தவெக தூத்துக்குடி நிர்வாகி அஜிதா தற்கொலை முயற்சியா?
தற்கொலை முயற்சி?
தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழக பொறுப்பாளராக பணியாற்றி வந்த அஜிதா ஆக்னல் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கவில்லை என கூறி விஜய் காரை மறைத்து...
மாற்றுத்திறனாளி உதவித்தொகை வழங்க 2023ம் ஆண்டே ஆணை வழங்கியுள்ள நிலையில் இதனால் வரை அந்த உதவி தொகை கிடைக்கவில்லை...
மெத்தனமாக செயல்படும் அரசு அதிகாரிகள்!
செங்கல்சூளை கூலித் தொழிலாளியின் 10 வயது மகள் பிறவியிலிருந்தே வலது கை ஊனமடைந்த மாற்றுத்திறனாளியாக உள்ள நிலையில் மாற்றுத்திறனாளி உதவித்தொகை வழங்க 2023ம் ஆண்டே ஆணை வழங்கியுள்ள நிலையில்...
தமிழக ஊரக வளர்ச்சி துறை சார்பில், காவல் துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை!
தமிழக ஊரக வளர்ச்சி துறை சார்பில், காவல் துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
தற்காலிகமாக கொடி கம்பங்கள் நிறுவ, நிகழ்ச்சிக்கு ஏழு நாட்களுக்கு முன், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கோட்ட அளவிலான துணை...
இன்னும் உங்களிடம் 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தால் கவலைப்பட தேவையில்லை. அவற்றை மாற்றிக்கொள்ள இரண்டு வழிகள் உள்ளன.
முதலாவது, ரிசர்வ் வங்கி அலுவலகங்கள். சென்னை உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள 19 ரிசர்வ் வங்கி மண்டல அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கவுண்டர்களில் நேரடியாகச் சென்று 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.
இரண்டாவது, தபால்...
திருவள்ளூரில் பள்ளி சுவர் இடிந்து மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அதிரடி நடவடிக்கை!
பள்ளி சுவர் இடிந்து 7ஆம் வகுப்பு மாணவன் பலி.. அமைச்சர் எடுத்த நடவடிக்கை-அலறும் ஆசிரியர்கள்..!
திருவள்ளூரில் பள்ளி சுவர் இடிந்து மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், வட்டார கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், தலைமை...
தமிழ்நாட்டில் டிச.24 – ஜன.1 வரை அரையாண்டு விடுமுறை பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழ்நாட்டில் டிச.24 - ஜன.1 வரை அரையாண்டு விடுமுறை பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் டிச.24 - ஜன.1 வரை அரையாண்டு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள்...
தவெக-வின் தீர்மானங்கள்!
தவெக-வின் தீர்மானங்கள்
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம்
பெண்கள் பாதுகாப்பு தீர்மானம்,கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்குஅரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவருக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தர...
கோவையில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மூவர் கைது மாநகர காவல்துறை ஆணையர் சரவண சுந்தர்!
கோவையில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது ஆண் நண்பர் மீது எவ்வித தவறும் இல்லை எனவும்...
12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு!
12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 26-ம் தேதி வரை நடைபெறும் எனவும் மே 8-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்...




















