வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நேரம்

"மே 4 அன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும்" - தேர்தல் ஆணையம் அறிவிப்பு முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல்...

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிர ட்டல்! புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு இன்று மர்ம நபர்கள் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இன்னும் சிறிது நேரத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வெடிகுண்டு...

சிறுவர், சிறுமியர் களுடன் பம்பரம் விளையாடி மகிழ்ந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!

சவால் விட்ட சிறுவர் சிறுமிகள்… சொன்னபடியே செய்து காட்டிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்… விராலிமலை கோடாலிகுடி அருகில் கழக இல்ல விழாவிற்கு சென்ற இடத்தில், சிறுவர்கள் பம்பரம் விளையாடி கொண்டிருந்ததை கண்டு தானும் பம்பரம் சுற்ற...

அறமனச் செம்மல் சீனு. சின்னப்பா: உழைப்பால் உயர்ந்து மக்கள் மனங்களை வென்ற பண்பாளர்!

அறமனச் செம்மல் சீனு. சின்னப்பா: உழைப்பால் உயர்ந்து மக்கள் மனங்களை வென்ற பண்பாளர்! "உழைப்பே உயர்வு" என்ற தாரக மந்திரத்தை வெறும் சொல்லாக அல்லாமல், தனது வாழ்வியலாகவே மாற்றி வாழ்ந்து காட்டியவர் மறைந்த சீனு....

சாத்தான்குளம் அனைத்து குற்றவாளிகளும் மேல்முறையீட்டு மனுக்களை ஜூன் 1ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு!

வழக்கின் முக்கியத்துவம் கருதி ஜூன் 4ம் தேதி முதல் தினசரி விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவிப்பு விசாரணை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை உறுதி செய்யக்கோரி சிபிஐ தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது இதற்கிடையே குற்றவாளியான முன்னாள்...

மாரடைப்பால் உயிர் இழந்த டிஎஸ்பி!

திண்டுக்கல் மாவட்டம்ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி ஒட்டன்சத்திரம், இடையக்கோட்டை பகுதிகளில் தேர்தல் பணியில் இருந்த டிஎஸ்பி ராமக்கிருஷ்ணன்(58 )இதய செயலிழப்பு காரணமாக உயிரிழப்பு. உயிரிழந்த ராமகிருஷ்ணன் ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவில் டிஎஸ்பி ஆக...

தமிழ்நாட்டில் இதுவரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு – ரூ.1,262 கோடி பணம் பறிமுதல்! அர்ச்சனா பட்நாயக்

தமிழ்நாட்டில் இதுவரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும், விதிகளை மீறி எடுத்துச்செல்லப்பட்டதாக ரூ.1,262 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.வாக்குச்சாவடிக்கு...

“ஒருமுறை வாய்ப்பு தாருங்கள்” புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியை முன்னோடி தொகுதியாக மாற்றி அமைக்க பாடுபடுவேன் என்று புதுக்கோட்டை சட்டமன்ற...

ஒரு முறை வாய்ப்பு தாருங்கள் சொல்லாக இல்லாமல் செயலாக இருப்பேன் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் என். ராமசந்திரன்! புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தேசியக் ஜனநாயக கூட்டணி பாஜக வேட்பாளர் என். ராமசந்திரன்...

தஞ்சையில் உதிக்குமா ‘சண்’ சூரியன்? – மக்கள் சேவையில் பம்பரமாகச் சுழலும் சண் ராமநாதன்!

தஞ்சையில் உதிக்குமா 'சண்' சூரியன்? - மக்கள் சேவையில் பம்பரமாகச் சுழலும் சண் ராமநாதன்! தஞ்சாவூர் மண்ணின் மைந்தராக, கடந்த சில ஆண்டுகளாக மாநகரத் தந்தையாக (மேயர்) இருந்து மக்கள் பணியாற்றிய சண் ராமநாதன்,...

2029ம் ஆண்டு நடக்கும் தேர்தலில், புதுக்கோட்டை எம்.பி., தொகுதி மீண்டும் உருவாகாது! பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை...

புதுக்கோட்டை, ஏப் 17-தமிழகத்தில் எம்.பி.,க்கள் எண்ணிக்கை 39ல் இருந்து 59ஆக உயரப்போகிறது. என்று புதுக்கோட்டையில் பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். புதுக்கோட்டை தொகுதி போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து முன்னாள்...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தைச் சேர்ந்த சிறப்பாக செயல்பட்டு வரும் விவசாயிக்கு வேளாண்மை துறையில் மாநில அளவில் நம்ஆழ்வார் விருது!

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தைச் சேர்ந்த விவசாயிக்கு வேளாண்மை துறையில் நம்ஆழ்வார் விருது! தமிழக அரசு சார்பில் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் 2025-26 ஆண்டு மாநில அளவில் உயிர்ம வேளாண்மை பயிர் சாகுபடியில் சிறப்பாக ஈடுபட்டு...

தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றம் ஏமாற்றமாக மாறி இருக்கிறது-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.

தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றம் ஏமாற்றமாக மாறி இருக்கிறது-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம். தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றம் ஏமாற்றமாக மாறி இருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் செய்த தவறு கோடிக்கணக்கான மக்களை துன்புறுத்தி கொண்டு இருக்கிறது. வீட்டுக்கு வீடு, கிராமத்துக்கு...

கல்லா கட்ட ஆரம்பிச்சுட்டாங்க.. ஒவ்வொரு அமைச்சரா சிக்குவாங்க.. உதயநிதி ஹின்ட்.. திமுக ஆக்ஷன்

கல்லா கட்ட ஆரம்பிச்சுட்டாங்க.. ஒவ்வொரு அமைச்சரா சிக்குவாங்க.. உதயநிதி ஹின்ட்.. திமுக ஆக்ஷன் சட்டமன்ற தேர்தல் முடிந்தும் தமிழக அரசியலில் பரபரப்பு ஓயவில்லை. அரசியல் கட்சிகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. திமுக வழக்கறிஞரணி...