மணல் விற்பனைக்கு புதிய விதிமுறைகள் செயல்படுத்தப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொதுமக்கள், ஏழை எளியோர் புதிதாக வீடுகட்டுதல், பழுதுபார்த்தல் மற்றும் கட்டிடமற்ற இதர பணிகளை எவ்வித சிரமமுமின்றி மேற்கொள்ளுவதற்கு, இன்றியமையாத கட்டுமானப் பொருளான ஆற்று மணலை எளிதில்...
அரிமளம் அருகே சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது!
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம்,கீழப்பனையூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது..
இம்முகாமிற்கு ஒன்றிய குழு தலைவர் திருமதி. மேகலாமுத்து அவர்களும், ஊராட்சி மன்ற தலைவர் திரு....
அரசை செலுத்த வேண்டிய வரியை ஏமாற்ற நினைத்த டாக்டர்! துணை போன சார் பதிவாளர்!படுகாயம் அடைந்த கூலித் தொழிலாளிகள்..
புதுக்கோட்டையில் பரபரப்பு!
புதுக்கோட்டையில் பிரபல ஜவுளி கடை இயங்கி வந்த பழைய இரண்டு மாடி கட்டிடம் இடிக்கும் போது எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்து இடிபாடுகளுக்குள் சிக்கிய ஒரு பெண் உள்ளிட்ட 7 கட்டிட...
கவிநாடு கிழக்கு ஊராட்சியில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் மழைக்கால மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது!
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவிநாடு கிழக்கு ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் டீம் ஸ்பெஷாலிட்டி தனியார் மருத்துவமனை சார்பில் ஆட்டான்குடியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டம் மழைக்கால மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த...
சமூக ஊடகங்களை தடை செய்ய வேண்டும் – துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி.
தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரை.
சமூக ஊடகங்கள் ஒழுங்கான சமூகத்தின் பாதையில் தடையாக உள்ளது - துக்ளக் குருமூர்த்தி.
சமூக ஊடகங்களை “அராஜகம்” என்று குறிப்பிட்டு, ஆடிட்டர் திரு....
சென்னையில் பெரும் மழை பாதிப்பு! ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இணையாக களத்தில் இறங்கி ஏழை எளிய மக்களுக்கு...
வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை அதிகப்படியான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. சென்னையில் மழை பாதித்த பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி...
பரபரக்கும் புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம்…
புதுக்கோட்டை மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்ட தலைவரும் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் திரு. ஜெ. பர்வேஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..
இந்த நிகழ்வில் விஜய் மக்கள்...
தொடரும் நீட் சோகம்! சேலம் மாணவர் உயிரிழப்பு.
சேலம் அருகே நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண், விசம் குடித்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வடகுமரை கிராமத்தை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஷ்,
நவம்பர் 1-ம் தேதி, நீட் தேர்வில்...
புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் நடைபெற்றுவரும் மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டியதில் பார்வையாளர் உயிரிழப்பு.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டியில் கருப்பையா உயிர் இழப்பு
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள விராச்சிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி காலை 10.மணிமுதல் மதியம் 12.30 மணிவரை நடைபெற்று...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் சத்துணவுப் பிரிவிற்கு தலா ஒரு கணினி உதவியாளர் பணியிடம் தொகுப்பூதியத்தில் நியமனம்...
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கராம விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம், புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் சத்துணவுப் பிரிவிற்கு தலா ஒரு கணினி உதவியாளர் பணியிடம்...



















