தமிழ்நாடு முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை (23.8.2020) ஒருநாள், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

தமிழ்நாடு முழுவதும் இன்று ஒருநாள், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.ஜூலை மாதத்தை தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்திலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும், தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, நள்ளிரவு முதல், இன்று தளர்வற்ற முழு...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம்- உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்

புதுடெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூ​ட சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீ​ர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை ​நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக,...

மணல் கடத்தல்: கலெக்டர்கள் மீது சி.பி.ஐ., விசாரணை – உயர்நீதிமன்ற கிளை எச்சரிக்கை

மதுரை: மணல் கடத்தல் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், கலெக்டர்கள் மீது சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என மதுரை ஐகோர்ட் கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள்,… "நீதிமன்றம் உத்தரவுகள்...

சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையின் சாதக, பாதகங்களை ஆய்வு செய்ய 12 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழக...

சென்னை: சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையின் சாதக, பாதகங்களை ஆய்வு செய்ய 12 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது. மாசுக்கட்டுப்பாட்டு தலைவர், சென்னை பெருநகர வளர்ச்சி குழும செயலாளரும் இந்த...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

முன்னாள் திமுக அமைச்சர் கே.என் நேரு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு!

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உதவிப் பொறியாளர்கள் உள்ளிட்ட 2,538 பணியிடங்களை நிரப்புவதில் சுமார் 888 கோடி ரூபாய் அளவுக்குப் பெருமளவில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, திமுக முன்னாள்...

மது கடைகளை மீண்டும் தனியாரிடம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு ?

மது கடைகளை மீண்டும் தனியாரிடம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு ? இதற்கான பேச்சுவார்த்தைகள் அரசு மூலம் நடந்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் மதுக்கடைகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு அதன் மூலம் பார்கள் மற்றும் கடைகளை நடத்த...

அரசியல் இயக்கமாக தொடங்குவேன் – பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை!

கட்சி தொடங்குவது உறுதி முதலில் இயக்கம் தொடங்க உள்ளேன் அந்த இயக்கம் ஒன்றரை ஆண்டுகள் செயல்படும் அந்த இயக்கத்தின் மூலம் கட்சியின் கட்டமைப்பு தொண்டர்களை வலுப்படுத்துவேன். நிர்வாகிகள் தொண்டர்களுக்கு அரசியல் பயிற்சி அளிக்கப்படும் அதன் பின் அது கட்சியாக உருவெடுக்கும் இது...
error: Content is protected !!