நிவர் புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.. சுகாதாரத்துறை அமைச்சர்...
நிவர் புயல் எச்சரிக்கையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 108 அம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன என சுகாதாரத்துறை அமைச்சர் #டாக்டர்சிவிஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நாகை, கடலூர், புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்களில் 465 அவசர ஊர்திகள்...
பாம்பன் பாலத்தில் சிக்கிய இரும்பு மிதவை – 6 நாட்களாக நடந்த மீட்புப் போராட்டம் தோல்வி
பாம்பன் பாலத்தில் சிக்கிய இரும்பு மிதவையை மீட்கும் முயற்சி 6 நாட்கள் போராட்டத்திற்குப் பின்னர் தோல்வியடைந்தது.
இராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் கட்டுப்பாணிக்காக பயன்படுத்தப்பட்ட இரும்பு மிதவை கடந்த 9ஆம் தேதி வீசிய பலத்த காற்று...
பாம்பன் ரயில் பாலம் மீது மிதவை மோதி விபத்துக்குள்ளானதால் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்ல வேண்டிய ரயில் பாம்பன்...
பாம்பனில் வீசி வரும் சூறை காற்று காரணமாக பாம்பன் ரயில் பாலம் மீது மிதவை மோதி விபத்துக்குள்ளானதால் ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்ல வேண்டிய சேது எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 2 மணி நேரமாக...
உத்தர்காண்டில் 80 ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று உறுதி ; 84 பள்ளிகள் மூட பரிந்துரை
உத்தர்காண்டில் 80 ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று உறுதி ; 84 பள்ளிகள் மூட பரிந்துரை
தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் ஆர் ஜி ஆனந்த் உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வு செய்த பின் நடவடிக்கை
பெற்றோர்கள்...
பள்ளிகள் திறப்பு – 9ம் தேதி கருத்துக்கேட்பு :
பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக சங்கத்தினர் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு
அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும்
9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களின்...
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை
மதுரை : பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா மற்றும் 58வது குருபூஜை இன்று (30 ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்...
மதுரை ரியல் ஹீரோ ஹரி
யார் ஹீரோ ? இவரல்லவோ ஹீரோ.மதுரை சுடுகாட்டில் பன்னிரண்டு வயதில் வேலைக்கு சேர்ந்து தக்க வயதில் முழுநேர பணியாளராக ஆகி இதுவரை சுமாராக இரண்டேமுக்கால் லட்சம் பிணங்களை எரித்தும், புதைத்தும் பெற்ற கூலியில்...
வாணியம்பாடி அருகே சுங்கச்சாவடி பகுதியில் லாரியில் கடத்தப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் திருப்பத்தூர் மாவட்டம் பறக்கும்...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நெக்குந்தி சுங்கச்சாவடி அருகே திருப்பத்தூர் மாவட்டம் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அப்போது பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த லாரியை தடுத்து...
புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்வர் வருகை.. காட்சி ஊடகம் முதல் அச்சு ஊடகம் வரை விளம்பரம் என்ற பெயரில் அலைகழிக்கப்பட்ட...
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்திற்கு பங்கேற்க 22.10.2020 அன்று வர உள்ளார்.. இதனை...
டிஜிட்டல் ஊடகங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு
உலகில் வேகமாக டிஜிட்டல் தொழில்நுட்கம் மக்களைச் சென்றுள்ளது. இதனால் விரைவில் அவர்கள் தகவல்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கும் ஏற்ப அவை பயன்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு...



















