புதுக்கோட்டை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளின் கூடுதல் கட்டண கொள்ளை! 25% இட...
புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 264 நர்சரி,பிரைமரி, மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன..
இதில் மாவட்ட முழுவதும் சுமார் 1,05000 த்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்...
தற்போது இந்தாண்டு மாணவ சேர்க்கை...
தற்கொலைக்கு முயன்ற ம.தி.மு.க. எம்.பி., கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
தற்கொலைக்கு முயன்ற ம.தி.மு.க. எம்.பி., கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கணேசமூர்த்தி உயிரிழந்தார்.ஈரோடு,
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்த ம.தி.மு.கவுக்கு ஈரோடு தொகுதி...
“தமிழக வெற்றிக்கழகம்” என்ற பெயரில் அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கினார்.
சென்னை: தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “விஜய் மக்கள் இயக்கம்” பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு...
கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்வதற்காகவே ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ளார்எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்வதற்காகவே ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ளார்எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி வருகைப்...
பக்தர்கள் கூட்டத்தால் திணறும் திருமலை திருப்பதி தேவஸ்தானம்!
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிகளவு பக்தர்கள் திரண்டிருப்பதால் இன்று 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.கடந்த 25ம்தேதி தைப்பூசம், 26ம் தேதி குடியரசு தினம் மற்றும் சனி, ஞாயிறு...
ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன் சமூக வலைதள பதிவில்!
ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
அ.தி.மு.க., உறுப்பினர்கள், தங்களுடைய குடும்ப ஓட்டுகளை, பா.ஜ.,வுக்கு செலுத்தப் போகிறோம் என்கின்றனர். கட்சியின் தீவிர பற்றாளர்கள் கூட, இன்று மனம் மாறி உள்ளனர். அ.தி.மு.க....
காரைக்குடியில் பிச்சை எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் மூர்த்தி என்பவர் அடித்துக் கொலை மூன்று பேர் கைது
சிவகங்கை. ஜன.06
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதிகளில் ஈரோடு மாவட்டம் சென்னி மலையைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் பிச்சை எடுத்து பிழைத்து வந்தார்.
இவர் கடந்த 4_ம் தேதி பாண்டியன் திரையரங்கு எதிரே உள்ள பொட்டலில்...
முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் அல்ல, அஞ்சுகம் பதிப்பகம்தான் நிலத்தின் உரிமையாளர் – உயர் நீதிமன்றத்தில்...
முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் அல்ல, அஞ்சுகம் பதிப்பகம்தான் நிலத்தின் உரிமையாளர் - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்.
2019ல் அளிக்கப்பட்ட புகாரில் தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் விசாரணை நடத்தியது.
ஆனால்...
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
சென்னையில் வரும் 19ம் தேதி தொடங்கும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளுக்கான அழைப்பிதழை வழங்கினார்.
தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து, வரும் ஜனவரி 19-ம் தேதி முதல் 31-ம்...
ஆளுநருடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு!
தமிழக ஆளுநரின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு
சந்திப்பில் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், ரகுபதி உடன் உள்ளனர்
ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட 10 மசோதாக்கள் தொடர்பாக ஆலோசனை
நிலுவை மசோதாக்கள் தொடர்பாக...