987 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்!
அரசு அனுமதியின்றி தன்னிச்சையாக விடுமுறை அளித்த பள்ளிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள, சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக, மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக...
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறது…!
தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன - அமைச்சர் செந்தில்பாலாஜி.
100 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் தொடரும்
200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 கூடுதலாக மின் கட்டணம் மாற்றம்.
மாதம் 301 -...
நாளை நீட் நுழைவு தேர்வு!
நாளை நீட் நுழைவு தேர்வு!
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நாளை நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது
தமிழ், இந்தி உட்பட 13 மொழிகளில் நடக்கும் தேர்வில் 18.72 லட்சம்...
பதிவுத் துறையில் வருகிறது மாற்றம்; சென்னை, மதுரை மண்டலங்கள் பிரிப்பு!
பதிவுத் துறையில் நிர்வாக மேம்பாட்டுக்காக சென்னை, மதுரை மண்டலங்களை பிரித்து புதிய மண்டலங்கள் உருவாக்கப்பட உள்ளன.தமிழகத்தில் 575 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன.
இவற்றின் பணிகளை நேரடியாக கண்காணிக்க, 55 மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள்...
அஇஅதிமுக கழகத்தின் பொருளாளர் ஆகிறாரா முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்?
இன்று நடைபெற்று வரும் அஇஅதிமுக பொதுக்குழு வில வரவு செலவு கணக்கை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார்..
ரூ.244.80 கோடி நிலை வைப்புத் தொகை அதிமுக கணக்கில் உள்ளது..
நடப்பு கணக்கில் ரூ.2.77 கோடி...
ஆலங்குடியில் இருதய நல சிறப்பு சிகிச்சை முகாம்! 150 பேர் பங்கேற்பு
இருதய நல சிறப்பு சிகிச்;சை முகாம்: 150 பேர் பங்கேற்பு.ஆலங்குடி.ஜுலை:3ஆலங்குடியில் எஸ்.பி.ஐ., ஹெல்த் இன்சூரன்ஸ், திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை திருச்சி, ஆலங்குடி கோகுல் இசேவை மையம் ஆகியோர் இணைந்து நடத்திய இருதய...
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!
சென்னை, இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு...
தேசிய குத்துச் சண்டை போட்டிக்கு தேர்வான வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து,..
ஜூன் 18 19 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்களுக்கான இளையோர் குத்துச்சண்டை போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த வீராங்கனைகள் தேசிய போட்டிக்கு தேர்வாகியுள்ளனர் மற்றும்,
மாநில அளவில் முதலாவது இடத்தையும்...



















