தூத்துக்குடி அருகே மன உளைச்சலில் ஜெயப்பிரகாஷ் சார்பதிவாளர் தற்கொலை
தூத்துக்குடி சார்பதிவாளராக பணியாற்றிவந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் கடந்த வருடம் 26/07/2022 அன்று பத்திரப்பதிவுத்துறையால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுகிறார்.
PACL நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்களை பத்திரப்பதிவு செய்த குற்றச்சாட்டின் கீழ் சஸ்பென்ஷன் நடக்கிறது.
சம்பவம் குறித்து துறைரீதியான...
சொத்து குவிப்பு வழக்கு.. அமைச்சர் பொன்முடி, அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டு சிறை தண்டனை.
சொத்து குவிப்பு வழக்கு.. அமைச்சர் பொன்முடி, அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டு சிறை தண்டனை.
கடந்த 2006- 2011-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை மற்றும் கனிமவள அமைச்சராக பதவி வகித்த போது...
உதவியாளருக்கு குடை பிடித்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணுசந்திரன் அவர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணுசந்திரன்.இ.ஆ.ப., அவர்கள் 'தன்னலம் பார்க்காமல் தனது உதவியாளர் மழையில் நனையாமல் இருக்க குடையை பிடித்து செல்லும் காட்சி' சமூக வளைதளங்களில்...
போர்க்கால அடிப்படையில் ‘சுகாதாரத்துறை செயல்பட வேண்டிய மிக உயரிய நேரமிது!’ முன்னாள் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர்...
தமிழகம் முழுவதும் கடும் காய்ச்சல், சளி, வறட்டு இருமல், கடுமையான உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகளோடு பரவிக் கிடக்கும் மர்மக் காய்ச்சலை இன்றளவும் முறையாக பரிசோதிக்காமல், 'மழைக்கால காய்ச்சல்' என தட்டிக் கழித்து,...
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்.
திருச்சி பொன்மலை ரயில்வே படிமனையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்.21- 2004க்கு முந்தைய நிலைப்படி கடைசி சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்துடன் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பஞ்சப்படி, ஓய்வூதியத்தில்...
சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய திண்டுக்கல் டாக்டரிடம் ரூ.3 கோடி கேட்டு மிரட்டல் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய...
மதுரை அமலாக்கத்துறை ஆபீசில் ரெய்டு, உள்ளே விடாமல் தடுத்ததால் கடும் வாக்குவாதம்
மதுரை: அரசு டாக்டர் மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ.3 கோடி கேட்டு மிரட்டி, ரூ.20 லட்சம் லஞ்சம்...
வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சோதனை நடத்த சம்மன்!
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக புதிதாக 10 பேருக்கு டி.என்.ஏ. ரத்த மாதிரி பரிசோதனை எடுக்க கோரிக்கைசிபிசிஐடி போலீசார் மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல்.
சிபிசிஐடி போலீசாரின் மனு...
திருச்சி ஜாபர் ஷா தெரு மற்றும் பெரிய கடை வீதியில் உள்ள 4 கடைகளில் அமலாக்கத்துறையினர் சோதனையில்ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி ஜாபர் ஷா தெரு மற்றும் பெரிய கடை வீதியில் உள்ள 4 கடைகளில் அமலாக்கத்துறையினர் சோதனையில்ஈடுபட்டுள்ளனர்.
பத்திற்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்களை வைத்து 6 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி...
விஸ்வரூபம் எடுக்கும் மணல் குவாரி முறைகேடு குறித்த விசாரணை! சர்ச்சையில் சிக்கியுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள்?
ஆற்று மணல் அள்ளிய விவகாரத்தில் 10 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
தமிழகத்தில் ஆற்று மணல் அள்ளுதல் மற்றும் விற்பனை செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்த புகார்களின் அடிப்படையில்...
தமிழ்நாடு நீர்வளத்துறையின் முதன்மை செயற்பொறியாளர் முத்தையா அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்!
மணல் குவாரிகளில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியது
சம்மன் அனுப்பியதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நீர்வளத்துறையின் முதன்மை செயற்பொறியாளர் ஆஜர்
திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், நாமக்கல், கருர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர்,...




















