இன்று தமிழகம் வரும் பிரதமர் 31,400 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாடுகிறார்!
இன்று தமிழகம் வரும் பிரதமர் 31,400 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாடுகிறார். கட்டமைப்புகளை பெருக்கும் பல்வேறு துறைகளை சார்ந்த இந்த திட்டங்கள் தமிழக தொழில் துறைக்கு புத்துணர்ச்சியூட்டுவதோடு, வேலை...
கருரை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் போடாத சாலைக்கு 50 கோடி ரூபாய் பில்!
தமிழகத்தில் நெடுஞ்சாலை துறை கிராம சாலை கோட்டம் முறைகேடுகள் பூதாகரமாக வெடித்துள்ளது!
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊழலில் முறைகேட்டில் சிக்கும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்..
கரூரை தொடர்ந்து புதுக்கோட்டையில்நெடுஞ்சாலை கிராம கோட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்ய படுவார்களா?
புதுக்கோட்டை...
திட்டக்குடி அருகே வீடு தீப்பற்றி எரிந்து முயல் பண்ணையில் 27 முயல்குட்டிகள் உடல் கருகி பலி.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்த முனியன்,அவரதுமனைவி செல்வி இருவரும் வெளியூர் சென்றிருந்த போது திடீரென வீட்டுக்கு உள்ளே தீப்பற்றி எரிந்ததில் வீட்டில் வைத்திருந்த 1 லட்சத்து 50 ஆயிரம்...
புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் நடத்திய இஃப்தார் விருந்து.
புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பாக இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்ச்சி புதுக்கோட்டை ஏஎன்எஸ் பிரைடு ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் பொறியாளர் பெர்லின் தாமஸ்...
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம்!
போற்றுதலுக்குரியமாண்புமிகுதமிழக முதல்வர்அவர்களுக்குவணக்கம்.
தாங்கள்தமிழகமுதல்வராகபொறுப்புஏற்றுபலஅறியபணிகளைஅயராதுஆற்றுவதுஅனைவருக்கும்பெருமை
தமிழகம்முழுமையும்ஓய்வு இன்றிஉழைப்பதுஉங்களின்தனிசிறப்பு.
தாய் எட்டடிபாய்ந்தால்குட்டிபதினாறுஅடி பாயும்.என்பதைதங்களிடம்பார்க்கமுடிகிறது.
தங்களின்பணிஅனைத்தும்விரைவாகநடைபெறவாழ்த்துக்கள்.
தமிழகமுன்னாள்முதல்வர்கள்அறிஞர்அண்ணா
முத்தமிழ்அறிஞர்டாக்டர்கலைஞர்அவர்களின்வழியில்
புதுபுதுயுக்திகளைகையாண்டுபொருளாதாரம்பெருகிதொழிலும்விவசாயமும்செழிக்கவேவிடியல்காணும்தமிழகமெனமுழக்கமிட்டு
தந்தையைவிஞ்சியதனயனாய்உங்கள்தளபதிஆட்சிஅமைந்துவிடும்என்றஉங்கள்ஒற்றைவார்த்தையைநம்பி
அதீதநம்பிக்கைகொண்டேவாக்கினைவழங்கியதமிழகமக்கள்.
சொற் போரில்வெற்றிபெற்றேஅரியணைகண்டோர்பலர் உண்டு
வாக்குறுதிஅளித்தேவெற்றிபெற்றவரலாறுதங்களைதவிரயாருக்குஉண்டு
தங்கள்மேல்மக்கள்வைத்தநம்பிக்கைமட்டுமேஉதயசூரியனைஅரியணைஏற்றியது.
பதவியேற்றபனிரெண்டுமாதங்களில்பல வகைதிட்டமும்பயன்பெறும்சட்டமும்தமிழகம்பெற்றது
மாற்றுகருத்துஎதுவும்இல்லை..
அவற்றைஎல்லாம்முடமாக்கதற்காலசூழல்கள்மடைமாற்றம்செய்கிறது.
தங்களின்நற்பெயருக்குஎதிர் வினைஆற்றுகிறது
தங்களின்உழைப்பிற்குஎதிரானதிசையில்எதிர் வாதம்செய்கின்றது.தற்பொழுதுஎல்லாம்தமிழகமக்களின்பேசு பொருள்தி மு கஆட்சியில்அமர்ந்தால்
தமிழகம்இருட்டாகிவிடும்.விலை வாசிவிண்ணைதொடும்.
என்ற கருத்துபரவலாகபுறப்பட்டுவருகின்றது
நீங்கள்அறிந்துள்ளீர்களாஎன்பதுபுரியவில்லை.
மின்வெட்டைதடுத்துநிறுத்தபோர் காலநடவடிக்கைதாங்கள்எடுத்திடவேண்டும்.
அணில்தான்காரணமென்றுஅதன்மேல்களங்கம்சுமத்தும்அரசியல்நடைமுறைதங்கள்அரசியலில்வேண்டவேவேண்டாம்.
நடுத்தரமக்கள்நல்வாழ்வுவாழதடைஇல்லாமின்சாரம்.
ஏற்றம்காணும்விலைவாசிஇவற்றைகட்டுபடுத்தும்பணிதனைபோர்காலநடவடிக்கைதாங்கள்எடுத்திடவேண்டும்.
தி மு கஅரியணைஏறினால்மக்கள்வாழ்வாதாரம்பெருகும்.
மின்வெட்டும்இருட்டும்இல்லாதேசமாய்நம்தமிழகம்உண்மையானவிடியல்கொண்டுமலரும்.என்றேமக்கள்கொண்டாட
எங்கள்தமிழகமுதல்வரேவிரைவானநடவடிக்கைவேண்டுகிறோம்.
நன்றி.நன்றி.நன்றி
தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்ட மன்ற தொகுதி நச்சாந்துபட்டி RMK பெட்ரோல்...
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதி RMK பெட்ரோல் பங்க், நச்சாந்துபட்டி, திமுக சார்பில் தண்ணீர் பந்தல் தொடங்கி வைத்தார் மாண்புமிகு தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி Bsc,BL,. அவர்கள். உடன்திருமயம் ஒன்றியக்...
நகைக்கடன் தள்ளுபடி- தணிக்கை செய்ய சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு!
கூட்டுறவு சங்கங்களில் வைக்கப்பட்டுள்ள நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக, தணிக்கைசெய்ய சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் 40 கிராம் வரை பெறப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு...
மார்ச் 18ஆம் தேதி தாக்கலாகிறது தமிழக பட்ஜெட்.. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.. தனியாக வேளாண் பட்ஜெட்!
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் 2022 - 2023ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக சட்டப்பேரவை சபாநாயகர் மு.அப்பாவு அறிவித்துள்ளார்.
2022 - 2023 ஆண்டுக்கான நிதிநிலை...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் ரூபாய் 250 சிறப்பு கட்டண ரத்து!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கட்டண தரிசனம் ரத்து.
நீதிமன்ற உத்தரவுப்படி அறநிலையத்துறை நடவடிக்கை.
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாளை முதல் 250 ரூபாய் சிறப்பு கட்டண தரிசனம், 20...