தேசிய குத்துச் சண்டை போட்டிக்கு தேர்வான வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து,..
ஜூன் 18 19 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்களுக்கான இளையோர் குத்துச்சண்டை போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த வீராங்கனைகள் தேசிய போட்டிக்கு தேர்வாகியுள்ளனர் மற்றும்,
மாநில அளவில் முதலாவது இடத்தையும்...
3 கிராம் தங்கமோதிரத்தை சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த புதுக்கோட்டை மாவட்ட கந்தர்வகோட்டை காவல்துறையினர்!
3 கிராம் தங்கமோதிரத்தை சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த புதுக்கோட்டை மாவட்ட கந்தர்வகோட்டை காவல்துறையினர்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை செட்டிக்காடு கிராமத்தை சேர்ந்த பழனிசாமி என்பவர் தவறவிட்ட 3 கிராம் தங்க...
இன்று தமிழகம் வரும் பிரதமர் 31,400 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாடுகிறார்!
இன்று தமிழகம் வரும் பிரதமர் 31,400 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாடுகிறார். கட்டமைப்புகளை பெருக்கும் பல்வேறு துறைகளை சார்ந்த இந்த திட்டங்கள் தமிழக தொழில் துறைக்கு புத்துணர்ச்சியூட்டுவதோடு, வேலை...
தகுதியே இல்லாத நபருக்கு பதவியை தாரை வார்த்த திருச்சி மேயர் அன்பழகன்!
திருச்சி மாநகராட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட கோட்டம் 3 அலுவலகத்தின் பணிகளுக்கு பல அதிகாரிகளை நியமனம் செய்யும் வேலை மும்முரமாக நடைபெற்று வருகிறது
மாநகராட்சியில் தொட்டதுக்கு எல்லாம் பணம் கொட்டுவதால் பசையுள்ள பதவியை பெருவதற்கு மாநகராட்சி...
ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில்தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று அகில பாரத ஐய்யப்பா சேவா சங்கம் ஆலங்குடி கிளை சார்பில், கல்லலாங்குடி...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கல்லலாங்குடிஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில்தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று அகில பாரத ஐய்யப்பா சேவா சங்கம் ஆலங்குடி கிளை சார்பில், கல்லலாங்குடி பஸ் ஸ்டாப் அருகே தண்ணீர் பந்தல்அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு...
கருரை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் போடாத சாலைக்கு 50 கோடி ரூபாய் பில்!
தமிழகத்தில் நெடுஞ்சாலை துறை கிராம சாலை கோட்டம் முறைகேடுகள் பூதாகரமாக வெடித்துள்ளது!
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊழலில் முறைகேட்டில் சிக்கும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்..
கரூரை தொடர்ந்து புதுக்கோட்டையில்நெடுஞ்சாலை கிராம கோட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்ய படுவார்களா?
புதுக்கோட்டை...
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் பேசும் பொருளான அஇஅதிமுகவின் “கோடை கால தண்ணீர் பந்தல்”..
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அஇதிமுக சார்பில் மாவட்ட முழுவதும் கோடைகால தண்ணீர் பந்தல் பொதுமக்கள் அமோக வரவேற்பு!
தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி...
மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் டாக்டர் முத்துக்கருப்பன் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா!
புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் டாக்டர் முத்துக்கருப்பன் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் நடைபெற்றது தொடர்ச்சியாக மாவட்ட பொறுப்பாளர்...