தம்பி உடையான் படைக்கு அஞ்சான்” கே.கே செல்லபாண்டியனுக்கு ஆதரவாக கே.கே முருகப்பாண்டியன்!

"தம்பி உடையான் படைக்கு அஞ்சான்" கே. கே. செல்லபாண்டியனுக்கு ஆதரவாககே. கே. முருகபாண்டியன் விராலிமலை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே.கே.செல்லபாண்டியனுக்கு ஆதரவாக‘உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்க களப்பணிக்காகஅமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பிய தனது தம்பி கே.கே.முருகபாண்டியன்...

விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பணிக்குழு நியமனம்!

விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பணிக்குழு நியமனம்! புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கு தேர்தல் பணிக் குழுவில் தேர்தல் பணிக் குழுச் செயலாளர்பரணி கார்த்திக்கேயன், வழக்கறிஞர் திருஞானசம்பந்தம், முனைவர் செ. குறிஞ்வாணன் ஆகியோர்...

விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பணிக்குழு நியமனம்!

விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பணிக்குழு நியமனம்! புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கு தேர்தல் பணிக் குழுவில் தேர்தல் பணிக் குழுச் செயலாளர்பரணி கார்த்திக்கேயன், வழக்கறிஞர் திருஞானசம்பந்தம், முனைவர் செ. குறிஞ்வாணன் ஆகியோர்...

சாலையோர தேநீர் கடையில் திமுக வேட்பாளர்களுடன் தேநீர் அருந்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்..

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் திமுக வேட்பாளர் கேகே. செல்லபாண்டியனுக்கு தீவிர வாக்கு சேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்! உடன் திருமயம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்....

தோல்வியின் உச்சத்தில் போய்விட்டார் எடப்பாடி பழனிச்சாமி அதனால் விரக்தியில் பேசுகிறார் – முதல்வர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டையில் பேட்டி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேட்டி புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலுப்பூரில் நடைப்பயிற்சி மேற்கொண்டு அந்த தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.கே. செல்லப்பாண்டியனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த தமிழ்நாடு...

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் காரைக்குடி தொகுதியில் சைக்கிள் ஓட்டி விஜய் பரப்புரைவிசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து அசத்தல்!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் காரைக்குடி தொகுதியில் சைக்கிள் ஓட்டி விஜய் பரப்புரைவிசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து அசத்தல சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு தேர்தல் பரப்புரைக்காக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வந்தார்.மதுரையிலிருந்து மேலூர்...

சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ. அருணை அதிரடியாக இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ. அருணை அதிரடியாக இடமாற்றம் செய்து இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. அவருக்குப் பதிலாக, புதிய...

13ம் புதுக்கோட்டைக்கு வருகை தரும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை! வரும் 13ஆம் தேதி தமிழக பாஜக...

13ம் புதுக்கோட்டைக்கு வருகை தரும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை! வரும் 13ஆம் தேதி தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி NDA கூட்டணி கட்சிபாஜக வேட்பாளர்N....

காரைக்குடி பிரசாரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசவில்லை; 2:30 மணிக்குள் பரப்புரையை முடிக்க வேண்டும் என காவல்துறை நிபந்தனை...

காரைக்குடி பிரசாரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசவில்லை; 2:30 மணிக்குள் பரப்புரையை முடிக்க வேண்டும் என காவல்துறை நிபந்தனை விதித்திருந்த நிலையில், நேரம் அதிகமானதால் திருச்சி புறப்பட்டார்!

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் ஜெயலலிதா, எடப்பாடி ஆட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த அதிகாரி.. யார் இந்த சாய்குமார்...

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர். ஜெயலலிதா, எடப்பாடி ஆட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த அதிகாரி.. யார் இந்த சாய்குமார் ஐஏஎஸ்.? தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மாநிலத்தின் நிர்வாகத் தலைமையில் முக்கிய...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு...

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு ஆரம்பம் ● புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, நவீன சிகிச்சை அளித்து, நோயாளிகள் குணமடைய...

மாரடைப்பால் உயிர் இழந்த டிஎஸ்பி!

திண்டுக்கல் மாவட்டம்ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி ஒட்டன்சத்திரம், இடையக்கோட்டை பகுதிகளில் தேர்தல் பணியில் இருந்த டிஎஸ்பி ராமக்கிருஷ்ணன்(58 )இதய செயலிழப்பு காரணமாக உயிரிழப்பு. உயிரிழந்த ராமகிருஷ்ணன் ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவில் டிஎஸ்பி ஆக...

தமிழ்நாட்டில் இதுவரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு – ரூ.1,262 கோடி பணம் பறிமுதல்! அர்ச்சனா பட்நாயக்

தமிழ்நாட்டில் இதுவரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும், விதிகளை மீறி எடுத்துச்செல்லப்பட்டதாக ரூ.1,262 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.வாக்குச்சாவடிக்கு...
error: Content is protected !!