புதுக்கோட்டை மாவட்டம் நிலையபட்டி அருகே அரசு நிலங்களை மர்ம நபர்கள் சிலர் ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாக பொதுமக்கள் ஒன்று...
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா புல்வயல் ஊராட்சி நிலையபட்டி கிராமத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 800 ஏக்கர் அதிகமான அரசு நிலங்களை தனிநபர்கள் அபகரிக்க முயல்வாதக நிலையபட்டி கிராம பொதுமக்கள் ஒன்று கூடி...
புதுக்கோட்டை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! அஇஅதிமுக வேட்பாளர்களுக்கு பம்பரமாக சுழன்று வாக்கு சேகரித்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி....
புதுக்கோட்டை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு அஇஅதிமுக கழக அமைப்பு செயலாளர், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள்...
பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு தொடர்புடைய இடங்களில் வருமானத் வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
அமைச்சர் ஏவா வேலு தொடர்புடைய 16 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை.
திமுகவில் பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக உள்ள ஏவா வேலு அவர்களின் வீடு அமைந்துள்ள அருணை மருத்துவமனை வளாகம்,...
பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக பெண் ரெயில் என்ஜின் டிரைவருக்கு அழைப்பு.
பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக பெண் ரெயில் என்ஜின் டிரைவருக்கு அழைப்பு.
ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வெளிநாட்டு தலைவர்களுக்கும், அங்கன்வாடி பணியாளர்களுக்கும், தூய்மை பணியாளர்கள் என மொத்தம்...
திருச்செந்தூர் கோயிலில் 8 நாட்களுக்கு பிறகு சாமி தரிசனத்திற்கு அனுமதி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 8 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரை...
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடத்திய சோதனையில் சிக்கியது முக்கிய ஆவணம்; 17 பேர் மீது வழக்குப்பதிவு:...
கோவை: கோவை வடவள்ளியில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக விசாரணையில் கூறப்படுகிறது. வடவள்ளியில் உள்ள சந்திரசேகர் வீட்டில் வரவு செலவு புத்தகம் உள்பட ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றி...
ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் தனித்தனியாக சந்தித்த வேலுமணி
முன்னாள் அதிமுக அமைச்சர் வேலுமணி வீட்டில் நேற்று 12 மணி நேரத்திற்கும் மேலாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது என்பது இதில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது என்பதும் தெரிந்ததே
800 கோடி...
சமூக ஊடகங்களை தடை செய்ய வேண்டும் – துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி.
தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரை.
சமூக ஊடகங்கள் ஒழுங்கான சமூகத்தின் பாதையில் தடையாக உள்ளது - துக்ளக் குருமூர்த்தி.
சமூக ஊடகங்களை “அராஜகம்” என்று குறிப்பிட்டு, ஆடிட்டர் திரு....
சென்னையின் ராபின் வுட் சீசிங் ராஜா அதிகாலை போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!
சென்னையின் ராபின் வுட் சீசிங் ராஜா அதிகாலை போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
A++ கிரேடு முக்கிய கிரிமினல்
இவர் தான் சென்னை கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த "சீசிங்"ராஜா வில்லங்கமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை சீசிங்(பறிமுதல்)செய்தல்,
தொழிலதிபர்களிடம்...
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்.
திருச்சி பொன்மலை ரயில்வே படிமனையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்.21- 2004க்கு முந்தைய நிலைப்படி கடைசி சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்துடன் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பஞ்சப்படி, ஓய்வூதியத்தில்...


















