்று வழிப்பறி சம்பவங்களில் திருடர்களை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து நகை பணம் மற்றும் செல்போன் கைப்பற்றிய...

மழையால் சென்னையில் 35 விமானங்களின் சேவை பாதிப்பு.

மழையால் சென்னையில் 35 விமானங்களின் சேவை பாதிப்பு. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் விமான சேவை பாதிப்பு. சென்னை விமான நிலையத்துக்கு வர வேண்டிய 17...

வேலுமணி, அண்ணாமலை வார்த்தைப்போர் ஒரு நாடகம் – ஜோதிமணி

வேலுமணி, அண்ணாமலை வார்த்தைப்போர் ஒரு நாடகம் - ஜோதிமணி எஸ்.பி. வேலுமணிக்கும் அண்ணாமலைக்கும் இடையே நடக்கும் வார்த்தைப் போர் ஒரு நாடகம்; அதிமுக, பாஜக மறைமுகக் கூட்டணியை 3 மறைக்கவும், அப்பாவி அதிமுக தொண்டர்களை...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

தமிழகத்தை சேர்ந்த 8 போலீஸ் அதிகாரிகளுக்கு விருது!

தமிழகத்தை சேர்ந்த 8 போலீஸ் அதிகாரிகளுக்கு விருது சென்னை: தமிழக காவல்துறையைச் சேர்ந்த 8 பேர் உள்பட 463 பேருக்கு 2024ம் ஆண்டிற்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் திறன் பதக்க விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த...

தமிழ்நாட்டின் 3-வது துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்… கடந்து வந்த பாதை!

0
தமிழ்நாட்டின் 3-வது துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்… தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக, விளையாட்டுத்துறை அமைச்சரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி அறிவிக்கப்பட்டிருக்கிறார். தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறை துணை முதல்வராகப் பொறுப்பேற்றவர், முதல்வர் ஸ்டாலின். தற்போது...

புதுக்கோட்டை: கடன் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விபரீத முடிவு!

புதுக்கோட்டை: கடன் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விபரீத முடிவு புதுக்கோட்டை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் காரில் விஷம் அருந்தி விபரீத முடிவெடுத்த சம்பவம் பெரும்...
error: Content is protected !!