தேனியில் தமிழ்ப்புலிகள் அமைப்பின் மாவட்ட செயலாளர் கொடூரக்கொலை. போலீசார் தீவிர விசாரணை.

தேனி மாவட்டம் கம்பத்தில் தமிழ் புலிகள் அமைப்பின் தேனி மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி அலுவலகம் அருகே வசிப்பவர்...

புதுக்கோட்டை நகராட்சி அதிரடி நடவடிக்கை..தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும் போது விதி மீறி கடைகளுக்கு சீல் வைத்து அபராதம்...

புதுக்கோட்டை நகரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தமிழக அரசு அறிவித்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காத 8 ஜவுளிக்கடைகள், மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத 2 செல்போன் கடைகளுக்கு...

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 41வது ஆட்சியராக கவிதா ராமு பொறுப்பேற்பு..

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 41வது ஆட்சியராக கவிதா ராமு பொறுப்பேற்பு, மகளிர் மேம்பாடு வேலைவாய்ப்பு, விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நிர்வாகம் செயல்படும் என ஆட்சியர் கவிதா ராமு செய்தியாளர்களிடம் தகவல்.. புதுக்கோட்டை மாவட்ட...

கொரோனா 3 ஆம் அலையால் குழந்தைகளுக்கு பாதிப்பு இருக்காது – உலக சுகாதார அமைப்புடன் எய்ம்ஸ் நடத்திய ஆய்வுகளில்...

கொரோனா மூன்றாம் அலையால் குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்று உலக சுகாதார அமைப்பும் ஏய்ம்ஸ் மருத்துவமனையும் இணைந்து நடத்திய புதிய ஆய்வு உறுதி செய்துள்ளது. கொரோனா நோய்மையின் இரண்டாவது பேரலை தணிந்து வரும் நிலையில்...

தமிழகம் முழுவதும் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆட்சியர் விவரங்கள்! இதோ

தமிழகத்தை தலை நிமிர களம் காணும் மாவட்ட மக்கள் ஆட்சித்தலைவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். சென்னை மாவட்ட ஆட்சியராக விஜயராணி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக கவிதா ராமு, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக கோபால சுந்தரராஜன், தஞ்சை மாவட்ட...

அதிக கட்டணம் வசூல் செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்...

தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பல்வேறு புகார்கள் வருகின்றன. எந்த பள்ளிகளின் மீது புகார்கள் வருகிறதோ அவர்களை கண்டித்து வருகிறோம். அதையும் மீறி அதிக கட்டணம் வசூலித்தால் அந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை...

புதுக்கோட்டை அருகே, ஒரு மாத காலமாக நேரடி கொள்முதல் நிலையம் இயங்காமல், 500க்கும் மேற்பட்ட நெல் மூடைகள் தேக்கம்...

புதுக்கோட்டை மாவட்டம், கிடாரம்பட்டியில் ஒன்றரை ஆண்டுக்கு முன், நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. தற்போது, மாவட்டத்தில் கோடை சாகுபடி செய்த விவசாயிகள், விளைந்த நெல்லை அறுவடை செய்து, கிடாரம்பட்டி நேரடி நெல்...

டெல்லியில் ஜூன் 17ம் தேதி காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நாளை மாலை டில்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின் 17, 18ம் தேதிகளில் பிரதமர் மோடி உட்பட் பல தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, மாநிலத்தின் தேவைகள் குறித்து பேச உள்ளார். ஜனாதிபதி...

தமிழனுக்கு தமிழுக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம்…

இந்தியா முழுவதும் 258 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பின்தங்கிய குழந்தைகள் மற்றும் பெண்கள் வாழ்வை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் மாண்புமிகு உறுப்பினர் Dr.R.G.ஆனந்த் அவர்களின்...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தரும் முதல்வர் மாவட்ட தலைநகரில் இல்லாமல் கீரனூரில் ஏன்...

புதுக்கோட்டை மாநகர பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி? சந்தேகிக்கிறது.. புதுக்கோட்டை க்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்டங்களை வழங்க வருகை ஏன் புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி பகுதிகளில் ஏற்பாடு செய்யா கீரனூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது? புதுக்கோட்டை...

சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (CUJ) சார்பில் பொதுகுழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது!

9.11.2025 திருச்சி தனியார் ஓட்டலில் சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் காலை 11 மணி அளவில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் நலன் குறித்து தமிழக அரசிடம் 17 கோரிக்கைகள்...

தவெக-வின் தீர்மானங்கள்!

தவெக-வின் தீர்மானங்கள் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் பெண்கள் பாதுகாப்பு தீர்மானம்,கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்குஅரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவருக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தர...
error: Content is protected !!