புதுக்கோட்டையில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி முருகானந்தம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.வருமானத்திற்கு அதிகமாக சொத்து...
புதுக்கோட்டை மாவட்டம் வெட்டன்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரவிச்சந்திரன், முருகானந்தம் மற்றும் பழனிவேல். இவர்கள் மூன்று பேரும் சகோதரர்கள். இதில் ரவிச்சந்திரன் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பஞ்சாயத்து யூனியன் ஜூனியர் அசிஸ்டெண்ட் ஆக பணியாற்றி...
தமிழகத்தில் “குழந்தைகள் பாதுகாப்பு” என்ற பெயரில் சுய விளம்பரம் தேடுவதை தவிர்க்க வேண்டும் – Dr.R.G.ஆனந்த்
பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு நீதி பெற்றுத்தரும் வகையில் செயல்பட வேண்டிய அமைப்புகளே சுய விளம்பரம் செய்வது வேதனையின் உச்சம்.
CPCR சட்டத்தின் படி பாதிக்கப்பட்ட குழந்தைகள் பயன்படுத்திய பொருட்களை வெளியிடக்கூடாது, இதுபோன்ற பல சட்டங்கள் தமிழகத்தில்...
புதுக்கோட்டையில் மக்கள் செய்தி மையம் சார்பில் திருநங்கைகள் மற்றும் நலிவுற்ற பத்திரிக்கையாளர்களுக்கு அரிசி, காய்கறிகள் அடங்கிய தொகுப்பு நிவாரண...
கொரோனா தொற்று பாதிப்பால் தமிழக மட்டும் இன்றி உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் வருகின்றனர்.. இந்த நிலையில் சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரும் மூத்த பத்திரிகையாளரும் மக்கள்...
பரபரக்கும் புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம்…
புதுக்கோட்டை மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்ட தலைவரும் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் திரு. ஜெ. பர்வேஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..
இந்த நிகழ்வில் விஜய் மக்கள்...
புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்875 கிராம் எடை குழந்தையை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்.
புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எடை குறைவாக பிறந்த குழந்தையை காப்பாற்றி நல்ல உடல் நலத்துடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் மறவன்பட்டியைச் சேர்ந்த இந்திராணி க/பெ முத்துவீரன் தம்பதிக்கு கடந்த டிசம்பர் 19...
தொடரும் நீட் சோகம்! சேலம் மாணவர் உயிரிழப்பு.
சேலம் அருகே நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண், விசம் குடித்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வடகுமரை கிராமத்தை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஷ்,
நவம்பர் 1-ம் தேதி, நீட் தேர்வில்...
திருத்தணி அருகே குடிநீர் குழாயுடன் சேர்த்து சாலை போட்ட ஒப்பந்ததாரரின் அலட்சியம்!
திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே தெக்களூர் பகுதியில் 30-க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் பைப் லைன் அமைத்து தெரு குழாய்கள் மூலம் குடிநீர்...
புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் நடைபெற்றுவரும் மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டியதில் பார்வையாளர் உயிரிழப்பு.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டியில் கருப்பையா உயிர் இழப்பு
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள விராச்சிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி காலை 10.மணிமுதல் மதியம் 12.30 மணிவரை நடைபெற்று...
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை: இதில் இரவு நேர ஊரடங்கு...
சென்னை: கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து, முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில், இன்று அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
ஊரடங்கு விதிமுறைகளை கடுமையாக்குவது; பாதிப்பு...
ரஜினி தொடங்க உள்ள புதிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தி ஒரு அலசல்
அர்ஜூன மூர்த்தி 1960ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்தார். இவரது தந்தை ராமசாமி மிகப்பெரிய தொழிலதிபர். சுதந்திர போராட்டவீரரான இவரது தந்தை போக்குவரத்து ஜனதா ரோட்வேஸ் பார்சல் சர்வீஸ் தொழில் தொடங்கி அதன்...