நியூஸ் நவ் தமிழ்நாடு விரைவுச் செய்தி எதிரொலியால் சாலை தடுப்பு சுவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த இரும்பு கம்பிகள்...

செங்கம் ஜூலை-24 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் முதல் போளூர் சாலையில் உள்ள சேயாறு மேம்பாலம் வரை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலை மையப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் அமைக்கப்பட்ட தடுப்பு...

புதுக்கோட்டை  அருகே  இடிந்து விழும் நிலையில் உள்ள  நியாய விலை கடை!மாற்று கட்டம் ஏற்பாடு அல்லது புதிய கட்டிடம்...

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட  கவிநாடு கிழக்கு ஊராட்சியில்  ஆட்டான்குடி  பகுதியில் பழைமை வாய்ந்த கட்டிடத்தில் தமிழக அரசின் நியாய விலை கடை இயங்கி வருகிறது. இந்த சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 900 இருக்கும்...

கோவையில் கொரோனா தடுப்பு ஊசிக்கு பயந்து மரத்தில் ஏறிய பழங்குடி மக்கள்

கோவையை அடுத்த சர்க்கார் போரத்திபதி பழங்குடி கிராமத்தில் கொரோனா தடுப்பூசி போட சென்ற சுகாதார துறை ஊழியர்களுக்கு பயந்து மரத்தில் ஏறி ஒழிந்து கொண்ட பழங்குடி மக்கள் சமரசபடுத்தியும் கீழே இறங்கி வராத நிலையில்...

திருமயம் அருகே கே. புதுப்பட்டி காரமங்கலம் ஊராட்சி அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி அப்பகுதி...

புதுக்கோட்டை மாவட்ட திருமயம் தாலுகா கே. புதுப்பட்டி சுற்றி 4 டாஸ்மாக் கடைகள் உள்ளன..அதை பகுதியில் அருகே அருகே இரண்டு கடைகள் புதுக்கோட்டை சாலையில் உள்ளது.. ஏற்கனவே ஒரு டாஸ்மார்க் கடை இருக்கும்...

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் பிரதான கோரிக்கை ..

அவர் அனுப்பியுள்ள மனு பின்வருமாறு அனுப்புனர் :கா.காவுதீன், மாவட்டத் தலைவர்,நாம்தமிழர்கட்சி,வடக்குவீதி வயலோகம் அஞ்சல் இலுப்பூர் தாலுகா புதுக்கோட்டை மாவட்டம். பெறுநர்: உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், ஆட்சியர் அலுவலகம், புதுக்கோட்டை. அம்மா வணக்கம், புதுக்கோட்டை அரசு...

புதுக்கோட்டையில் மக்கள் செய்தி மையம் சார்பில் திருநங்கைகள் மற்றும் நலிவுற்ற பத்திரிக்கையாளர்களுக்கு அரிசி, காய்கறிகள் அடங்கிய தொகுப்பு நிவாரண...

கொரோனா தொற்று பாதிப்பால் தமிழக மட்டும் இன்றி உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் வருகின்றனர்.. இந்த நிலையில் சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரும் மூத்த பத்திரிகையாளரும் மக்கள்...

சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினினுக்கு திருநங்கைகள் சங்க நிர்வாகி நன்றி.

இது குறித்து புதுக்கோட்டை திருநங்கைகள் சங்க நிர்வாகி ஷிவானி வெளியிட்டுள்ள நன்றி அறிக்கை. எங்கள் இளஞ்சூரியன் மாண்புமிகு சேப்பாக்கம் சட்டமன்ற உறுபினர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திருநங்கைகள் பிரட்சனை மற்றும் குறைகள் இருப்பின்...

புதுக்கோட்டை நகராட்சி அதிரடி நடவடிக்கை..தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும் போது விதி மீறி கடைகளுக்கு சீல் வைத்து அபராதம்...

புதுக்கோட்டை நகரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தமிழக அரசு அறிவித்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காத 8 ஜவுளிக்கடைகள், மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத 2 செல்போன் கடைகளுக்கு...

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 41வது ஆட்சியராக கவிதா ராமு பொறுப்பேற்பு..

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 41வது ஆட்சியராக கவிதா ராமு பொறுப்பேற்பு, மகளிர் மேம்பாடு வேலைவாய்ப்பு, விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நிர்வாகம் செயல்படும் என ஆட்சியர் கவிதா ராமு செய்தியாளர்களிடம் தகவல்.. புதுக்கோட்டை மாவட்ட...

யூட்யூபில் ஆபாசமாக பேசி பணம் சம்பாதித்த பப்ஜி மதனை போலீஸார் தேடி வந்த நிலையில் தருமபுரியில் மதனை கைது...

ஆன்லைன் விளையாட்டுகளை யூட்யூபில் ஒளிபரப்புவது மற்றும் யூட்யூப் சேனலில் பல வீடியோக்களை வெளியிடுவது என யூட்யூப் பிரபலமாக இருப்பவர் மதன். தனது யூட்யூப் சேனலிலும், ஆன்லைன் விளையாட்டின்போது மதன் தொடர்ந்து பெண்களை கொச்சையான...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) வழக்குப்...

வழக்கின் பின்னணி: 'வேலைக்கு லஞ்சம்' புகார்அமைச்சர் கே.என். நேருவின் கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 காலிப் பணியிடங்களை நிரப்புவதில் ரூ. 634 கோடி ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை (ED) குற்றம்...

விதிகளை மீறி செயல்படும் குவாரிகளால் நாசமான (மோசமான) புதுக்கோட்டை! விஸ்வரூபம் எடுக்கும் கந்தவர்கோட்டை சட்டமன்ற தொகுதி விதிமுறைகளை மீறி...

விஸ்வரூபம் எடுக்கும் கந்தவர்கோட்டை சட்டமன்ற தொகுதி விதிமுறைகளை மீறி செயல்படும் குவாரிகள். பிரச்சனை! தூங்கும் மாவட்ட நிர்வாகம்… புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா குளவாய்ப்பட்டியில்குவாரிக்கான கலந்தாய்வு கூட்டத்தை அரசு நடத்த முன்வராத நிலையில் அப்பகுதி மக்களே...

வேலைவாய்ப்பை தரும் பட்ஜெட்..நிர்மலா சீதாராமன்!

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் பட்ஜெட்டை உருவாக்கி இருக்கிறோம். உற்பத்தியை உயர்த்தி, வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம். -மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை. மத்திய பட்ஜெட் 2026-27 - தாக்கல்...
error: Content is protected !!