மின்சார தாக்கி உயிரிழந்த திமுக கழக அடிப்படை உறுப்பினருக்கும் நிவாரண உதவி வழங்கிய மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் வை....
புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் ஊராட்சி பொக்கிஷகாரன் பட்டி கிராமத்தில் 55 வருடங்களாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் அடிப்படை உறுப்பினரான சுப்பையா மகன் காமராஜ்(வயது 27) கடந்த சில நாட்களுக்கு முன் மின்சாரம் தாக்கி...
தமிழகத்தை அடுத்தடுத்து தாக்குமா5 புயல்கள் ? வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம்!
தமிழகத்தில் அடுத்தடுத்து 5 புயல்கள் வரும் என்று கூறுவது அனைத்தும் வதந்தியே என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். அப்படி வரும் செய்திகளை யாருக்கும் பகிர வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்து புயல்கள்!!!...
சேலம் – சென்னை 8வழிப்பாதை திட்டத்திற்கு தடை இல்லை!!
நிலம் கையகப்படுத்த வெளியிட்ட அரசாணையை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவைதான் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி இருக்கிறது!
எட்டு வழிச்சாலைக்காக கையகப்படுத்திய நிலங்களை மக்களுக்கே திருப்பி தரவேண்டும்!
சுற்றுச்சூழல் அனுமதி பெறவேண்டும், மக்களிடன் கருத்துக் கேட்க வேண்டும். புதிய...
வாணியம்பாடி அருகே 900 கிலோ ரேஷன் அரிசியுடன் மினிலாரி பறிமுதல்
வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே ஆந்திரத்துக்கு கடத்த முயன்ற 900 கிலோ ரேஷன் அரிசி மூட்டையுடன் மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது
நாட்டறம்பள்ளி வழியாக ஆந்திரத்துக்கு வாகனங்களில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக நாட்டறம்பள்ளி வட்டாட்சியருக்கு...
புதுக்கோட்டை மாவட்டத்தில் மழைக்காலங்களில் மின்சாரம் தொடர்பான பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியீடு..
பொதுமக்கள் மழைக்காலங்களில் மின்சாரம் தொடர்பான கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றுமாறு புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது..
1.மழைக் காலங்களில் மின்மாற்றிகள் , மின் கம்பிகள், ஸ்டே ஒயர்கள் ஆகியவற்றின் அருகாமையில் செல்லவேண்டாம்.
2.ஈரகைகளால்...
ரஜினி தொடங்க உள்ள புதிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தி ஒரு அலசல்
அர்ஜூன மூர்த்தி 1960ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்தார். இவரது தந்தை ராமசாமி மிகப்பெரிய தொழிலதிபர். சுதந்திர போராட்டவீரரான இவரது தந்தை போக்குவரத்து ஜனதா ரோட்வேஸ் பார்சல் சர்வீஸ் தொழில் தொடங்கி அதன்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறு தானியங்கள் 1½ லட்சம் எக்டேரில் சாகுபடி கலெக்டர் தகவல்
புதுக்கோட்டை, புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் காணொலிக்காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கி பேசியதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 758.2...
அரசியலில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்னுடன் இருக்க முடியாது- ரஜினி
நிர்வாகிகளின் மன்ற செயல்பாடுகளில் தனக்கு திருப்தி இல்லை.
அரசியல் கட்சி துவங்குவது குறித்து நான் முடிவெடுப்பேன்.
சில மாவட்ட நிர்வாகிகளை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அரசியலில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்னுடன் இருக்க...
தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் டிசம்பர் 1 முதல் மூன்று நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வுத்துறை...
தமிழின தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66 பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி...
தமிழின தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66 பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்தின் சார்பாக முள்ளங்குறிச்சி ஊராட்சி பகுதிகளில் 30 ஆலமர கன்றுகளும்...



















