உட்கட்சி பிரச்சினையில் தலையிட மாட்டோம்- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

அதிமுக உட்கட்சி பிரச்சினையில் தலையிடக் கூடாது என்பதே பாஜகவின் நோக்கம். வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை ஆதரிக்க வேண்டும் என ஓபிஎஸ் இடம் வலியுறுத்தினோம்- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. எங்கள் வேண்டுகோளை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக்கொள்வார் என நம்புகிறோம். அதிமுக...

புதுக்கோட்டையில் இறையூர் வேங்கைவயலில் புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்க மாநிலங்களவை உறுப்பினர் எம் எம். அப்துல்லா நிதியில்...

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயலில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம்- தொட்டியை இடிக்க அரசு அனுமதி. புதிய நீர் தேக்கத் தொட்டியை கட்டவும், குழாய்கள் அமைக்கவும், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்....

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!

ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகளுடன் இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி; இருவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். காளையர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி சான்றிதழ் மற்றும் போட்டிக்கு இரு தினங்களுக்கு முன்பு கொரோனா நெகட்டிவ்...

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

0
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதி, மத, இன வேறுபாடு இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கோவில்களில் சாதிய ரீதியாக அனுமதி மறுக்கப்பட்டாலோ, தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறை...

புதுக்கோட்டை  மாவட்டம் நிலையபட்டி அருகே அரசு நிலங்களை  மர்ம நபர்கள்  சிலர் ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாக பொதுமக்கள் ஒன்று...

0
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா புல்வயல் ஊராட்சி நிலையபட்டி கிராமத்தில்  சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 800 ஏக்கர் அதிகமான அரசு நிலங்களை தனிநபர்கள் அபகரிக்க முயல்வாதக நிலையபட்டி கிராம பொதுமக்கள் ஒன்று கூடி...

“டெஸ்ட் பர்ச்சேஸ்” முறையை திரும்ப பெற வேண்டி புதுக்கோட்டையில் வணிகர்கள் பேரணி!

0
தமிழக வணிகவரித்துறை அதிகாரிகள் "டெஸ்ட் பர்ச்சேஸ்" என்ற முறையினை அமல்படுத்தி வருகின்றனர்.இத்திட்டத்தின்படி முறையாக வரி செலுத்தப்படவில்லை என குற்றம் சாட்டி தமிழகம் முழுவதும் வணிகர்களிடம் பெரும் தொகையை அபராதமாக வசூலித்து வருகின்றனர். இத்திட்டம்...

ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியதை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் மேல் முறையீடு...

0
திருச்சி : ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியதை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் மேல் முறையீடு வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது விலங்குகளின் காட்சி பட்டியலில்...

இசை நிகழ்ச்சி நடத்த கட்டாய வசூலில் இறங்கிய தனியார் கல்லூரி…!கதறும் மாணவிகளின் பெற்றோர்….

0
திருச்சியின் மைய பகுதியான மெயின்கார்டுகேட் அருகே நூற்றாண்டு விழாவை நெருங்கி கொண்டு இருக்கும் புகழ்பெற்ற தன்னாட்சி பெற்ற மகளிர் கல்லூரி தான் ஹோலி கிராஸ் எனும் புனித சிலுவை கல்லூரி எத்தனையோ மகளிர்களை அரசு...

தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

ஆண் வாக்காளர்கள் - 3,03,95,103, பெண் வாக்காளர்கள் - 3,14,23,321, மாற்றுப் பாலின வாக்காளர்கள் 7,758 பேர்அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 6.66 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் - சத்யபிரதா சாகுதமிழகம் முழுவதும் 17.69 லட்சம்...

300 ரூபாய் லஞ்சம் வாங்கிய முன்னாள் ஊராட்சித் தலைவருக்கு 4 ஆண்டுகள் சிறை!

சிவகங்கை, அக் - 29 சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் ஒன்றியம் ஆலங்குடி ஊராட்சித் தலைவராக 2002ஆம் ஆண்டு காலகட்டத்தில் பதவி வகித்தவர் ராணி ஆரோன்(64).அதே ஆலங்குடி ஊராட்சிக்குட்பட்ட மேல மாகாணம் கிராமத்தில் வசித்து...

Stay connected

22,878FansLike
3,747FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

பொறுப்பேற்ற நாளில் அதே உத்வேகத்துடன் மீண்டும் களத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்....

0
“விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம சிறுமி மீதான பாலியல் தாக்குதல் விவகாரம் - தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தானாக முன்வந்து வழக்கு விசாரணை” (SUO MOTO) தேசிய குழந்தைகள் உரிமை...

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் உதயசூரியன் பேட்டி …

263 உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளது அதில் 132 உறுதிமொழிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. இதில் 32 சாத்தியமில்லாத உறுதிமொழிகள். மீதமுள்ள 99 உறுதி மொழிகளான பணிகள் விரைவாக நடைபெற்று. வருகிறது, இந்த ஆண்டுக்குள் முழுமையாக பணிகள்...

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக டாக்டர் ஆர். ஜி.ஆனந்த் அவர்கள் மீண்டும் நியமனம்!

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர் ஜி ஆனந்த் நியமனம்!!
error: Content is protected !!