புதுக்கோட்டையில் நகரில் விதிமுறைகளை மீறி செயல்படும் வணிக வளாகங்கள்!

புதுக்கோட்டையில் நகரில் விதிமுறைகளை மீறி செயல்படும் வணிக வளாகங்கள் குற்றசாட்டு எழுந்துள்ளது! கண்டுகொள்ளாத நகராட்சி, வருவாய்த்துறையினர்NEWSNOWTAMILNADU. COM போதிய பாதுகாப்பு வசதிகள், பார்க்கிங் வசதிகள், கழிப்பிட வசதிகள்,எண்ணற்ற குறைபாடுகள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில்...

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா தனியார் மேல்நிலைப் பள்ளி கல்வி தாளாளர் கவிஞர் தங்கம் மூர்த்திக்கு சிறந்த பள்ளி முதல்வருக்கான தேசிய...

இந்தியாவில் சிறந்த கல்வியாளர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கும் நிகழ்வை எஜுகேஷன் பிளஸ் பத்திரிகையும்ஹைப் எட்ஜ் நிறுவனமும் இணைந்து நடத்தியது. புதுடில்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து சிறந்த கல்வியாளர்களைத் தேர்ந்தெடுக்கும்...

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக மருத்துவ அணி மற்றும் சென்னை கற்பக விநாயகா...

மாண்புமிகு கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைகிணங்க கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக மருத்துவ அணி மற்றும் சென்னை கற்பக விநாயகா மருத்துவ - பல்...

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு...

இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை டவுன் டி. எஸ். பி ராகவி அவர்கள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.. இந்த நிகழ்வில் நகர போக்குவரத்து காவல்துறையை சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகள்...

உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்!

உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவசர வழக்காக விசாரிக்கக் கோரி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முறையீடு செய்தார். மனு...

புதுக்கோட்டையில் மாணவர்களுக்கு கல்வி கடன் நிகழ்ச்சியில் நடந்த புகைச்சல்! அதிர்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதரவாளர்கள்!

திட்டமிட்டு முயற்சி எடுத்து செலவு செய்து, நிகழ்ச்சி நடத்தியது நாடாளுமன்ற உறுப்பினர்.. பெயர் என்னவோ அமைச்சருக்கு சென்றது.. அதிர்ச்சியில் உறைந்து போன நாடாளுமன்ற உறுப்பினர் ஆதரவாளர்கள்! புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுகவில் கோஷ்டி பூசல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து...

தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் அடிப்படையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது.

பாஜகவுடனான கூட்டணி முறிவு நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். திமுக அரசு 10% வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டிற்கு வரும் மத்திய அமைச்சர்களின் நிகழ்ச்சிகளில் திமுகவினரும் பங்கேற்கின்றனர். I.N.D.I.A கூட்டணி...

அடடா… யோக்கியன் வரான்… சொம்பை எடுத்து உள்ளே வை…”என்ற பழமொழியை ஞாபகப்படுத்திய முன்னாள் அஇஅதிமுக அமைச்சர்கள் ! NEWSNOWTAMILNAD...

தற்போது அரசியல் செய்வதற்காக ஆளும் கட்சியை மீது எதிர் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர் என்பது வாடிக்கை யாக உள்ளது! பல்வேறு ஊழல் செய்தவர்கள், வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் தொடர்ந்து பேட்டி அளித்து வருவது...

“முதல்வன்” திரைபட பாணியில் ஒரு நாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக அமைச்சரின் சகோதரர்! புதுக்கோட்டையில் குடும்ப...

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 23/9/2023 இன்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆலங்குடியில் நடைபெற்றது. முகாமில் சிறப்பு மருத்துவர்கள் கலந்து...

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம்!

மாவட்ட நிர்வாகம் கட்டுப்படுத்தி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலுக்கும் கோரிக்கை! வேகத்தை அதிகரிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை! புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் தலை விரித்தாடும்மாவட்டத்தில் ஏராளமான...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தரும் முதல்வர் மாவட்ட தலைநகரில் இல்லாமல் கீரனூரில் ஏன்...

புதுக்கோட்டை மாநகர பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி? சந்தேகிக்கிறது.. புதுக்கோட்டை க்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்டங்களை வழங்க வருகை ஏன் புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி பகுதிகளில் ஏற்பாடு செய்யா கீரனூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது? புதுக்கோட்டை...

சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (CUJ) சார்பில் பொதுகுழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது!

9.11.2025 திருச்சி தனியார் ஓட்டலில் சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் காலை 11 மணி அளவில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் நலன் குறித்து தமிழக அரசிடம் 17 கோரிக்கைகள்...

தவெக-வின் தீர்மானங்கள்!

தவெக-வின் தீர்மானங்கள் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் பெண்கள் பாதுகாப்பு தீர்மானம்,கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்குஅரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவருக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தர...
error: Content is protected !!