புதுக்கோட்டை வடக்கு மாவட்ட மருத்துவர் அணி சார்பில் பெருங்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இருதய நோயை அவசர...
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட மருத்துவர் அணி சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இருதய நோயை அவசர நிலையில் உடனே கண்டறியும் உயர்ரக இசிஜி (ECG) இயந்திரத்தை வழங்குகின்றனர்..
தமிழக இளைஞர் நலன் மற்றும்...
வெள்ள நிவாரண தொகை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
வெள்ள நிவாரண தொகை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம்
6 ஆயிரம் ரூபாய் வழங்கும் பணியை வேளச்சேரியில் முதல்வர் ஸ்டாலின்...
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்.
திருச்சி பொன்மலை ரயில்வே படிமனையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்.21- 2004க்கு முந்தைய நிலைப்படி கடைசி சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்துடன் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பஞ்சப்படி, ஓய்வூதியத்தில்...
அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
கனமழை பெய்யும் என எச்சரிக்கை தரப்பட்ட கடலூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக அமைச்சர்களை அனுப்ப முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
தேனி, மதுரை, விழுப்புரம், திருவாரூர்,...
மதுரையில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது பட்டாசு வீசி அராஜகத்தில் ஈடுபட்டதை தட்டி கேட்ட முதியவரை கொலை முயற்சி...
மதுரை மாநகர் கீரைத்துறை காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட சிந்தாமணி போஸ்ட் ஆபீஸ் தெரு பகுதியில் நேற்று மாலை வேலுச்சாமி (61) என்ற அந்த வழியாக கடைக்கு சென்ற பொழுது அந்த பகுதியில்...
திமுக இளைஞர் அணி மாநாடு! மாபெரும் இருசக்கர வாகன பேரணியை நாளை கன்னியாகுமரியில் அமைச்சர் உதயநிதி தொடங்கி வைக்கிறார்!
சேலத்தில் வரும் டிசம்பர் 17ந் தேதி நடைபெற உள்ள 2வது இளைஞர் அணி மாநாட்டை ஒட்டி மாபெரும் இருசக்கர வாகன பிரச்சாரப் பேரணி தொடங்க உள்ளது. இதனை நாளை (நவ., 15) காலை...
விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி லஞ்ச வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்து விசாரணை...
விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திரு. ராமன் என்பரை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்..
விருதுநகர் மாவட்டம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக...
உதவி ஆய்வாளர் தேர்வில் தோல்வி அடைந்ததால் காவலர் தற்கொலை!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த பால் பாண்டி, உதவி ஆய்வாளர் தேர்வில் தோல்வி அடைந்ததால் கடந்த மாதம் 26ம் தேதி தற்கொலைக்கு முயற்சி
மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட...
பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு தொடர்புடைய இடங்களில் வருமானத் வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
அமைச்சர் ஏவா வேலு தொடர்புடைய 16 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை.
திமுகவில் பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக உள்ள ஏவா வேலு அவர்களின் வீடு அமைந்துள்ள அருணை மருத்துவமனை வளாகம்,...
புதுக்கோட்டை நகர் மன்ற தலைவர் தீவிர முயற்சியால் புதுக்கோட்டை 19 அரசு பள்ளிகள் புனரமைக்க, புதிய கட்டிடம் கட்ட...
புதுக்கோட்டை மாவட்டத்தில் நகராட்சி பராமரிப்பில் 11 துவக்க பள்ளிகள், 8 நடுநிலைப் பள்ளிகள் 3 உயர் நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன..
இவ் பள்ளிக்கூடங்கள் அனைத்து ஆய்வு மேற்கொண்ட புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திருமதி....