புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதி, மத, இன வேறுபாடு இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கோவில்களில் சாதிய ரீதியாக அனுமதி மறுக்கப்பட்டாலோ, தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறை...
அனைவரும் மெச்சத்தக்க வகையில் செஸ் ஒலிம்பியாட் நடந்து முடிந்துள்ளது! முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
அனைவரும் மெச்சத்தக்க வகையில் செஸ் ஒலிம்பியாட் நடந்து முடிந்துள்ளது
அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
செஸ் போட்டியில் வென்றவர்களை விட நான் மகிழ்ச்சியாக உள்ளேன்
மிக குறுகிய காலத்தில் 4 மாதத்தில் செஸ் ஒலிம்பியாட்டுக்கான...
உத்தர்காண்டில் 80 ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று உறுதி ; 84 பள்ளிகள் மூட பரிந்துரை
உத்தர்காண்டில் 80 ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று உறுதி ; 84 பள்ளிகள் மூட பரிந்துரை
தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் ஆர் ஜி ஆனந்த் உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வு செய்த பின் நடவடிக்கை
பெற்றோர்கள்...
புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட அம்மா உணவகங்களில் நாளை முதல் ஒரு மாதத்திற்கு கட்டணமில்லை!ஓரு மாத செலவை சட்டத்துறை அமைச்சர்...
கொரோனா தொற்று பாதிப்பால் தளர்வு இல்லா ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு அறிவித்துள்ளது.. இதனால் நாளடைவில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது..இருப்பினும் தமிழக முழுவதும் ஏழை எளிய மக்கள் உணவின்றி தவித்து விட...
வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30 வரை அவகாசம்!
வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய நவம்பர் 30- ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்துள்ளது வருமான வரித்துறை.
செப்டம்பர் 30- ஆம் தேதியுடன் அவகாசம் முடியவிருந்த நிலையில், கரோனா சூழல் கருதி,...
நீட் விலக்கு மசோதா விவகாரம் தொடர்பாக மதுரை எம். பி வெங்கடேசன் லோக்சபாவில் கேள்வி!
நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் தமிழக அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா தகவல் தெரிவித்துள்ளார்.
நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் படி, தமிழக அரசு...
கொரோனா தொற்று காரணமாக உணவின்றி தவித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை திமுக சட்டமன்ற உறுப்பினர்...
புதுக்கோட்டை பெரியார் நகர் சமூக ஆர்வலர்கள் மற்றும் திமுக தீவிர விசுவாசியான கண்ணன் என்பவர் ஏற்பாட்டில் கொரோனா தொற்று பாதிப்பால் உணவின்றி தவித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்கள், தண்ணீர்...
புதுக்கோட்டை நகர் கீழ ராஜ வீதி ஆக்கிரமிப்புகளால் சொல் இல்லா துயரத்தில் நகர பகுதி பொதுமக்கள்?
போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறும் புதுக்கோட்டை நகரம்
புதுக்கோட்டையில் புற்றீசல் போல் பெருகி வரும் வாகனங் களாலும்
சாலை வரை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பெரிய நிறுவனங்களின் விளம்பர பதாகைகள் மற்றும் டிஜிட்டல் போர்டுகளாலும்
பார்க்கிங் வசதி இல்லாத...
நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் சௌந்தர்யாவின் Hoote எனும் புதிய சமூக வலைதள செயலியை தொடங்கி வைத்தார் நடிகர்...
"என் அப்பாவுக்கு தமிழ் எழுத வராது. முன்பு அவர் கட்சி தொடங்குவது சார்ந்த ட்வீட் போடுவதற்கு எனக்கு வாய்ஸ் நோட் அனுப்புவார்; அப்போது பிறந்த யோசனை தான் Hoote செயலி"
என் அப்பாவுக்கு தமிழ்...
பிரபல நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் அவரது நண்பரை விழுப்புரம் காவல் துறையினர் கைது...
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகேவுள்ள வீட்டில் நடிகை அமலா பாலும், அவரது நண்பரும் ஜெய்ப்பூரை சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளருமான பவீந்தர்சிங்கும் ஒன்றாக தங்கி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் அமலா...