பிரபல சிவராஜ் சித்த வைத்தியர் டாக்டர் சிவராஜ் சிவகுமார் அவர்கள் சேலத்தில் இன்று காலமானார்

சேலத்தை தலைமை இடமாக கொண்டு இந்தியாவில் 7 தலைமுறைகளாக, 206 வருடங்களுக்கு மேலாக சித்த மருத்துவத்தில் சாதனை புரிந்து வருகின்றது சிவராஜ் சித்த வைத்தியர் டாக்டர் சிவராஜ் சிவகுமாரின் குடும்பம். இந்நிலையில், உடல் நலக்குறைவு...

நாளை(பிப்.10) தமிழகம் வருகிறார் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக இந்திய தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நாளை (பிப்.10) தமிழகம் வருகிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் தேர்தல்...

மாஸ்டர் திரைப்படம் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து புதுக்கோட்டையில் அவரது ரசிகர்கள் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் மரக்கன்றுகள் நட்டும்...

மாஸ்டர் திரைப்பட வெற்றியை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட தலைமை தளபதி விஜய் அண்ணன் மக்கள் இயக்க அலுவலகத்தில் நமது மக்கள் இயக்க வழிக்காட்டி அகில இந்திய தளபதி விஜய் அண்ணன் மக்கள் இயக்க...

அனைத்து நீர்நிலைகளிலும் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகளின் முழு விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

அனைத்து நீர்நிலைகளிலும் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகளின் முழு விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. குடிமராமத்து பணி என்பது ரகசிய பணி அல்ல, ஒரு பணியில் வெளிப்படைத்தன்மை இருந்தால் அங்கு ஊழல்...

நாளை தமிழகம் திரும்புகிறார் சசிகலா… தி.நகர் வீட்டில் சிறப்பு ஏற்பாடு

பெங்களூருவிலிருந்து தமிழகம் திரும்பும் சசிகலா, சென்னையில் உள்ள அண்ணன் மகளின் வீட்டில் தங்குகிறார். சிறையிலிருந்து விடுதலையான சசிகலா, நாளை தமிழகம் திரும்புகிறார். சாலை மார்க்கமாக சென்னை வர இருக்கிறார். தியாகராய நகர் அபிபுல்லா சாலையில்...

நாளை தமிழகம் திரும்புகிறார் சசிகலா… தி.நகர் வீட்டில் சிறப்பு ஏற்பாடு

பெங்களூருவிலிருந்து தமிழகம் திரும்பும் சசிகலா, சென்னையில் உள்ள அண்ணன் மகளின் வீட்டில் தங்குகிறார். சிறையிலிருந்து விடுதலையான சசிகலா, நாளை தமிழகம் திரும்புகிறார். சாலை மார்க்கமாக சென்னை வர இருக்கிறார். தியாகராய நகர் அபிபுல்லா சாலையில்...

புதுக்கோட்டை நகர் கீழ ராஜ வீதி ஆக்கிரமிப்புகளால் சொல் இல்லா துயரத்தில் நகர பகுதி பொதுமக்கள்?

போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறும் புதுக்கோட்டை நகரம் புதுக்கோட்டையில் புற்றீசல் போல் பெருகி வரும் வாகனங் களாலும் சாலை வரை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பெரிய நிறுவனங்களின் விளம்பர பதாகைகள் மற்றும் டிஜிட்டல் போர்டுகளாலும் பார்க்கிங் வசதி இல்லாத...

புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்875 கிராம் எடை குழந்தையை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்.

புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எடை குறைவாக பிறந்த குழந்தையை காப்பாற்றி நல்ல உடல் நலத்துடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் மறவன்பட்டியைச் சேர்ந்த இந்திராணி க/பெ முத்துவீரன் தம்பதிக்கு கடந்த டிசம்பர் 19...

தமிழகத்தில் 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடக்கிறது

சென்னை: இந்தியா முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43 ஆயிரத்து 51 மையங்களில்...

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை பிப்ரவரி 2ம் தேதி வெளியீடு!

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை பிப்ரவரி 2ம் தேதி வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெறாது என மத்திய...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தரும் முதல்வர் மாவட்ட தலைநகரில் இல்லாமல் கீரனூரில் ஏன்...

புதுக்கோட்டை மாநகர பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி? சந்தேகிக்கிறது.. புதுக்கோட்டை க்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்டங்களை வழங்க வருகை ஏன் புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி பகுதிகளில் ஏற்பாடு செய்யா கீரனூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது? புதுக்கோட்டை...

சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (CUJ) சார்பில் பொதுகுழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது!

9.11.2025 திருச்சி தனியார் ஓட்டலில் சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் காலை 11 மணி அளவில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் நலன் குறித்து தமிழக அரசிடம் 17 கோரிக்கைகள்...

தவெக-வின் தீர்மானங்கள்!

தவெக-வின் தீர்மானங்கள் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் பெண்கள் பாதுகாப்பு தீர்மானம்,கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்குஅரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவருக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தர...
error: Content is protected !!