தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் அடிப்படையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது.

பாஜகவுடனான கூட்டணி முறிவு நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். திமுக அரசு 10% வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டிற்கு வரும் மத்திய அமைச்சர்களின் நிகழ்ச்சிகளில் திமுகவினரும் பங்கேற்கின்றனர். I.N.D.I.A கூட்டணி...

புதுக்கோட்டை அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பசுமாடு உயிருக்கு போராட்டம்!

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய உட்பட்ட கவிநாடு மேற்கு மறவப்பட்டி அருகே பசு மாடு உயிருக்கு போராட்டம் பன்றிக் மாதுளை பழத்தில் வைத்த நாட்டு வெடிகுண்டுயை உண்ண முயன்ற போது வெடி வெடித்தால் பசுமாடு உயிருக்கு...

அடடா… யோக்கியன் வரான்… சொம்பை எடுத்து உள்ளே வை…”என்ற பழமொழியை ஞாபகப்படுத்திய முன்னாள் அஇஅதிமுக அமைச்சர்கள் ! NEWSNOWTAMILNAD...

தற்போது அரசியல் செய்வதற்காக ஆளும் கட்சியை மீது எதிர் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர் என்பது வாடிக்கை யாக உள்ளது! பல்வேறு ஊழல் செய்தவர்கள், வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் தொடர்ந்து பேட்டி அளித்து வருவது...

“முதல்வன்” திரைபட பாணியில் ஒரு நாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக அமைச்சரின் சகோதரர்! புதுக்கோட்டையில் குடும்ப...

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 23/9/2023 இன்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆலங்குடியில் நடைபெற்றது. முகாமில் சிறப்பு மருத்துவர்கள் கலந்து...

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம்!

மாவட்ட நிர்வாகம் கட்டுப்படுத்தி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலுக்கும் கோரிக்கை! வேகத்தை அதிகரிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை! புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் தலை விரித்தாடும்மாவட்டத்தில் ஏராளமான...

திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

தொண்டர்களாலேயே கட்சி தலைவராகவும், முதல்வராகவும் ஆக்கப்பட்டேன் ஒரு அரசியல் இயக்கம் 75 ஆண்டுகள் நிலைத்திருப்பது ஒன்றும் சாதாரணமானதல்ல தோன்றிய காலம் முதல் அதே இளமை, உணர்வோடு இருப்பது திமுக 2 கோடி திராவிட கொள்கைவாதிகளின் கோட்டை திமுக...

பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து தேவையில்லாத சட்டம், ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடாது – சென்னை உயர்நீதிமன்றம்!

சிலை வைக்கப்படும் பகுதியில் சீருடைப்பணியில் உள்ள காவல்துறையினர் சிலைகளைப் பாதுகாக்க இரவு பகலாக பணி செய்ய வேண்டி உள்ளது. இதெல்லாம் தேவையா?, சாதாரண ஒரு விஷயத்தை ஏன் இப்படி பெரிதாக்கிக் கொள்கிறீர்கள் - நீதிபதி...

காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு!

6 முதல் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி 27ம் தேதி முடிவடைகிறது ப்ளஸ் 1, ப்ளஸ் 2 வகுப்புகளுக்கு...

தெலுங்கானாவில் நடைபெற்ற 11 வயதிற்கு உட்பட்ட செஸ் போட்டியில் புதுக்கோட்டை தனியார் பள்ளி மாணவர் முதல் இடத்தை பிடித்து...

அவர் 11 வயதுக்கு உட்பட்டவர் பிரிவில் நடைபெற்ற செஸ் போட்டியில் முதல் இடத்தை பெற்று தமிழகத்திற்கும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த மூன்று நாட்களாக நடந்து முடிந்த...

புதுக்கோட்டை அருகே தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் 6500 மாணவர்கள் ஒன்றாக இணைந்து சந்திரியான் 3 விண்கலம் வெற்றிக்கு பாராட்டு...

புதுக்கோட்டை அடுத்த லேனா விளக்கில் உள்ள தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் 6500 மாணவர்கள் ஒன்றாக இணைந்து சந்திரியான் 3 விண்கலம் வெற்றிக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையிலும் உலக சதுரங்க போட்டியில் இரண்டாம் இடம்...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தரும் முதல்வர் மாவட்ட தலைநகரில் இல்லாமல் கீரனூரில் ஏன்...

புதுக்கோட்டை மாநகர பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி? சந்தேகிக்கிறது.. புதுக்கோட்டை க்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்டங்களை வழங்க வருகை ஏன் புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி பகுதிகளில் ஏற்பாடு செய்யா கீரனூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது? புதுக்கோட்டை...

சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (CUJ) சார்பில் பொதுகுழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது!

9.11.2025 திருச்சி தனியார் ஓட்டலில் சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் காலை 11 மணி அளவில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் நலன் குறித்து தமிழக அரசிடம் 17 கோரிக்கைகள்...

தவெக-வின் தீர்மானங்கள்!

தவெக-வின் தீர்மானங்கள் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் பெண்கள் பாதுகாப்பு தீர்மானம்,கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்குஅரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவருக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தர...
error: Content is protected !!