கொடநாடு வழக்கு விசாரணை: குஜராத் தடயவியல் குழு 26-ந் தேதி தமிழகம் வருகை”

"நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. இந்த பங்களாவில், கடந்த 2017-ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த...

காரைக்குடியில் பிச்சை எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் மூர்த்தி என்பவர் அடித்துக் கொலை மூன்று பேர் கைது

சிவகங்கை. ஜன.06 சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதிகளில் ஈரோடு மாவட்டம் சென்னி மலையைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் பிச்சை எடுத்து பிழைத்து வந்தார். இவர் கடந்த 4_ம் தேதி பாண்டியன் திரையரங்கு எதிரே உள்ள பொட்டலில்...

பொங்கல் விழாவை முன்னிட்டு பீர் குடிக்கும் போட்டி நடத்துவதாக அறிவித்தவர் கைது!

பொங்கல் விழாவை முன்னிட்டு பீர் குடிக்கும் போட்டி நடத்துவதாக அறிவித்தவர் கைது! . பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பீர் குடிக்கும் போட்டி நடத்தப்போவதாக சமூக வலைதளங்களில் அறிவிப்பு செய்த கணேசமூர்த்தி (38) என்பவர் கைது! ....

தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி க்கு எதிராக சமூக வலைதளங்களில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள், அஇஅதிமுக...

தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி க்கு எதிராக சமூக வலைதளங்களில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் கடும் தாக்கு! இன்று புதுக்கோட்டை நகராட்சி சார்பில் திறக்கப்பட்ட நீர்தேக்கதொட்டி, நவின நூலகம் திறப்பு விழாவில்...

தர்மபுரி அருகே பட்டாவில் பெயர் நீக்கம் தொடர்பாக பணியை செய்து கொடுக்க லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர்...

தருமபுரி: 20 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது.. மிட்டாநூலஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற போது கைது செய்தது லஞ்ச ஒழிப்பு போலீஸ்.. கணேச மூர்த்தி...

சொத்துக்களின் வழிகாட்டு மதிப்பீடு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

சொத்துக்களின் வழிகாட்டு மதிப்பீடு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. தமிழகத்தில் சொத்துக்களுக்கான வழிபாட்டு மதிப்பீட்டை திருத்தி கடந்தாண்டு மார்ச் மாதம் அரசு சுற்றறிக்கை வெளியிட்டது. இதனை எதிர்த்து...

முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் அல்ல, அஞ்சுகம் பதிப்பகம்தான் நிலத்தின் உரிமையாளர் – உயர் நீதிமன்றத்தில்...

முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் அல்ல, அஞ்சுகம் பதிப்பகம்தான் நிலத்தின் உரிமையாளர் - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம். 2019ல் அளிக்கப்பட்ட புகாரில் தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் விசாரணை நடத்தியது. ஆனால்...

லியோ திரைப்பட விவகாரம் தொடர்பாக அந்தப் படத்தின் இயக்குநா் லோகேஷ் கனகராஜுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழ் திரைப்பட முன்னணி நடிகரான விஜய் நடித்த லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினாா். இந்தப் படத்தில் கலவரத்தைத் தூண்டும் வகையிலான காட்சிகள், இரு சக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்குவது, போலீஸாா் உதவியுடன் குற்றச்...

மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் முன்னாள் இணைத் தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் எம்.பன்னீர்செல்வத்தின் சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை

கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் எம்.பன்னீர்செல்வம் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்தது. அவரது வீட்டில் இருந்து கட்டுக் கட்டாக பணம்,...

ஆளுநருடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு!

0
தமிழக ஆளுநரின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு சந்திப்பில் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், ரகுபதி உடன் உள்ளனர் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட 10 மசோதாக்கள் தொடர்பாக ஆலோசனை நிலுவை மசோதாக்கள் தொடர்பாக...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

0
நாமக்கல் கிழக்கு த.வெ.க மா.செ., நீக்கம்.! "மகளிர் அணி நிர்வாகி வீட்டிற்குள் அத்துமீறல்" நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து செந்தில்நாதன் நீக்கம் - புஸ்ஸி ஆனந்த் மகளிர் அணி நிர்வாகியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த...

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து ஐகோர்ட் உத்தரவு!

0
பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து ஐகோர்ட் உத்தரவு மனு, நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, விவசாயி...

அரசியல் கூட்டங்களுக்கு ஜனவரி 5-க்குள் புதிய கட்டுப்பாடுகள்: சென்னை உயர் நீதிமன்றம்!

0
அரசியல் கூட்டங்களுக்கு ஜனவரி 5-க்குள் புதிய கட்டுப்பாடுகள்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!சென்னை: அரசியல் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பளித்துள்ளது....
error: Content is protected !!