தலைமைச் செயலாளரை விசாரிக்க நேரிடும் -மணல் கடத்தல் வழக்கில் நீதிமன்றம் எச்சரிக்கை!

நீதிமன்றத்தின் பொறுமையைச் சோதித்ததால் மணல் விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலாளரை விசாரிக்க நேரிடும் என மணல் கடத்தல் வழக்கு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்துள்ளது.. மணல் கடத்தல் விவகாரத்தில் இதே நிலை...

நாளை முதல்வர் முக்கிய ஆலோசனை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். பெரிய கோவில்கள் திறப்பு, பேருந்து போக்குவரத்து குறித்து இக்கூட்டத்திற்குப் பின் முடிவெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக...

அரிமளம் ஒன்றியத்தில் மாணவர்களை கவரும் வகையில் சிறப்பு அம்சங்களுடன் செயல்படும் அரசு பள்ளி

அரிமளம்: புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் கைக்குளயான்வயல் ஊராட்சி கரையப்பட்டியில் அரசு ஆரம்ப பள்ளி 1962-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பள்ளி கடந்த 2 ஆண்டுகளில் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. இதற்கு, பள்ளியின்...

தமிழ்நாடு முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை (23.8.2020) ஒருநாள், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

தமிழ்நாடு முழுவதும் இன்று ஒருநாள், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.ஜூலை மாதத்தை தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்திலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும், தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, நள்ளிரவு முதல், இன்று தளர்வற்ற முழு...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம்- உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்

புதுடெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூ​ட சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீ​ர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை ​நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக,...

மணல் கடத்தல்: கலெக்டர்கள் மீது சி.பி.ஐ., விசாரணை – உயர்நீதிமன்ற கிளை எச்சரிக்கை

மதுரை: மணல் கடத்தல் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், கலெக்டர்கள் மீது சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என மதுரை ஐகோர்ட் கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள்,… "நீதிமன்றம் உத்தரவுகள்...

சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையின் சாதக, பாதகங்களை ஆய்வு செய்ய 12 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழக...

சென்னை: சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையின் சாதக, பாதகங்களை ஆய்வு செய்ய 12 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது. மாசுக்கட்டுப்பாட்டு தலைவர், சென்னை பெருநகர வளர்ச்சி குழும செயலாளரும் இந்த...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

விராலிமலை 2026: மீண்டும் விஜயபாஸ்கர் கோட்டை ஆகிறதா ? –

விராலிமலை 2026: மீண்டும் விஜயபாஸ்கர் கோட்டை ஆகிறதா ? - ஒரு சிறப்புப் பார்வைபுதுக்கோட்டை மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியாகக் கருதப்படும் விராலிமலை, 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் உற்றுநோக்கப்படும் முக்கிய தொகுதிகளில் ஒன்றாக...

அதிமுகவில் அதிரடி: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில்5000 பேர் இணையும் பிரம்மாண்ட விழா!

அதிமுகவில் அதிரடி: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில்5000 பேர் இணையும் பிரம்மாண்ட விழா! புதுக்கோட்டை மாவட்ட அரசியலில் பெரும் திருப்பமாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தலைமையில் 5000-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் அதிமுகவில்...

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்” கே.கே செல்லபாண்டியனுக்கு ஆதரவாக கே.கே முருகப்பாண்டியன்!

"தம்பி உடையான் படைக்கு அஞ்சான்" கே. கே. செல்லபாண்டியனுக்கு ஆதரவாககே. கே. முருகபாண்டியன் விராலிமலை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே.கே.செல்லபாண்டியனுக்கு ஆதரவாக‘உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்க களப்பணிக்காகஅமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பிய தனது தம்பி கே.கே.முருகபாண்டியன்...
error: Content is protected !!