சாலையோர தேநீர் கடையில் திமுக வேட்பாளர்களுடன் தேநீர் அருந்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்..

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் திமுக வேட்பாளர் கேகே. செல்லபாண்டியனுக்கு தீவிர வாக்கு சேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்! உடன் திருமயம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்....

தோல்வியின் உச்சத்தில் போய்விட்டார் எடப்பாடி பழனிச்சாமி அதனால் விரக்தியில் பேசுகிறார் – முதல்வர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டையில் பேட்டி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேட்டி புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலுப்பூரில் நடைப்பயிற்சி மேற்கொண்டு அந்த தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.கே. செல்லப்பாண்டியனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த தமிழ்நாடு...

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் காரைக்குடி தொகுதியில் சைக்கிள் ஓட்டி விஜய் பரப்புரைவிசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து அசத்தல்!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் காரைக்குடி தொகுதியில் சைக்கிள் ஓட்டி விஜய் பரப்புரைவிசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து அசத்தல சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு தேர்தல் பரப்புரைக்காக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வந்தார்.மதுரையிலிருந்து மேலூர்...

சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ. அருணை அதிரடியாக இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ. அருணை அதிரடியாக இடமாற்றம் செய்து இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. அவருக்குப் பதிலாக, புதிய...

13ம் புதுக்கோட்டைக்கு வருகை தரும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை! வரும் 13ஆம் தேதி தமிழக பாஜக...

13ம் புதுக்கோட்டைக்கு வருகை தரும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை! வரும் 13ஆம் தேதி தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி NDA கூட்டணி கட்சிபாஜக வேட்பாளர்N....

காரைக்குடி பிரசாரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசவில்லை; 2:30 மணிக்குள் பரப்புரையை முடிக்க வேண்டும் என காவல்துறை நிபந்தனை...

காரைக்குடி பிரசாரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசவில்லை; 2:30 மணிக்குள் பரப்புரையை முடிக்க வேண்டும் என காவல்துறை நிபந்தனை விதித்திருந்த நிலையில், நேரம் அதிகமானதால் திருச்சி புறப்பட்டார்!

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் ஜெயலலிதா, எடப்பாடி ஆட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த அதிகாரி.. யார் இந்த சாய்குமார்...

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர். ஜெயலலிதா, எடப்பாடி ஆட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த அதிகாரி.. யார் இந்த சாய்குமார் ஐஏஎஸ்.? தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மாநிலத்தின் நிர்வாகத் தலைமையில் முக்கிய...

எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றி கழகம் போட்டி இல்லை.

எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றி கழகம் போட்டி இல்லை. எடப்பாடி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த அருண்குமார் மற்றும் மாற்று வேட்பாளராக இருந்த அவரது மனைவி நித்யா...

மறுப்புச் செய்தி! NEWSNOWTAMILNADU. COM. ல்விராலிமலை சட்டமன்றத் தொகுதி குறித்த போலி தேர்தல் கருத்துக்கணிப்பு பொய்யான செய்தி ஒன்று...

மறுப்புச் செய்திஎங்கள் News Now Tamil Nadu லோகோவைப் (Logo) பயன்படுத்தி, சமூக வலைதளங்களில் விராலிமலை சட்டமன்றத் தொகுதி குறித்த போலி தேர்தல் கருத்துக்கணிப்பு செய்தி ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. இதற்கும் எங்கள் செய்தி...

திருமயத்தில் மீண்டும் முத்திரை பதிப்பாரா:சாதனைகளை அடுக்கி வாக்கு சேகரிக்கும் தி.மு.க. வேட்பாளர் எஸ். ரகுபதி

திருமயத்தில் மீண்டும் முத்திரை பதிப்பாரா:சாதனைகளை அடுக்கி வாக்கு சேகரிக்கும் தி.மு.க. வேட்பாளர் எஸ். ரகுபதி அமைச்சர் எஸ். ரகுபதி அவர்கள் தொகுதிக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை (தண்ணீர், சாலை, தரம் உயர்த்துதல்) ஓரளவுக்குப் பூர்த்தி...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

“ஒருமுறை வாய்ப்பு தாருங்கள்” புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியை முன்னோடி தொகுதியாக மாற்றி அமைக்க பாடுபடுவேன் என்று புதுக்கோட்டை சட்டமன்ற...

ஒரு முறை வாய்ப்பு தாருங்கள் சொல்லாக இல்லாமல் செயலாக இருப்பேன் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் என். ராமசந்திரன்! புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தேசியக் ஜனநாயக கூட்டணி பாஜக வேட்பாளர் என். ராமசந்திரன்...

தஞ்சையில் உதிக்குமா ‘சண்’ சூரியன்? – மக்கள் சேவையில் பம்பரமாகச் சுழலும் சண் ராமநாதன்!

தஞ்சையில் உதிக்குமா 'சண்' சூரியன்? - மக்கள் சேவையில் பம்பரமாகச் சுழலும் சண் ராமநாதன்! தஞ்சாவூர் மண்ணின் மைந்தராக, கடந்த சில ஆண்டுகளாக மாநகரத் தந்தையாக (மேயர்) இருந்து மக்கள் பணியாற்றிய சண் ராமநாதன்,...

2029ம் ஆண்டு நடக்கும் தேர்தலில், புதுக்கோட்டை எம்.பி., தொகுதி மீண்டும் உருவாகாது! பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை...

புதுக்கோட்டை, ஏப் 17-தமிழகத்தில் எம்.பி.,க்கள் எண்ணிக்கை 39ல் இருந்து 59ஆக உயரப்போகிறது. என்று புதுக்கோட்டையில் பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். புதுக்கோட்டை தொகுதி போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து முன்னாள்...
error: Content is protected !!