தமிழ்நாட்டில் டிச.24 – ஜன.1 வரை அரையாண்டு விடுமுறை பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழ்நாட்டில் டிச.24 - ஜன.1 வரை அரையாண்டு விடுமுறை பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் டிச.24 - ஜன.1 வரை அரையாண்டு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள்...
அதிமுக கூட்டணியில் பாஜக கேட்கும் தொகுதிகள் எவை? – பரபரப்பான தகவல்கள்…
அதிமுக கூட்டணியில் பாஜக கேட்கும் தொகுதிகள் எவை? - பரபரப்பான தகவல்கள்…
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. தமிழகத்தில் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் விவரங்களை பட்டியலிட்டு வைத்து உள்ளது.
சென்னை முதல் குமரி...
ரேஷன் கார்டு e-KYC கட்டாயம்: செய்யத் தவறினால் அட்டை ரத்து – மத்திய அரசு எச்சரிக்கை..!
ரேஷன் கார்டு e-KYC கட்டாயம்: செய்யத் தவறினால் அட்டை ரத்து - மத்திய அரசு எச்சரிக்கை..!
இந்தியா முழுவதும் எந்த மாநிலத்திலும் ரேஷன் வாங்கலாம் என்ற சலுகை, பெண்கள் & குழந்தைகளுக்கான நலன் காக்கும்...
உதயநிதியை தலைமையாக ஏற்றுக் கொள்வதில் எந்த தவறும் இல்லை அமைச்சர் ரகுபதி!
அதிமுகவில் போட்டியிட ஆள் இருக்கிறதா..? என்பதை பார்ப்பதற்காகவும், ஆள தேடி பிடிக்க வேண்டும் என்பதற்காகவும்… யாரும் கட்சியை விட்டு யாரும் போய் விடக்கூடாது என்பதற்காகவும் தான் அதிமுக முன்கூட்டியே விருப்பமனுவை வாங்குகிறது.
யாரா இருந்தாலும்...
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தரும் முதல்வர் மாவட்ட தலைநகரில் இல்லாமல் கீரனூரில் ஏன்...
புதுக்கோட்டை மாநகர பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி?
சந்தேகிக்கிறது..
புதுக்கோட்டை க்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்டங்களை வழங்க வருகை ஏன் புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி பகுதிகளில் ஏற்பாடு செய்யா கீரனூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது?
புதுக்கோட்டை...
சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (CUJ) சார்பில் பொதுகுழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது!
9.11.2025 திருச்சி தனியார் ஓட்டலில் சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் காலை 11 மணி அளவில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் நலன் குறித்து தமிழக அரசிடம் 17 கோரிக்கைகள்...
தவெக-வின் தீர்மானங்கள்!
தவெக-வின் தீர்மானங்கள்
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம்
பெண்கள் பாதுகாப்பு தீர்மானம்,கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்குஅரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவருக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தர...
கோவையில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மூவர் கைது மாநகர காவல்துறை ஆணையர் சரவண சுந்தர்!
கோவையில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது ஆண் நண்பர் மீது எவ்வித தவறும் இல்லை எனவும்...
12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு!
12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 26-ம் தேதி வரை நடைபெறும் எனவும் மே 8-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்...
ஆட்சியர் கையெழுத்து ஒப்புதலுக்காக காத்திருக்கும் புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்!. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி!
ஆட்சியர் கையெழுத்து ஒப்புதலுக்காக காத்திருக்கும் புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்!. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி!
புதுக்கோட்டை மாவட்டத்தில் , புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, இலுப்பூர் பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்...




















