புதுக்கோட்டை  மாவட்டம் நிலையபட்டி அருகே அரசு நிலங்களை  மர்ம நபர்கள்  சிலர் ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாக பொதுமக்கள் ஒன்று...

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா புல்வயல் ஊராட்சி நிலையபட்டி கிராமத்தில்  சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 800 ஏக்கர் அதிகமான அரசு நிலங்களை தனிநபர்கள் அபகரிக்க முயல்வாதக நிலையபட்டி கிராம பொதுமக்கள் ஒன்று கூடி...

டிசம்பர் 14ல் அமைச்சராகிறாரா உதயநிதி ஸ்டாலின்?!..

திமுக இளைஞரணிச் செயலாளரும், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என திமுகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் வரும் 14ந்தேதி அமைச்சரவை மாற்றம் நடைபெற உள்ளதாக...

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாய்ஸ்!

"என் அப்பாவும் அம்மாவும் இது வரை விமானத்தில் பறந்தது இல்லை. ஒரு நாற்பது வீடு உள்ள கிராமம் தான் அவர்களின் உலகம். அவர்களுக்கு நான் டிவியில் வருவது, என்னை சிலர் திட்டுவது எல்லாம்...

“டெஸ்ட் பர்ச்சேஸ்” முறையை திரும்ப பெற வேண்டி புதுக்கோட்டையில் வணிகர்கள் பேரணி!

தமிழக வணிகவரித்துறை அதிகாரிகள் "டெஸ்ட் பர்ச்சேஸ்" என்ற முறையினை அமல்படுத்தி வருகின்றனர்.இத்திட்டத்தின்படி முறையாக வரி செலுத்தப்படவில்லை என குற்றம் சாட்டி தமிழகம் முழுவதும் வணிகர்களிடம் பெரும் தொகையை அபராதமாக வசூலித்து வருகின்றனர். இத்திட்டம்...

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருள்மிகு சங்கீத மங்கள விநாயகர் ஆலயத்தில் வளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக...

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள அருள்மிகு சங்கீத மங்கள விநாயகர் ஆலயத்தில் 27 11 2022 அன்று வளர்பிறை சதுர்த்தி முன்னிட்டு சங்கீத மங்கள விநாயகருக்கு மஞ்சள், தயிர், இளநீர் பால்,...

புதுக்கோட்டை கவிநாடு கிழக்கு ஊராட்சியில் துணை சுகாதார நிலையத்தை எம்எல்ஏ முத்துராஜா திறந்து வைத்தார்..

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கவிநாடு கிழக்கு ஊராட்சியில் புதுக்கோட்டை வட்டம் பெருங்களூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ஆட்டான்குடியில் துணை சுகாதார நிலையம் புதிய கட்டித்தை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்...

ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியதை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் மேல் முறையீடு...

திருச்சி : ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியதை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் மேல் முறையீடு வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது விலங்குகளின் காட்சி பட்டியலில்...

அடிமட்ட தொண்டனையும் ரசிகனையும் சந்திப்பது தான் நடிகர் விஜயின் முதல் வேலையாக உள்ளது இனிவரும் காலங்களிலும் அது தொடரும்...

புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர் சந்திப்பு : நடிகர் விஜய் தனது தொன்டர்களை சந்தித்து புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார் இனி மீன்டும் அடிக்கடி ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடி புகைப்படம் எடுப்பது தொடர்ச்சியாக நடைபெறறும் விஜய் மக்கள் இயக்கம்...

புதுக்கோட்டை மாவட்ட காதுகேளாதோர் சங்க சார்பில் உலக காது கேளாதோர் தின விழா சிறப்பாக நடைபெற்றது!

புதுக்கோட்டை மாவட்ட காது கேளாதோர் சங்கம் சார்பில் உலக காது கேளாதோர் தின விழா மற்றும் சைகை மொழி தின விழா அசோக் நகரில் நடைபெற்றது.. விழாவில் நகர் மன்ற தலைவர் திலகவதி...

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவிநாடு மேற்கு ஊராட்சியில். உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தூய்மை நடைபயணம் நிகழ்ச்சியில்...

உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு இன்று புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கவிநாடு மேற்கு ஊராட்சியில் அகரப்பட்டி நடுநிலைப் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட "தூய்மை நடைபயணம்" ஊரக வளர்ச்சி முகமை...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தரும் முதல்வர் மாவட்ட தலைநகரில் இல்லாமல் கீரனூரில் ஏன்...

புதுக்கோட்டை மாநகர பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி? சந்தேகிக்கிறது.. புதுக்கோட்டை க்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்டங்களை வழங்க வருகை ஏன் புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி பகுதிகளில் ஏற்பாடு செய்யா கீரனூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது? புதுக்கோட்டை...

சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (CUJ) சார்பில் பொதுகுழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது!

9.11.2025 திருச்சி தனியார் ஓட்டலில் சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் காலை 11 மணி அளவில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் நலன் குறித்து தமிழக அரசிடம் 17 கோரிக்கைகள்...

தவெக-வின் தீர்மானங்கள்!

தவெக-வின் தீர்மானங்கள் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் பெண்கள் பாதுகாப்பு தீர்மானம்,கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்குஅரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவருக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தர...
error: Content is protected !!