இலவச நாட்டு மாடு கன்றுகள் வழங்கும்விழா மற்றும் விவசாய பயிற்சி பட்டறை துவக்கவிழா.புதுக்கோட்டை மக்கள் நீதி மய்யம் விவசாய...
புதுக்கோட்டை மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக "நம்மவர்" கமல்ஹாசன் பிறந்தநாளினை முன்னிட்டு இலவச நாட்டு மாடு கன்றுகள் வழங்கும் விழாவும், விவசாயிகளுக்கான விவசாய பயிற்சி பட்டறை துவக்கவிழாவும் வெகு...
மதுரை ரியல் ஹீரோ ஹரி
யார் ஹீரோ ? இவரல்லவோ ஹீரோ.மதுரை சுடுகாட்டில் பன்னிரண்டு வயதில் வேலைக்கு சேர்ந்து தக்க வயதில் முழுநேர பணியாளராக ஆகி இதுவரை சுமாராக இரண்டேமுக்கால் லட்சம் பிணங்களை எரித்தும், புதைத்தும் பெற்ற கூலியில்...
வாணியம்பாடி அருகே சுங்கச்சாவடி பகுதியில் லாரியில் கடத்தப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் திருப்பத்தூர் மாவட்டம் பறக்கும்...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நெக்குந்தி சுங்கச்சாவடி அருகே திருப்பத்தூர் மாவட்டம் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அப்போது பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த லாரியை தடுத்து...
புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்வர் வருகை.. காட்சி ஊடகம் முதல் அச்சு ஊடகம் வரை விளம்பரம் என்ற பெயரில் அலைகழிக்கப்பட்ட...
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்திற்கு பங்கேற்க 22.10.2020 அன்று வர உள்ளார்.. இதனை...
டிஜிட்டல் ஊடகங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு
உலகில் வேகமாக டிஜிட்டல் தொழில்நுட்கம் மக்களைச் சென்றுள்ளது. இதனால் விரைவில் அவர்கள் தகவல்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கும் ஏற்ப அவை பயன்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு...
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர். ஜி. ஆனந்த் தீவிர முயற்சியில் குழந்தைகளின் மன...
குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்கும் "சம்வேதனா" - இனி தமிழ் மொழியிலும்
கொரோனா நோய் #Covid19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள, தனிமைப்படுத்தப்பட்டுள்ள குழந்தைகளின் மன அழுத்தம் மற்றும் உளவியல் ரீதியான பிரச்சனைகளை போக்கும் வகையில் தேசிய...
தடையை மீறி கிராம சபைக் கூட்டம் நடத்தியதாக, திமுக தலைவர் ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட செயலாளர், பஞ்சாயத்துத்...
"கொரோனாவை விட திமுகவை பார்த்துதான் முதல்வருக்கு பயம். அதிமுக செயற்குழுவில் வராத கொரோனா, கிராம சபை மூலம் வந்துவிடுமா" - என ஸ்டாலின் கேள்வி
தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இருக்கிறது. இங்கு...
மானாமதுரையில் ரோட்டில் 200லி., பாலை ஊற்றி போராட்டம்!
சிவகங்கை அருகே வி.மலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மகளிர் குழுவினர் தங்களது சங்கத்தை பதிவு செய்யக்கோரி, மானாமதுரை கூட்டுறவு துணை பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாலை ரோட்டில் ஊற்றி போராட்டம் நடத்தினர்.
சிவகங்கை அருகே வி.மலம்பட்டியில்...
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை தமிழகத்தில் இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி:
நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையிலும் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையில், ஒரு நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக பொது விநியோக முறைக்கான ஒருங்கிணைந்த...
வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30 வரை அவகாசம்!
வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய நவம்பர் 30- ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்துள்ளது வருமான வரித்துறை.
செப்டம்பர் 30- ஆம் தேதியுடன் அவகாசம் முடியவிருந்த நிலையில், கரோனா சூழல் கருதி,...




















