ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர்.. கையும், களவுமாக கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை
திருச்சி மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கருப்பையாவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர்வட்டம் கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ் மகன் ரமேஷ் குமார் (வயது...
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 51 பேர் வெற்றி என மக்கள் இயக்கம்...
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த 128 பேர் சுயேட்சையாக போட்டியிடுவதாக மன்றத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் கூறியிருந்தார். ...
உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தடை விதிக்க வேண்டும்
கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு
எடப்பாடி பழனிச்சாமி மனு செப்டம்பர்...
ஸ்ரீரங்கம் கோவில் மூலஸ்தானம் அருகே இன்று காலை நடந்த கொடூரம்…!
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோவிலில் அனுதினமும் கூட்டம் அலைமோதுவது வழக்கம்
தற்போது கார்த்திகை மாதம் என்பதால் அரங்கனின் ஆசி வேண்டி தினமும் கோவிலுக்கு ஆயிரக்கணக்கில்ஐயப்ப பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை தருகின்றனர்
இந்நிலையில் இன்று...
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயற்கை கை பொருத்தி சாதனை!
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தாலுகா துள்ளுகோட்டை கிராமத்தை சேர்ந்த 38 வயது ராகினி என்பவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, உடலியல் மருத்துவம் மற்றும்மறுவாழ்வுத்துறை( Department of Physical medicine and...
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம்!
போற்றுதலுக்குரியமாண்புமிகுதமிழக முதல்வர்அவர்களுக்குவணக்கம்.
தாங்கள்தமிழகமுதல்வராகபொறுப்புஏற்றுபலஅறியபணிகளைஅயராதுஆற்றுவதுஅனைவருக்கும்பெருமை
தமிழகம்முழுமையும்ஓய்வு இன்றிஉழைப்பதுஉங்களின்தனிசிறப்பு.
தாய் எட்டடிபாய்ந்தால்குட்டிபதினாறுஅடி பாயும்.என்பதைதங்களிடம்பார்க்கமுடிகிறது.
தங்களின்பணிஅனைத்தும்விரைவாகநடைபெறவாழ்த்துக்கள்.
தமிழகமுன்னாள்முதல்வர்கள்அறிஞர்அண்ணா
முத்தமிழ்அறிஞர்டாக்டர்கலைஞர்அவர்களின்வழியில்
புதுபுதுயுக்திகளைகையாண்டுபொருளாதாரம்பெருகிதொழிலும்விவசாயமும்செழிக்கவேவிடியல்காணும்தமிழகமெனமுழக்கமிட்டு
தந்தையைவிஞ்சியதனயனாய்உங்கள்தளபதிஆட்சிஅமைந்துவிடும்என்றஉங்கள்ஒற்றைவார்த்தையைநம்பி
அதீதநம்பிக்கைகொண்டேவாக்கினைவழங்கியதமிழகமக்கள்.
சொற் போரில்வெற்றிபெற்றேஅரியணைகண்டோர்பலர் உண்டு
வாக்குறுதிஅளித்தேவெற்றிபெற்றவரலாறுதங்களைதவிரயாருக்குஉண்டு
தங்கள்மேல்மக்கள்வைத்தநம்பிக்கைமட்டுமேஉதயசூரியனைஅரியணைஏற்றியது.
பதவியேற்றபனிரெண்டுமாதங்களில்பல வகைதிட்டமும்பயன்பெறும்சட்டமும்தமிழகம்பெற்றது
மாற்றுகருத்துஎதுவும்இல்லை..
அவற்றைஎல்லாம்முடமாக்கதற்காலசூழல்கள்மடைமாற்றம்செய்கிறது.
தங்களின்நற்பெயருக்குஎதிர் வினைஆற்றுகிறது
தங்களின்உழைப்பிற்குஎதிரானதிசையில்எதிர் வாதம்செய்கின்றது.தற்பொழுதுஎல்லாம்தமிழகமக்களின்பேசு பொருள்தி மு கஆட்சியில்அமர்ந்தால்
தமிழகம்இருட்டாகிவிடும்.விலை வாசிவிண்ணைதொடும்.
என்ற கருத்துபரவலாகபுறப்பட்டுவருகின்றது
நீங்கள்அறிந்துள்ளீர்களாஎன்பதுபுரியவில்லை.
மின்வெட்டைதடுத்துநிறுத்தபோர் காலநடவடிக்கைதாங்கள்எடுத்திடவேண்டும்.
அணில்தான்காரணமென்றுஅதன்மேல்களங்கம்சுமத்தும்அரசியல்நடைமுறைதங்கள்அரசியலில்வேண்டவேவேண்டாம்.
நடுத்தரமக்கள்நல்வாழ்வுவாழதடைஇல்லாமின்சாரம்.
ஏற்றம்காணும்விலைவாசிஇவற்றைகட்டுபடுத்தும்பணிதனைபோர்காலநடவடிக்கைதாங்கள்எடுத்திடவேண்டும்.
தி மு கஅரியணைஏறினால்மக்கள்வாழ்வாதாரம்பெருகும்.
மின்வெட்டும்இருட்டும்இல்லாதேசமாய்நம்தமிழகம்உண்மையானவிடியல்கொண்டுமலரும்.என்றேமக்கள்கொண்டாட
எங்கள்தமிழகமுதல்வரேவிரைவானநடவடிக்கைவேண்டுகிறோம்.
நன்றி.நன்றி.நன்றி
பொங்கல் விழாவை முன்னிட்டு பீர் குடிக்கும் போட்டி நடத்துவதாக அறிவித்தவர் கைது!
பொங்கல் விழாவை முன்னிட்டு பீர் குடிக்கும் போட்டி நடத்துவதாக அறிவித்தவர் கைது!
. பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பீர் குடிக்கும் போட்டி நடத்தப்போவதாக சமூக வலைதளங்களில் அறிவிப்பு செய்த கணேசமூர்த்தி (38) என்பவர் கைது!
....
பாமகவில் அதிரடி திருப்பம்: செயல் தலைவராக ஸ்ரீ காந்தி நியமனம் –
பாமகவில் அதிரடி திருப்பம்: செயல் தலைவராக ஸ்ரீ காந்தி நியமனம் - அன்புமணி மீது சட்ட நடவடிக்கை பாய்கிறது?திண்டிவனம்: பாமகவில் இன்று நடைபெற்ற உயர்மட்ட நிர்வாகக் குழு கூட்டத்தில் அதிரடி மாற்றங்கள் அரங்கேறியுள்ளன....
நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றியத் தலைவர் சேவியர் குமாரைப் படுகொலை செய்த கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்யாவிட்டால்,...
நாம் தமிழர் கட்சி
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை ஒன்றிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் அன்புத்தம்பி சேவியர்குமார் அவர்கள் திமுகவின் வன்முறைக்கும்பலால் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். தம்பியின் உயிர்த்துணையான மனைவியையும்,...
திமுக கரை வேட்டி,வெள்ளை சட்டை துணி, சேலைகள், அடங்கிய தரமான முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி, திமுக தலைவர்...
திமுக அரசு ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை திமுக கட்சியின் பெயரில் சொந்த நிதியில் வரும் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் மு. க. முத்துக்கருப்பன்...




















