SRM மருத்துவக்கல்லூரி ஹாஸ்டலின் பெண்மருத்துவரும்,உதவி பேராசிரியையுமான ஈரோட்டை சோ்ந்த இந்து தூக்கிட்டு தற்கொலை.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகா் அருகே உள்ள பொத்தேரியில் SRM மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பல் மருத்துவராக இருப்பவா் இந்து(27)D/0 பழனிவேலு.ஈரோடு மாவட்டத்தை சோ்ந்த இந்து,கடந்த 2 ஆண்டுகளாக SRM மருத்துவ கல்லூரியில் பணியாற்றி...

புதுக்கோட்டை கலெக்டர் அறிவிப்பு கோயில்களில் இரவு காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது 22 கோயில்களில் காலியாகவுள்ள இரவு நேர காவலர் பணியிடங்கள் முன்னாள் படைவீரர்களைக் கொண்டு நிரப்பப்பட உள்ளது. இதற்கு 62-வயதிற்கு உட்பட்டவர்களாகவும், திடகாத்திரம் உள்ளவர்களாகவும் இருக்கும் விருப்பம் உள்ள முன்னாள்...

தளபதி விஜய் தான் என் உலகம், விஜய் தான் எல்லாம்.. புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்க புதுக்கோட்டை மாவட்ட...

அனைத்து மாவட்டங்களுக்கும் முன்னுதாரணமாக விளங்கும் புதுக்கோட்டை மாவட்ட நடிகர் விஜய் மக்கள் இயக்கம்..தமிழக திரை உலகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் நடிகர் விஜய் அவர்களுக்கு எல்லை இல்லா ரசிகர் பட்டாளம் உள்ளது.. தமிழக முழுவதும்...

Newsnowtamilnadu.com புதுக்கோட்டை நகராட்சி 42 வார்டுகள் தேர்தல் கருத்து கணிப்பு நிலவரம்!

பரபரக்கு பஞ்சம் இல்லாத புதுக்கோட்டை நகராட்சி தேர்தல்! பெருமான்யான இடங்களில் வெற்றி பெற்று புதுக்கோட்டை நகராட்சியை கைப்பற்றும் திமுக? 42 வார்டுகளின் வெற்றி வாய்ப்பு கள நிலவரம்! திமுக + =25 அஇஅதிமுக +=12 மற்ற கட்சிகள் சுயேச்சை -...

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர். ஜி. ஆனந்த் தீவிர முயற்சியில் குழந்தைகளின் மன...

குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்கும் "சம்வேதனா" - இனி தமிழ் மொழியிலும் கொரோனா நோய் #Covid19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள, தனிமைப்படுத்தப்பட்டுள்ள குழந்தைகளின் மன அழுத்தம் மற்றும் உளவியல் ரீதியான பிரச்சனைகளை போக்கும் வகையில் தேசிய...

களபம் மாணவி ஹரிஷ்மா தற்கொலை..பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறிய புதுக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசு..

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உட்பட்ட களபம் என்ற கிராமத்தைச் சேர்ந்த கணேசன் இவரது மகள் ஹரிஷ்மா இவர் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து தேர்ச்சி...

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இந்தியா முழுவதும் மூலிகை பெட்ரோல் விற்பனை உரிமையை மதுரையை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு...

ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில் நடைபெற்றநிகழ்ச்சிக்கு முன்னர் கழிவு நீரில் இருந்து எரிபொருள் தயாரிக்கும்முறை குறித்துசெயல் முறை விளக்கம் அளித்தார். சாக்கடை கழிவு நீரை,சுத்திகரிப்பு செய்து கண்ணாடி குடுவையில் வைத்து,அதனுடன் இவரது கண்டுபிடிப்பான...

24 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளைக் கைது செய்து களவு போன பொருட்களை மீட்ட புதுக்கோட்டை தனிப்படை போலிசார்! பாராட்டுக்கள்...

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை மற்றும் ஆதனக்கோட்டையில் தொடர்ச்சியாக நடைபெற்ற மூன்று வழிப்பறி சம்பவங்களில் திருடர்களை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து நகை பணம் மற்றும் செல்போன் கைப்பற்றிய...

தொடர் மக்கள் சேவையில் புதுக்கோட்டை மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர். வை. முத்துராஜா..

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நம்பம்பட்டி கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 16 வயது அஞ்சலி என்ற மாணவி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் அவரது குடும்பத்தினருக்கு புதுக்கோட்டை மாவட்ட திராவிட முன்னேற்றக்...

புதுக்கோட்டை அருகே கல்லூரி படிப்பு செலவுக்கு பணம் இன்றி தவித்து வந்த மாணவிக்கு நிதி உதவி அளித்த திமுக...

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் கிராமத்தை சேர்ந்த தாய் தந்தை இல்லாத தேன்மொழி என்ற மாணவி 12-ம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரி யில் படிக்க பணம் இல்லாமல் தவித்து கூலி வேளைக்கு சென்று...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

நாமக்கல் கிழக்கு த.வெ.க மா.செ., நீக்கம்.! "மகளிர் அணி நிர்வாகி வீட்டிற்குள் அத்துமீறல்" நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து செந்தில்நாதன் நீக்கம் - புஸ்ஸி ஆனந்த் மகளிர் அணி நிர்வாகியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த...

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து ஐகோர்ட் உத்தரவு!

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து ஐகோர்ட் உத்தரவு மனு, நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, விவசாயி...

அரசியல் கூட்டங்களுக்கு ஜனவரி 5-க்குள் புதிய கட்டுப்பாடுகள்: சென்னை உயர் நீதிமன்றம்!

அரசியல் கூட்டங்களுக்கு ஜனவரி 5-க்குள் புதிய கட்டுப்பாடுகள்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!சென்னை: அரசியல் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பளித்துள்ளது....
error: Content is protected !!