நாளை மறுநாள் முதல் ஸ்டிரைக்: போக்குவரத்து ஊழியர்கள் ஊழியர்கள் அறிவிப்பு!

நாளை மறுநாள் முதல் அதாவது பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் என அறிவிப்பு வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த டிசம்பர் மாதமே...

கரூரில் போராட்டம் நடத்திய ஜோதிமணி எம்.பி.யை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று போலீசார் கைது செய்தனர்.. பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. உள்ளே வீடியோ

கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 60 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. சில தினங்களுக்கு முன்பு அந்த சிலை அகற்றப்பட்டு வேறு காந்தி சிலை...

சூடும் பிடிக்கும் புதுக்கோட்டை தேர்தல் களம்? திமுகவில்மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் வை. முத்துராஜா வுக்கு சீட்?

கட்சித் தலைமை எந்த முடிவுக்கும்தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலுடனும் கழகப் பணி தொடர்ந்து ஆற்றுவேன் புதுக்கோட்டை திமுக மருத்துவர் அணி மாவட்ட அமைப்பாளர் முத்துராஜா பதில் .. புதுக்கோட்டையில் திமுக சார்பில் வருகிற 2021...

தளபதி விஜய் தான் என் உலகம், விஜய் தான் எல்லாம்.. புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்க புதுக்கோட்டை மாவட்ட...

அனைத்து மாவட்டங்களுக்கும் முன்னுதாரணமாக விளங்கும் புதுக்கோட்டை மாவட்ட நடிகர் விஜய் மக்கள் இயக்கம்..தமிழக திரை உலகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் நடிகர் விஜய் அவர்களுக்கு எல்லை இல்லா ரசிகர் பட்டாளம் உள்ளது.. தமிழக முழுவதும்...

சாலை பாதுகாப்பு மாத விழா.புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கமும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் புதுக்கோட்டை கிளையும் இணைந்து...

சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு வாகனங்களில் உள்ள முகப்பு விளக்கு தடுப்பு கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டுதல் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரம் வெளியீடு ஆகிய நிகழ்வுகளை புதுக்கோட்டை சென்ட்ரல்...

24 வருடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும் வேலை கிடைக்காததால் வெறுத்த இளைஞர் அரசை கேலி செய்து கட்அவுட்...

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காக பதிவு செய்துள்ளார். மேலும் 24 வருடமாக அவர் அதனைப் புதுப்பித்து வந்துள்ளார். ஆனால் இதுவரை அவருக்கு வேலை கிடைத்தபாடில்லை. இதனால் வெறுத்துப்போன இளைஞர்...

பொதுமக்கள் பாராட்டு மழையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் CVB அறக்கட்டளை..

 சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் க்கு மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா அவர்களால்  சுகாதாரத்துறை அமைச்சர்  பதவி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..  அமைச்சராக பதவி ஏற்ற நாட்கள் முதல் தற்போது வரை தனது சுறுசுறுப்பான ...

டீ கடை காரருக்கு காபி போட்டு கொடுத்த எளிமையான தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்..

இன்று (10.02.2021) மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மேற்கு ஒன்றியம் அகரப்பட்டி வழியில் வரும் போது எதிர்பாராத விதமாக ஒரு தேநீர் கடைக்கு சென்று அமைச்சர்...

மறைந்த தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் சமையல்காரராக பல ஆண்டுகள் பணிபுரிந்தவர் ராஜம்மாள்.

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைக்கு புறப்பட்டு செல்லும் வரை ராஜம்மாள் சமைத்த உணவைத்தான் சாப்பிட்டு வந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு போயஸ் கார்டன் இல்லம் பல்வேறு சர்ச்சைகளுக்கும் சலசலப்பு களுக்கும் உள்ளானது. தமிழக அரசு அதை...

நாளை(பிப்.10) தமிழகம் வருகிறார் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக இந்திய தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நாளை (பிப்.10) தமிழகம் வருகிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் தேர்தல்...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தரும் முதல்வர் மாவட்ட தலைநகரில் இல்லாமல் கீரனூரில் ஏன்...

புதுக்கோட்டை மாநகர பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி? சந்தேகிக்கிறது.. புதுக்கோட்டை க்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்டங்களை வழங்க வருகை ஏன் புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி பகுதிகளில் ஏற்பாடு செய்யா கீரனூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது? புதுக்கோட்டை...

சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (CUJ) சார்பில் பொதுகுழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது!

9.11.2025 திருச்சி தனியார் ஓட்டலில் சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் காலை 11 மணி அளவில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் நலன் குறித்து தமிழக அரசிடம் 17 கோரிக்கைகள்...

தவெக-வின் தீர்மானங்கள்!

தவெக-வின் தீர்மானங்கள் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் பெண்கள் பாதுகாப்பு தீர்மானம்,கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்குஅரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவருக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தர...
error: Content is protected !!