ஐ.ஓ.பி வங்கி இந்தி வெறி அதிகாரி மீது உரிய நடவடிக்கை தேவை – உதயநிதி ஸ்டாலின் ட்வீட்

தமிழர் தொடங்கியது ஐ.ஓ.பி வங்கி - தமிழர் பெருமையான கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள அதன் கிளையில் கடன்பெற இந்தி அவசியமாம். சம்பந்தப்பட்ட இந்தி வெறி அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், தமிழகத்தில் உள்ள...

கொரோனா நோய் பரவல் தமிழகத்தில் படிபடியாக குறைய ஆரம்பித்துள்ளது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

மதுரை: கொரோனா நோய் பரவல் தமிழகத்தில் படிபடியாக குறைய ஆரம்பித்துள்ளது என மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார். நோய் பரவலைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை பலனை தருகிறது எனவும் கூறினார். கொரோனா...

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு இளைஞரணி துணை அமைப்பாளர் ஞானவேல் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு கொடுத்தார்

திமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக திருப்பத்தூர் மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்த துரைமுருகனுக்கு வேலூர் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ஞானவேலன் தலைமையில் உற்சாக வரவேற்பு...

புதுக்கோட்டையிலிருந்து திருச்சிக்கு நீட் தேர்வு எழுத சென்ற 63 மாணவர்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்த ஓயாத அலைகள்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 409 மாணவ மாணவிகள் இன்று நீட் தேர்வு எழுத திருச்சி உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு செல்லும் நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களுக்கு செல்லும் 63 மாணவ...

தடுப்பூசி வரும் வரை கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் – தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அமைச்சர் பேட்டி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் உருவாக்கப்பட்ட...

தற்கொலை எதற்கும் தீர்வல்ல… குழந்தைகளை நல்வழி நடத்தும் பொறுப்பு பெற்றோர், ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல நம் சமூகத்திற்கும் உள்ளது –...

சென்னை தற்கொலை எதற்கும் தீர்வல்ல… குழந்தைகளை நல்வழி நடத்தும் பொறுப்பு பெற்றோர், ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல நம் சமூகத்திற்கும் உள்ளது - தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர். ஜி. ஆனந்த்...

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இந்தியா முழுவதும் மூலிகை பெட்ரோல் விற்பனை உரிமையை மதுரையை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு...

ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில் நடைபெற்றநிகழ்ச்சிக்கு முன்னர் கழிவு நீரில் இருந்து எரிபொருள் தயாரிக்கும்முறை குறித்துசெயல் முறை விளக்கம் அளித்தார். சாக்கடை கழிவு நீரை,சுத்திகரிப்பு செய்து கண்ணாடி குடுவையில் வைத்து,அதனுடன் இவரது கண்டுபிடிப்பான...

ஆன்லைன் மூலம் பதிவு செய்தால் மட்டுமே திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் இனி சுவாமி தரிசனம்..

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில்வருகின்ற 6ம் தேதி முதல் ஆன்லைன் அனுமதி சீட்டு பெற்றால் மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி - திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு. www.tnhrce.gov.in என்ற வலைதள முகவரியில் ஆன்லைன்...

புதுக்கோட்டை கோவிலில் அன்னதானத்திற்கு பதிலாக பக்தர்களுக்கு பார்சல் உணவு

புதுக்கோட்டை: கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. 5 மாதங்களுக்கு பிறகு தமிழக அரசு தளர்வுகள் அறிவித்து கோவில்களை திறக்க...

புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் உள்ள ஆலகுளத்தை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை

புதுக்கோட்டை நகர் பகுதி அருகாமையில் உள்ள மிகப்பெரிய நீர்பிடிப்பு பகுதி ஆலங்குளம்.. நகரின் வளர்ச்சி காரணமாக விவசாய நிலங்கள் அழிந்து தற்போது குடியிருப்பு பகுதியாக மாறிவிட்டது இருப்பினும் நிலத்தடி நீர்மட்ட தேவைக்காக இந்த மிகப்பெரிய...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தரும் முதல்வர் மாவட்ட தலைநகரில் இல்லாமல் கீரனூரில் ஏன்...

புதுக்கோட்டை மாநகர பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி? சந்தேகிக்கிறது.. புதுக்கோட்டை க்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்டங்களை வழங்க வருகை ஏன் புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி பகுதிகளில் ஏற்பாடு செய்யா கீரனூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது? புதுக்கோட்டை...

சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (CUJ) சார்பில் பொதுகுழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது!

9.11.2025 திருச்சி தனியார் ஓட்டலில் சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் காலை 11 மணி அளவில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் நலன் குறித்து தமிழக அரசிடம் 17 கோரிக்கைகள்...

தவெக-வின் தீர்மானங்கள்!

தவெக-வின் தீர்மானங்கள் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் பெண்கள் பாதுகாப்பு தீர்மானம்,கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்குஅரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவருக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தர...
error: Content is protected !!