தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் 2 நாட்களில் ரூ.467.69 கோடிக்கு மது விற்பனை
நவ.11ஆம் தேதி மது விற்பனையில் மதுரை மாவட்டம் முதலிடம்
மதுரை - ரூ.52.73 கோடி, சென்னை - ரூ.48.12 கோடி, கோவை - ரூ.40.20 கோடி, திருச்சி - ரூ.40.02 கோடி, சேலம் -...
தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு புறவழிச்சாலை வழியே கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் வழியாக...
செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு, புறவழிச்சாலை வழியே கிளாம்பாக்கம் செல்லும்
வடபழனி, தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் பேருந்து இயக்கப்படாது
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை!
ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள...
புதுக்கோட்டையின் “ராஜாதிராஜா” வாக வலம் வரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர்!
"தலைவர் நிரந்தரம்" என்ற சூப்பர் ஸ்டாரின் வாசகத்திற்கு ஏற்ப புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்றும் "ராஜா"வாக புதுக்கோட்டையின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் அஇஅதிமுக கழக அமைப்பு செயலாளரும்...
பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு தொடர்புடைய இடங்களில் வருமானத் வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
அமைச்சர் ஏவா வேலு தொடர்புடைய 16 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை.
திமுகவில் பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக உள்ள ஏவா வேலு அவர்களின் வீடு அமைந்துள்ள அருணை மருத்துவமனை வளாகம்,...
புதுக்கோட்டையில் நகரில் விதிமுறைகளை மீறி செயல்படும் வணிக வளாகங்கள்!
புதுக்கோட்டையில் நகரில் விதிமுறைகளை மீறி செயல்படும் வணிக வளாகங்கள் குற்றசாட்டு எழுந்துள்ளது!
கண்டுகொள்ளாத நகராட்சி, வருவாய்த்துறையினர்NEWSNOWTAMILNADU. COM
போதிய பாதுகாப்பு வசதிகள், பார்க்கிங் வசதிகள், கழிப்பிட வசதிகள்,எண்ணற்ற குறைபாடுகள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில்...
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வழக்கு நவம்பர் 15 ஆம்...
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வழக்கு நவம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு…
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இன்று புதுக்கோட்டை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகாத முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்....
புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா தனியார் மேல்நிலைப் பள்ளி கல்வி தாளாளர் கவிஞர் தங்கம் மூர்த்திக்கு சிறந்த பள்ளி முதல்வருக்கான தேசிய...
இந்தியாவில் சிறந்த கல்வியாளர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கும் நிகழ்வை எஜுகேஷன் பிளஸ் பத்திரிகையும்ஹைப் எட்ஜ் நிறுவனமும் இணைந்து நடத்தியது. புதுடில்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து சிறந்த கல்வியாளர்களைத் தேர்ந்தெடுக்கும்...
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக மருத்துவ அணி மற்றும் சென்னை கற்பக விநாயகா...
மாண்புமிகு கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைகிணங்க கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக மருத்துவ அணி மற்றும் சென்னை கற்பக விநாயகா மருத்துவ - பல்...
அடடா… யோக்கியன் வரான்… சொம்பை எடுத்து உள்ளே வை…”என்ற பழமொழியை ஞாபகப்படுத்திய முன்னாள் அஇஅதிமுக அமைச்சர்கள் ! NEWSNOWTAMILNAD...
தற்போது அரசியல் செய்வதற்காக ஆளும் கட்சியை மீது எதிர் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர் என்பது வாடிக்கை யாக உள்ளது!
பல்வேறு ஊழல் செய்தவர்கள், வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் தொடர்ந்து பேட்டி அளித்து வருவது...




















