நீட் தேர்வு அச்சத்தால் 19 வயது மாணவன் தூக்கிட்டு தற்கொலைசேலம் மாவட்டம் கூழையூர் பகுதியை சேர்ந்த 19 வயது...

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூளையூரை சேர்ந்த விவசாயி இரண்டாவது மகன் தனுஷ்(19). இவர் மேட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் 2019ஆம் ஆண்டு பிளஸ் 2 முடித்தார். பத்தாம் வகுப்பு மற்றும்...

வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

புகைப்படங்கள்/ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தால் வரும் 60 நாட்களில் நீக்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. வாகனங்களில் அரசியல் கட்சிக் கொடிகள், கட்சித் தலைவர்கள் படங்களை தேர்தல் நேரங்களில் மட்டும் பயன்படுத்தலாம்; மற்ற நேரங்களில் பயன்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல. வாகனங்களில்...

புதுக்கோட்டை அருகே வடிவேல் சினிமா பாணியில் விவசாயத்திற்கு பயன்படும் வரத்து வாய்க்கால் காணோம்! குற்றசாட்டு எழுந்துள்ளதால் பரபரப்பு!

புதுக்கோட்டை அருகே விவசாயத்திற்கு பயன்படும் வரத்து வாய்க்கால் காணோம்!பல முறை புகார் அளித்தும்கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்! மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை! புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு...

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையடுத்து ராஜகோபாலபரம் அஞ்சலகம் புதிய முகவரிக்கு மாற்றப்பட்டு உள்ளது.

முன்னதாக ராஜகோபாலபரம் மூன்றாம் வீதியில் இயங்கி வந்த இந்த அஞ்சலகமானது பொதுமக்களின் தொடர் கோரிக்கையடுத்து தற்போது 753, பெரியார் நகர் என்ற புதிய முகவரிக்கு மாற்றப்பட்டு உள்ளது. புதிய அலுவலகத்திற்கான திறப்பு விழா இன்று...

வீட்டுமனைகள் விவசாயம் செய்யும் பூமியாக மாற்றிய நடிகை தேவயானி குடும்பம்

நடிகை தேவயானியின் கணவர் இயக்குநர் ராஜகுமாரன், ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த சந்திப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். சொந்த ஊருக்கு அடிக்கடி செல்லும் தேவயானி தம்பதிகள், அருகில் உள்ள மாத்தூரில் நிலம் வாங்கி விவசாயம் செய்து...

வெளிநாட்டு மதுபானங்கள் விலை உயர்வு!

சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை நாளை முதல் உயர்கிறது. ரூ.10 முதல் ரூ.500 வரை விலை உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் அறிவித்துள்ளது. ஜானி வாக்கர் விஸ்கி, பெய்லீஸ் ஐரிஸ்,...

புதுக்கோட்டை மாவட்டத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வரும் “விதைக்கலாம்” அமைப்பின் 7ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் விருது...

புதுக்கோட்டை மாவட்டத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வரும் விதைக்கலாம் அமைப்பின் 7ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா புதுக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கவிஞர்...

புதுக்கோட்டை மருத்துவகல்லூரியில் சிசேரியன் செய்த பெண் இறப்பு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

புதுக்கோட்டைஉடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு போலீசார் குவிப்பு. புதுக்கோட்டை கைக்குறிச்சி சேர்ந்த வீரன், வீராயி தம்பதியின் இரண்டாவது மகள் ராணி வயது 25. இவருடைய கணவர் முத்துக்குமார்...

சேரன் பாண்டியன் பட நடிகை சித்ரா காலமானார்

நடிகை சித்ரா மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். ’அவள் அப்படித்தான்’ படத்தில்  கே.பாலசந்தரால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா. தமிழ், மலையாள மொழிப்படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழில் ஊர்க்காவலன், சேரன் பாண்டியன் உட்பட 300க்கும்...

கொஞ்சம் இனிப்பு,பெரிய கசப்பு, பெருவாரியான காரம் இது தான் திமுக ஆட்சியின் 100 நாட்கள் சாதனை- தமிழக பாஜக...

தூத்துக்குடி கொஞ்சம் இனிப்பு,பெரிய கசப்பு, பெருவாரியான காரம் இது தான் திமுக ஆட்சியின் 100 நாட்கள் சாதனை. தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, பாஜக தொண்டர்களை கைது...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தரும் முதல்வர் மாவட்ட தலைநகரில் இல்லாமல் கீரனூரில் ஏன்...

புதுக்கோட்டை மாநகர பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி? சந்தேகிக்கிறது.. புதுக்கோட்டை க்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்டங்களை வழங்க வருகை ஏன் புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி பகுதிகளில் ஏற்பாடு செய்யா கீரனூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது? புதுக்கோட்டை...

சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (CUJ) சார்பில் பொதுகுழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது!

9.11.2025 திருச்சி தனியார் ஓட்டலில் சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் காலை 11 மணி அளவில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் நலன் குறித்து தமிழக அரசிடம் 17 கோரிக்கைகள்...

தவெக-வின் தீர்மானங்கள்!

தவெக-வின் தீர்மானங்கள் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் பெண்கள் பாதுகாப்பு தீர்மானம்,கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்குஅரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவருக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தர...
error: Content is protected !!