பிரபல பின்னணிப் பாடகி கல்யாணி மேனன் காலமானார்

முன்னணி பாடகியாக வலம் வந்த கல்யாணி மேனன் தமிழில் 1979 ஆம் ஆண்டு 'நல்லதொரு குடும்பம் ' திரைப்படத்தில் ' செவ்வானமே பொன் மேகமே ' பாடலின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து மலையாளம் ,...

கவிநாடு கிழக்கு ஊராட்சியில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் மழைக்கால மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது!

0
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவிநாடு கிழக்கு ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் டீம் ஸ்பெஷாலிட்டி தனியார் மருத்துவமனை சார்பில் ஆட்டான்குடியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டம் மழைக்கால மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த...

திருச்சியில் வி.சி.க தலைவர் திருமாவளவன் பேட்டி-

பா.ஜ.க வை சார்ந்து இயங்கும் வரை அ.தி.மு.க வின் சரிவு தொடரும். விஜய் மக்கள் இயக்கத்தினர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வெற்றி விஜய்யின் அரசியல் வருகைக்கான ஒத்திகையாக பார்க்க முடியாது.நடிகர் விஜய் அரசியலுக்கு...

அரசை செலுத்த வேண்டிய வரியை ஏமாற்ற நினைத்த டாக்டர்! துணை போன சார் பதிவாளர்!படுகாயம் அடைந்த கூலித் தொழிலாளிகள்..

புதுக்கோட்டையில் பரபரப்பு! புதுக்கோட்டையில் பிரபல ஜவுளி கடை இயங்கி வந்த பழைய இரண்டு மாடி கட்டிடம் இடிக்கும் போது எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்து இடிபாடுகளுக்குள் சிக்கிய ஒரு பெண் உள்ளிட்ட 7 கட்டிட...

கைலாசாவுக்கு வருகை தர விரும்புவர்கள் இன்று முதல் கைலாசாவின் contact@kailaasa.org என்ற மின்னஞ்சலில் விண்ணப்பம் செய்யலாம். – நித்தியானந்தா

0
கைலாசாவுக்கு மூன்று நாட்கள் இலவச விசா, உணவு, தங்குமிட வசதிகளோடு அனுமதிக்கப்படும் என்றும் அதற்கு இப்போதிருந்தே மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க தொடங்கலாம் என்றும் நித்தியானந்தா அறிவித்துள்ளார்.. "கைலாசாவுக்கு வருகை தர விரும்புவர்கள் இன்று முதல்...

தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஞானதேசிகன் காலமானார்

உடல் நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது கடந்த நவம்பர் மாதம் 11 ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞானதேசிகன்...

நாளை மறுநாள் முதல் ஸ்டிரைக்: போக்குவரத்து ஊழியர்கள் ஊழியர்கள் அறிவிப்பு!

0
நாளை மறுநாள் முதல் அதாவது பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் என அறிவிப்பு வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த டிசம்பர் மாதமே...

நாளை(பிப்.10) தமிழகம் வருகிறார் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக இந்திய தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நாளை (பிப்.10) தமிழகம் வருகிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் தேர்தல்...

தமிழக முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான முக ஸ்டாலின் முன்னிலையில்‌ அ.தி.மு.க.வைச்‌ சேர்ந்த புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சித்‌ தலைவர்‌ டி....

திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில்‌ சென்னை அண்ணா அறிவாலயத்தில்‌ உள்ள கழக அலுவலகத்தில்‌, நேற்று மாலை அ.தி.மு.க.வைச்‌ சேர்ந்த புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி தலைவர்‌ டி.ஜெயலட்சுமி தி.மு.க.வில்‌ இணைந்தார்‌. அதுபோது துணை அமைப்புச்‌...

புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் CT ஸ்கேன் லேப்...

இளைய தளபதி விஜய் அவர்கள் உத்தரவின் படியும் அகில இந்திய தளபதி விஜய் அண்ணன் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸி N.ஆனந்த் EX.MLA அவர்களின் அறிவுறுத்தலின்படியும் இந்த கொரோனா காலத்தில் தங்கள்...

Stay connected

22,878FansLike
3,747FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

பொறுப்பேற்ற நாளில் அதே உத்வேகத்துடன் மீண்டும் களத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்....

0
“விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம சிறுமி மீதான பாலியல் தாக்குதல் விவகாரம் - தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தானாக முன்வந்து வழக்கு விசாரணை” (SUO MOTO) தேசிய குழந்தைகள் உரிமை...

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் உதயசூரியன் பேட்டி …

263 உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளது அதில் 132 உறுதிமொழிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. இதில் 32 சாத்தியமில்லாத உறுதிமொழிகள். மீதமுள்ள 99 உறுதி மொழிகளான பணிகள் விரைவாக நடைபெற்று. வருகிறது, இந்த ஆண்டுக்குள் முழுமையாக பணிகள்...

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக டாக்டர் ஆர். ஜி.ஆனந்த் அவர்கள் மீண்டும் நியமனம்!

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர் ஜி ஆனந்த் நியமனம்!!
error: Content is protected !!