மாநில அளவில் நடைபெற்ற போலிஸ் வாத்திய இசை குழு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கோவை மாவட்டம் ஆனைமலை சரவணம்பட்டி...
தமிழ்நாடு போலீஸ் வாத்திய இசை குழு போட்டியில் 33 மாநிலங்கள் ஹைதராபாத் மாநிலத்தில் நடைபெற்ற இசை போட்டியில் தமிழ்நாட்டில் கலந்து கொண்ட கோவை மாநகரம் சரவணம்பட்டி காவல் நிலையத்தை சேர்ந்த அலெக்சாண்டர் கோவை...
இன்னும் உங்களிடம் 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தால் கவலைப்பட தேவையில்லை. அவற்றை மாற்றிக்கொள்ள இரண்டு வழிகள் உள்ளன.
முதலாவது, ரிசர்வ் வங்கி அலுவலகங்கள். சென்னை உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள 19 ரிசர்வ் வங்கி மண்டல அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கவுண்டர்களில் நேரடியாகச் சென்று 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.
இரண்டாவது, தபால்...
புதுக்கோட்டையில் வரும் ஜனவரி பிரதர் மோடி பங்கேற்கும் விழாவுக்கு முகூர்த்தகால் நடும் விழா!
புதுக்கோட்டையில் வரும் ஜனவரி இரண்டாவது வாரத்தில் பிரதர் மோடி பங்கேற்கும் விழாவுக்கு முகூர்த்தகால் நடும் விழா!
இன்று புதுக்கோட்டையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் தமிழகம் தலை நிமிர தமிழனின்...
ஜல்லிக்கட்டுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழியில் மட்டுமே அனுப்ப வேண்டும்.
ஜல்லிக்கட்டுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது.
ஆட்சியர்களிடம் முன்கூட்டியே அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு உள்பட எந்த போட்டிகளையும் நடத்தக் கூடாது.
விலங்கு வதை தடுப்புச் சட்ட விதிகளுக்கு இணங்க...
திருவள்ளூரில் பள்ளி சுவர் இடிந்து மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அதிரடி நடவடிக்கை!
பள்ளி சுவர் இடிந்து 7ஆம் வகுப்பு மாணவன் பலி.. அமைச்சர் எடுத்த நடவடிக்கை-அலறும் ஆசிரியர்கள்..!
திருவள்ளூரில் பள்ளி சுவர் இடிந்து மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், வட்டார கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், தலைமை...
தமிழ்நாட்டில் டிச.24 – ஜன.1 வரை அரையாண்டு விடுமுறை பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழ்நாட்டில் டிச.24 - ஜன.1 வரை அரையாண்டு விடுமுறை பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் டிச.24 - ஜன.1 வரை அரையாண்டு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள்...
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தரும் முதல்வர் மாவட்ட தலைநகரில் இல்லாமல் கீரனூரில் ஏன்...
புதுக்கோட்டை மாநகர பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி?
சந்தேகிக்கிறது..
புதுக்கோட்டை க்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்டங்களை வழங்க வருகை ஏன் புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி பகுதிகளில் ஏற்பாடு செய்யா கீரனூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது?
புதுக்கோட்டை...
கத்தக்குறிச்சி அருகே 30 ஆம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்லை பந்தயம்
கத்தக்குறிச்சி அருகே 30 ஆம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்லை பந்தயம் இன்று மாலையும் நாளையும் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது வெற்றி பெறும் மாடுகளுக்கு பிரமாண்ட சூழல் கோப்பை, ரொக்க...
புதுக்கோட்டை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளின் கூடுதல் கட்டண கொள்ளை! 25% இட...
புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 264 நர்சரி,பிரைமரி, மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன..
இதில் மாவட்ட முழுவதும் சுமார் 1,05000 த்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்...
தற்போது இந்தாண்டு மாணவ சேர்க்கை...




















