அஜித் நடிக்கும் வலிமை படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு!

அஜித் நடிக்கும் வலிமை படத்தின் மோசன் போஸ்டரை அதன் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டு தலயின் ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார். தற்போது இந்திய அளவில் ValimaiMotionPoster என்ற ஹேஸ்டேகை அவரின் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்…

புதுக்கோட்டை  அருகே  இடிந்து விழும் நிலையில் உள்ள  நியாய விலை கடை!மாற்று கட்டம் ஏற்பாடு அல்லது புதிய கட்டிடம்...

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட  கவிநாடு கிழக்கு ஊராட்சியில்  ஆட்டான்குடி  பகுதியில் பழைமை வாய்ந்த கட்டிடத்தில் தமிழக அரசின் நியாய விலை கடை இயங்கி வருகிறது. இந்த சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 900 இருக்கும்...

புதுக்கோட்டை அருகே ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வரும் குடியிருப்பு வாசிகள் பொதுமக்கள்..

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவிநாடு கீழ வட்டம் பகுதிகளில் காமராஜர் நகர், அழகர் நகர், தங்கம் நகர், அபிராமி நகர் செல்லும் சாலை வசதிகள் இல்லாத நிலையில் பெரும் அவல நிலையால்...

கோவையில் கொரோனா தடுப்பு ஊசிக்கு பயந்து மரத்தில் ஏறிய பழங்குடி மக்கள்

கோவையை அடுத்த சர்க்கார் போரத்திபதி பழங்குடி கிராமத்தில் கொரோனா தடுப்பூசி போட சென்ற சுகாதார துறை ஊழியர்களுக்கு பயந்து மரத்தில் ஏறி ஒழிந்து கொண்ட பழங்குடி மக்கள் சமரசபடுத்தியும் கீழே இறங்கி வராத நிலையில்...

திருமயம் அருகே கே. புதுப்பட்டி காரமங்கலம் ஊராட்சி அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி அப்பகுதி...

புதுக்கோட்டை மாவட்ட திருமயம் தாலுகா கே. புதுப்பட்டி சுற்றி 4 டாஸ்மாக் கடைகள் உள்ளன..அதை பகுதியில் அருகே அருகே இரண்டு கடைகள் புதுக்கோட்டை சாலையில் உள்ளது.. ஏற்கனவே ஒரு டாஸ்மார்க் கடை இருக்கும்...

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்டு தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் கடிதம்!

விழுப்புரத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி ஒருவர் தனக்கு ஏற்பட்ட மனச்சோர்வின் காரணமாகத் தன் தலைமுடியைத் தானே பிய்த்துத் சாப்பிட்டு, உடலளவிலும் பாதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மட்டுமின்றி தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது! இந்த...

தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, வேலூா், திருவள்ளூா், நீலகிரி, ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை...

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது: வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, வேலூா், திருவள்ளூா், நீலகிரி, ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் ஒரு...

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் பிரதான கோரிக்கை ..

அவர் அனுப்பியுள்ள மனு பின்வருமாறு அனுப்புனர் :கா.காவுதீன், மாவட்டத் தலைவர்,நாம்தமிழர்கட்சி,வடக்குவீதி வயலோகம் அஞ்சல் இலுப்பூர் தாலுகா புதுக்கோட்டை மாவட்டம். பெறுநர்: உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், ஆட்சியர் அலுவலகம், புதுக்கோட்டை. அம்மா வணக்கம், புதுக்கோட்டை அரசு...

புதுக்கோட்டையில் மக்கள் செய்தி மையம் சார்பில் திருநங்கைகள் மற்றும் நலிவுற்ற பத்திரிக்கையாளர்களுக்கு அரிசி, காய்கறிகள் அடங்கிய தொகுப்பு நிவாரண...

கொரோனா தொற்று பாதிப்பால் தமிழக மட்டும் இன்றி உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் வருகின்றனர்.. இந்த நிலையில் சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரும் மூத்த பத்திரிகையாளரும் மக்கள்...

சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினினுக்கு திருநங்கைகள் சங்க நிர்வாகி நன்றி.

இது குறித்து புதுக்கோட்டை திருநங்கைகள் சங்க நிர்வாகி ஷிவானி வெளியிட்டுள்ள நன்றி அறிக்கை. எங்கள் இளஞ்சூரியன் மாண்புமிகு சேப்பாக்கம் சட்டமன்ற உறுபினர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திருநங்கைகள் பிரட்சனை மற்றும் குறைகள் இருப்பின்...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தரும் முதல்வர் மாவட்ட தலைநகரில் இல்லாமல் கீரனூரில் ஏன்...

புதுக்கோட்டை மாநகர பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி? சந்தேகிக்கிறது.. புதுக்கோட்டை க்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்டங்களை வழங்க வருகை ஏன் புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி பகுதிகளில் ஏற்பாடு செய்யா கீரனூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது? புதுக்கோட்டை...

சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (CUJ) சார்பில் பொதுகுழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது!

9.11.2025 திருச்சி தனியார் ஓட்டலில் சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் காலை 11 மணி அளவில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் நலன் குறித்து தமிழக அரசிடம் 17 கோரிக்கைகள்...

தவெக-வின் தீர்மானங்கள்!

தவெக-வின் தீர்மானங்கள் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் பெண்கள் பாதுகாப்பு தீர்மானம்,கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்குஅரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவருக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தர...
error: Content is protected !!