பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து தேவையில்லாத சட்டம், ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடாது – சென்னை உயர்நீதிமன்றம்!
சிலை வைக்கப்படும் பகுதியில் சீருடைப்பணியில் உள்ள காவல்துறையினர் சிலைகளைப் பாதுகாக்க இரவு பகலாக பணி செய்ய வேண்டி உள்ளது. இதெல்லாம் தேவையா?,
சாதாரண ஒரு விஷயத்தை ஏன் இப்படி பெரிதாக்கிக் கொள்கிறீர்கள் - நீதிபதி...
பொன்னமராவதி பொன்னமராவதி பகுதியில் மின்மயானம் கட்ட இடத்தை தானமாக வழங்கிய நபருக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்..
பொன்னமராவதி பொன்னமராவதி பகுதியில் மின்மயானம் கட்ட இடத்தை தானமாக வழங்கிய நபருக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்..
நவீன எரிவாயு மயானத்திற்காக இடம் தேர்வு செய்த வகையில் ஏற்பட்ட தடங்கலை நிவர்த்தி செய்யும் வகையில்...
தீரன் திப்பு சுல்தான் பேரவையை சேர்ந்த இளைஞர்கள், நிர்வாகிகள் புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர்
புதுக்கோட்டையில் தீரன் திப்பு சுல்தான் பேரவையை சேர்ந்த தோழர்கள்….
தமிழக வாழ்வுரிமை போராளி அண்ணன் தி.வேல்முருகன் அவர்களின் கொள்கை பிடித்ததனால்…
தீரன் திப்பு சுல்தான் பேரவையை …புதுக்கோட்டை தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைத்து ஒன்று சேர்ந்து...
தமிழின தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66 பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி...
தமிழின தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66 பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்தின் சார்பாக முள்ளங்குறிச்சி ஊராட்சி பகுதிகளில் 30 ஆலமர கன்றுகளும்...
விபத்தில் படுகாயம் அடைந்த பெண்மணியை மீட்டு தனது வாகனத்தில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்ந்த சட்டமன்ற...
கந்தர்வக் கோட்டையில் இருந்து புதுக்கோட்டை சாலையில் தாலுகா அலுவலகம் அருகில் வாரப்புரை சேர்ந்த இளைஞன்குடிபோதையில் இரு சக்கரத்தை ஒட்டி வந்து வயலில் வேலை முடித்துவிட்டு வந்த கந்தர்வக்கோட்டையை சேர்ந்த முதியவர் மணிமேகலை என்ற...
தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு புறவழிச்சாலை வழியே கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் வழியாக...
செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு, புறவழிச்சாலை வழியே கிளாம்பாக்கம் செல்லும்
வடபழனி, தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் பேருந்து இயக்கப்படாது
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல உத்தரவு
நீலகிரி,
நீலகிரி கூடலூரில் 4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல தமிழக முதன்மை வன அதிகாரி சேகர் குமார் நீரஜ் உத்தரவு பிறப்பித்துள்ளளார். டி23 என்ற புலி இதுவரை 4 பேரை கொன்றுள்ளது....
நிவர் புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.. சுகாதாரத்துறை அமைச்சர்...
நிவர் புயல் எச்சரிக்கையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 108 அம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன என சுகாதாரத்துறை அமைச்சர் #டாக்டர்சிவிஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நாகை, கடலூர், புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்களில் 465 அவசர ஊர்திகள்...
செப்.1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அரசு பொது நூலகங்கள் செயல்பட அனுமதி
கொரோனாவால் மூடப்பட்ட நூலகங்கள் மீண்டும் திறப்பதால் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை
காலை 8 மணி முதல் 2 மணி வரை நூலகங்கள் செயல்பட வேண்டும் என அரசாணையில் அறிவிப்பு
4,638 நூலகங்களில் 749...
தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் டிசம்பர் 1 முதல் மூன்று நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வுத்துறை...