ஆளுநருடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு!

0
தமிழக ஆளுநரின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு சந்திப்பில் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், ரகுபதி உடன் உள்ளனர் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட 10 மசோதாக்கள் தொடர்பாக ஆலோசனை நிலுவை மசோதாக்கள் தொடர்பாக...

சிம் கார்டு’ வாங்குவது மற்றும் விற்பனை நடைமுறையில் ஜன. 1 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலாகின்றன.

0
பல மோசடிக் குற்றங்களைக் கண்டறிவதற்கு சிம் கார்டு ஆதாரமாக உள்ளது. சிம் கார்டு தவறாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்தவும் போலி சிம் கார்டுகளைக் கண்டறியவும் தொலைதொடர்பு துறை புதிய கட்டுப்பாடுகளை ஆங்கிலப் புத்தாண்டு முதல் நடைமுறைப்படுத்த...

தமிழகத்தில் 4 பேருக்கு ஜெஎன் 1 என்ற புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

0
கொரோனாவின் புதிய வகையான ‘ஜெஎன்.1’ தொற்று, பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்த வகை கரோனா வேகமாகப் பரவுவதோடு, நோய்த் தடுப்பாற்றலையும் ஊடுருவுமென கூறப்படுகிறது. பல்வேறு உலக நாடுகளில் குளிா்காலம் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா தொற்றுடன்...

அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

0
மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தொடர்பான ED அலுவலகத்தில் சோதனை செய்தபோது, பணி செய்ய விடாமல் தடுத்ததாக ED அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் மதுரை தல்லாகுளம் போலீஸார்! லஞ்ச...

பிடிவாரண்டை நிறைவேற்ற சென்ற போலீசாரை அருவாளால் தாக்க முயன்ற A+ ரவுடி கைது!

0
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் உட்கோட்டம், அரித்துவாரமங்கலம்காவல் சரகத்தை சேர்ந்த A+ ரவுடி சடையங்கல் செல்வகுமார் (எ) செல்வகுமார்,த/பெ.முருகையன், குடியானத்தெரு, சடையங்கால், (HarithuvarmangalamRowdy H.S No.18/15) என்பவர் பல்வேறு கொலை மற்றும் கொலைமுயற்ச்சிஉள்ளிட்ட பல்வேறு...

தூத்துக்குடி அருகே மன உளைச்சலில் ஜெயப்பிரகாஷ் சார்பதிவாளர் தற்கொலை

0
தூத்துக்குடி சார்பதிவாளராக பணியாற்றிவந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் கடந்த வருடம் 26/07/2022 அன்று பத்திரப்பதிவுத்துறையால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுகிறார். PACL நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்களை பத்திரப்பதிவு செய்த குற்றச்சாட்டின் கீழ் சஸ்பென்ஷன் நடக்கிறது. சம்பவம் குறித்து துறைரீதியான...

சொத்து குவிப்பு வழக்கு.. அமைச்சர் பொன்முடி, அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டு சிறை தண்டனை.

0
சொத்து குவிப்பு வழக்கு.. அமைச்சர் பொன்முடி, அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டு சிறை தண்டனை. கடந்த 2006- 2011-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை மற்றும் கனிமவள அமைச்சராக பதவி வகித்த போது...

திமுகவுக்கு மீண்டும் சிக்கல்! அமைச்சர் பொன்முடிக்கு தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கிறது உயர்நீதிமன்றம்!

0
அமைச்சர் பொன்முடியின்  தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கின்றது உயர்நீதிமன்றம். சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என ஏற்கனவே உயர்நீதிமன்றம் தீர்ப்பு. பொன்முடிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தால் அமைச்சர் பதவி பறிபோகும். ஊழல்...

வெள்ள நிவாரண தொகை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

0
வெள்ள நிவாரண தொகை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் பணியை வேளச்சேரியில் முதல்வர் ஸ்டாலின்...

உதவியாளருக்கு குடை பிடித்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்!

0
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணுசந்திரன் அவர்களுக்கு குவியும் பாராட்டுக்கள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணுசந்திரன்.இ.ஆ.ப., அவர்கள் 'தன்னலம் பார்க்காமல் தனது உதவியாளர் மழையில் நனையாமல் இருக்க குடையை பிடித்து செல்லும் காட்சி' சமூக வளைதளங்களில்...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

2025 ஆம் ஆண்டு முடிவுடைய இருப்பதால் ஒவ்வொரு குடிமகனுக்கும் 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என சமூக வலைதளங்களில்...

0
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சிலருக்கு சமூக வலைதளங்கள் மூலம்,2025 ஆம் ஆண்டு விரைவில் முடிவடைய உள்ளதால் ஒவ்வொரு குடிமகனுக்கும் 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்,இந்த உதவி தொகைக்கான காலம் விரைவில் முடிவடைய உள்ளது...

0
நாமக்கல் கிழக்கு த.வெ.க மா.செ., நீக்கம்.! "மகளிர் அணி நிர்வாகி வீட்டிற்குள் அத்துமீறல்" நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து செந்தில்நாதன் நீக்கம் - புஸ்ஸி ஆனந்த் மகளிர் அணி நிர்வாகியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த...

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து ஐகோர்ட் உத்தரவு!

0
பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து ஐகோர்ட் உத்தரவு மனு, நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, விவசாயி...
error: Content is protected !!