அரசியல் கூட்டங்களுக்கு ஜனவரி 5-க்குள் புதிய கட்டுப்பாடுகள்: சென்னை உயர் நீதிமன்றம்!
அரசியல் கூட்டங்களுக்கு ஜனவரி 5-க்குள் புதிய கட்டுப்பாடுகள்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!சென்னை: அரசியல் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பளித்துள்ளது....
அரசியல் கூட்டங்களுக்கு ஜனவரி 5-க்குள் புதிய கட்டுப்பாடுகள்: சென்னை உயர் நீதிமன்றம்!
அரசியல் கூட்டங்களுக்கு ஜனவரி 5-க்குள் புதிய கட்டுப்பாடுகள்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!சென்னை: அரசியல் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பளித்துள்ளது....
கோவை மாவட்டம் சரவணம்பட்டி அருகே நடைபெற்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கோவையில் பெண் கொலை ….
கோவை மாவட்டம் சரவணம்பட்டி அருகே நடைபெற்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்க நகை என கூறி போலி நகையை அடகு வைத்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில்,...
மதுரை காவல் நிலையத்துக்குள் புகுந்து தீக்குளித்து தற்கொலை .பரபரப்பு !
மதுரை காவல் நிலையத்துக்குள் புகுந்து தீக்குளித்து தற்கொலை .பரபரப்பு !
மதுரையில் பட்டதாரி இளைஞர் புறக்காவல் நிலையத்துக்குள் புகுந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர், திருப்பரங்குன்றம்...
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு… பட்டியலை ஓகே செய்த அமித்ஷா…தமிழக அரசியலில் அதிரடி காத்திருக்கிறது….!
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு… பட்டியலை ஓகே செய்த அமித்ஷா…தமிழக அரசியலில் அதிரடி காத்திருக்கிறது….!
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில்,தமிழகம் பக்கம் தன்னுடைய முழு கவனத்தையும் திருப்பி இருக்கிறது டெல்லி...
புதுக்கோட்டை அருகே முஸ்லிம் ஜமாத்தார்கள் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்த ஒரு தரப்பினருக்கு துணை போவதாக ஆலங்குடி வருவாய்...
புதுக்கோட்டை அருகே போராட்டத்திற்கு தயாராகி வரும் முத்துப்பட்டினம் முஸ்லிம் ஜமாத்தார்கள்..
புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினம் குளவாய்ப்பட்டி கிராமம் அருகே 28 சென்ட் இடம் முத்துப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் அவர்களுக்கு அடக்க ஸ்தலமாக கடந்த 40...
3 ஹெலிகாப்டர்கள் இந்தியா வருகை!
3 ஹெலிகாப்டர்கள் இந்தியா வருகை
2020ம் ஆண்டு 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது
ஏற்கெனவே 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது; கடைசி 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ஹிண்டன் விமான தளத்திற்கு...
என் உத்தரவை யாரும் மதிக்கலை… பதில் சொல்லியே ஆக வேண்டும்..! நீதிபதி ஜி.ஆர் சாமிநாதன் ஆவேசம்
என் உத்தரவை யாரும் மதிக்கலை… பதில் சொல்லியே ஆக வேண்டும்..! நீதிபதி ஜி.ஆர் சாமிநாதன் ஆவேசம்
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் என் உத்தரவை அதிகாரிகள் யாரும் மதிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருக்க சட்டம்,...
ஜல்லிக்கட்டுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழியில் மட்டுமே அனுப்ப வேண்டும்.
ஜல்லிக்கட்டுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது.
ஆட்சியர்களிடம் முன்கூட்டியே அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு உள்பட எந்த போட்டிகளையும் நடத்தக் கூடாது.
விலங்கு வதை தடுப்புச் சட்ட விதிகளுக்கு இணங்க...
திண்டுக்கல் அருகே நெடுஞ்சாலை ரோந்து உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழப்பு!
திண்டுக்கல் அருகே சோகம்: நெடுஞ்சாலை ரோந்து உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழப்புதிண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் நெடுஞ்சாலை ரோந்து வாகன உதவி ஆய்வாளராக (Highway Patrol SI) பணியாற்றி வந்தவர் திரு....

















