இன்று தமிழகம் வரும் பிரதமர் 31,400 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாடுகிறார்!

இன்று தமிழகம் வரும் பிரதமர் 31,400 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாடுகிறார். கட்டமைப்புகளை பெருக்கும் பல்வேறு துறைகளை சார்ந்த இந்த திட்டங்கள் தமிழக தொழில் துறைக்கு புத்துணர்ச்சியூட்டுவதோடு, வேலை...

தகுதியே இல்லாத நபருக்கு பதவியை தாரை வார்த்த திருச்சி மேயர் அன்பழகன்!

திருச்சி மாநகராட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட கோட்டம் 3 அலுவலகத்தின் பணிகளுக்கு பல அதிகாரிகளை நியமனம் செய்யும் வேலை மும்முரமாக நடைபெற்று வருகிறது மாநகராட்சியில் தொட்டதுக்கு எல்லாம் பணம் கொட்டுவதால் பசையுள்ள பதவியை பெருவதற்கு மாநகராட்சி...

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில்தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று அகில பாரத ஐய்யப்பா சேவா சங்கம் ஆலங்குடி கிளை சார்பில், கல்லலாங்குடி...

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கல்லலாங்குடிஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில்தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று அகில பாரத ஐய்யப்பா சேவா சங்கம் ஆலங்குடி கிளை சார்பில், கல்லலாங்குடி பஸ் ஸ்டாப் அருகே தண்ணீர் பந்தல்அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு...

கருரை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் போடாத சாலைக்கு 50 கோடி ரூபாய் பில்!

தமிழகத்தில் நெடுஞ்சாலை துறை கிராம சாலை கோட்டம் முறைகேடுகள் பூதாகரமாக வெடித்துள்ளது! புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊழலில் முறைகேட்டில் சிக்கும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்.. கரூரை தொடர்ந்து புதுக்கோட்டையில்நெடுஞ்சாலை கிராம கோட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்ய படுவார்களா? புதுக்கோட்டை...

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் பேசும் பொருளான அஇஅதிமுகவின் “கோடை கால தண்ணீர் பந்தல்”..

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அஇதிமுக சார்பில் மாவட்ட முழுவதும் கோடைகால தண்ணீர் பந்தல் பொதுமக்கள் அமோக வரவேற்பு! தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி...

மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் டாக்டர் முத்துக்கருப்பன் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா!

புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் டாக்டர் முத்துக்கருப்பன் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் நடைபெற்றது தொடர்ச்சியாக மாவட்ட பொறுப்பாளர்...

திட்டக்குடி அருகே வீடு தீப்பற்றி எரிந்து முயல் பண்ணையில் 27 முயல்குட்டிகள் உடல் கருகி பலி.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்த முனியன்,அவரதுமனைவி செல்வி இருவரும் வெளியூர் சென்றிருந்த போது திடீரென வீட்டுக்கு உள்ளே தீப்பற்றி எரிந்ததில் வீட்டில் வைத்திருந்த 1 லட்சத்து 50 ஆயிரம்...

செங்கம் அருகே ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு அறிவியல் பாடப் பிரிவில் பயின்ற மாணவர்கள் பள்ளி அறையில் சக மாணவர்களுடன் ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்களை பள்ளியில் தலைமையாசிரியர்...

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் நடத்திய இஃப்தார் விருந்து.

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பாக இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்ச்சி புதுக்கோட்டை ஏஎன்எஸ் பிரைடு ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் பொறியாளர் பெர்லின் தாமஸ்...

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம்!

போற்றுதலுக்குரியமாண்புமிகுதமிழக முதல்வர்அவர்களுக்குவணக்கம். தாங்கள்தமிழகமுதல்வராகபொறுப்புஏற்றுபலஅறியபணிகளைஅயராதுஆற்றுவதுஅனைவருக்கும்பெருமை தமிழகம்முழுமையும்ஓய்வு இன்றிஉழைப்பதுஉங்களின்தனிசிறப்பு. தாய் எட்டடிபாய்ந்தால்குட்டிபதினாறுஅடி பாயும்.என்பதைதங்களிடம்பார்க்கமுடிகிறது. தங்களின்பணிஅனைத்தும்விரைவாகநடைபெறவாழ்த்துக்கள். தமிழகமுன்னாள்முதல்வர்கள்அறிஞர்அண்ணா முத்தமிழ்அறிஞர்டாக்டர்கலைஞர்அவர்களின்வழியில் புதுபுதுயுக்திகளைகையாண்டுபொருளாதாரம்பெருகிதொழிலும்விவசாயமும்செழிக்கவேவிடியல்காணும்தமிழகமெனமுழக்கமிட்டு தந்தையைவிஞ்சியதனயனாய்உங்கள்தளபதிஆட்சிஅமைந்துவிடும்என்றஉங்கள்ஒற்றைவார்த்தையைநம்பி அதீதநம்பிக்கைகொண்டேவாக்கினைவழங்கியதமிழகமக்கள். சொற் போரில்வெற்றிபெற்றேஅரியணைகண்டோர்பலர் உண்டு வாக்குறுதிஅளித்தேவெற்றிபெற்றவரலாறுதங்களைதவிரயாருக்குஉண்டு தங்கள்மேல்மக்கள்வைத்தநம்பிக்கைமட்டுமேஉதயசூரியனைஅரியணைஏற்றியது. பதவியேற்றபனிரெண்டுமாதங்களில்பல வகைதிட்டமும்பயன்பெறும்சட்டமும்தமிழகம்பெற்றது மாற்றுகருத்துஎதுவும்இல்லை.. அவற்றைஎல்லாம்முடமாக்கதற்காலசூழல்கள்மடைமாற்றம்செய்கிறது. தங்களின்நற்பெயருக்குஎதிர் வினைஆற்றுகிறது தங்களின்உழைப்பிற்குஎதிரானதிசையில்எதிர் வாதம்செய்கின்றது.தற்பொழுதுஎல்லாம்தமிழகமக்களின்பேசு பொருள்தி மு கஆட்சியில்அமர்ந்தால் தமிழகம்இருட்டாகிவிடும்.விலை வாசிவிண்ணைதொடும். என்ற கருத்துபரவலாகபுறப்பட்டுவருகின்றது நீங்கள்அறிந்துள்ளீர்களாஎன்பதுபுரியவில்லை. மின்வெட்டைதடுத்துநிறுத்தபோர் காலநடவடிக்கைதாங்கள்எடுத்திடவேண்டும். அணில்தான்காரணமென்றுஅதன்மேல்களங்கம்சுமத்தும்அரசியல்நடைமுறைதங்கள்அரசியலில்வேண்டவேவேண்டாம். நடுத்தரமக்கள்நல்வாழ்வுவாழதடைஇல்லாமின்சாரம். ஏற்றம்காணும்விலைவாசிஇவற்றைகட்டுபடுத்தும்பணிதனைபோர்காலநடவடிக்கைதாங்கள்எடுத்திடவேண்டும். தி மு கஅரியணைஏறினால்மக்கள்வாழ்வாதாரம்பெருகும். மின்வெட்டும்இருட்டும்இல்லாதேசமாய்நம்தமிழகம்உண்மையானவிடியல்கொண்டுமலரும்.என்றேமக்கள்கொண்டாட எங்கள்தமிழகமுதல்வரேவிரைவானநடவடிக்கைவேண்டுகிறோம். நன்றி.நன்றி.நன்றி

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தரும் முதல்வர் மாவட்ட தலைநகரில் இல்லாமல் கீரனூரில் ஏன்...

புதுக்கோட்டை மாநகர பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி? சந்தேகிக்கிறது.. புதுக்கோட்டை க்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்டங்களை வழங்க வருகை ஏன் புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி பகுதிகளில் ஏற்பாடு செய்யா கீரனூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது? புதுக்கோட்டை...

சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (CUJ) சார்பில் பொதுகுழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது!

9.11.2025 திருச்சி தனியார் ஓட்டலில் சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் காலை 11 மணி அளவில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் நலன் குறித்து தமிழக அரசிடம் 17 கோரிக்கைகள்...

தவெக-வின் தீர்மானங்கள்!

தவெக-வின் தீர்மானங்கள் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் பெண்கள் பாதுகாப்பு தீர்மானம்,கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்குஅரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவருக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தர...
error: Content is protected !!