பட்டுக்கோட்டையில் பெரும் சோகம்

நேற்று இரவு 11 மணி அளவில் பட்டுக்கோட்டை வளவன்புரம் மதுக்கூர் ரோடு 5 ஸ்டார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் எதிரில் வசிக்கும் ஒரு குடும்பத்தில் நடந்த கோர சம்பவம் பட்டுக்கோட்டை பகுதி மக்களை...

மத்திய அரசு இ-பாஸ் தளர்வு அளித்திருப்பது சுகாதார துறையினருக்கு சவாலான விஷயம்!தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேட்டி.

மத்திய அரசு மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தில்  இ பாஸ் நடைமுறைக்கு தளர்வு அளித்திருப்பது சுகாதாரத்துறைக்கு சவாலானது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்...

புதுக்கோட்டையில் தடையை மீறி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்

புதுக்கோட்டை, இன்று(சனிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி ஆகும். வழக்கமாக பொது இடங்களில் போலீசார் அனுமதியுடன் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். பின்னர், மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும் தேதியில் அந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக...

அறந்தாங்கி தினமணி செய்தியாளர் கார்த்திகேயன் சாலை விபத்தில் உயிர் இழப்பு..

அறந்தாங்கி அ. கார்த்திகேயன் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியின் தினமணி நாளிதழ் பகுதிநேர நிருபர் அ. கார்த்திகேயன் (54) சாலை விபத்தில் புதன்கிழமை காலை உயிரிழந்தார். திருச்சிக்குத் தனது மகனின் மருத்துவப் பரிசோதனைக்காக இரு சக்கர வாகனத்தில் வந்தபோது திருச்சி எம்ஐஇடி...

மணல் கடத்தல்: கலெக்டர்கள் மீது சி.பி.ஐ., விசாரணை – உயர்நீதிமன்ற கிளை எச்சரிக்கை

மதுரை: மணல் கடத்தல் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், கலெக்டர்கள் மீது சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என மதுரை ஐகோர்ட் கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள்,… "நீதிமன்றம் உத்தரவுகள்...

கோவை அருகே கொரோனாவுக்கு சுகாதார ஆய்வாளர் உயிர் இழப்பு

கோவையில் கொரணா களத்தில் பணியாற்றிய சுகாதாரத்துறை ஆய்வாளர் பலி குமார் எனும் 56 வயதுடைய இவர் தொடர்ந்து கொரணா தடுப்பு களப்பணியில் கடந்த சில மாதமாக பயணித்தார் தொடர்ந்து உடல்நல குறைவால் ஈ எஸ்...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) வழக்குப்...

வழக்கின் பின்னணி: 'வேலைக்கு லஞ்சம்' புகார்அமைச்சர் கே.என். நேருவின் கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 காலிப் பணியிடங்களை நிரப்புவதில் ரூ. 634 கோடி ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை (ED) குற்றம்...

விதிகளை மீறி செயல்படும் குவாரிகளால் நாசமான (மோசமான) புதுக்கோட்டை! விஸ்வரூபம் எடுக்கும் கந்தவர்கோட்டை சட்டமன்ற தொகுதி விதிமுறைகளை மீறி...

விஸ்வரூபம் எடுக்கும் கந்தவர்கோட்டை சட்டமன்ற தொகுதி விதிமுறைகளை மீறி செயல்படும் குவாரிகள். பிரச்சனை! தூங்கும் மாவட்ட நிர்வாகம்… புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா குளவாய்ப்பட்டியில்குவாரிக்கான கலந்தாய்வு கூட்டத்தை அரசு நடத்த முன்வராத நிலையில் அப்பகுதி மக்களே...

வேலைவாய்ப்பை தரும் பட்ஜெட்..நிர்மலா சீதாராமன்!

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் பட்ஜெட்டை உருவாக்கி இருக்கிறோம். உற்பத்தியை உயர்த்தி, வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம். -மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை. மத்திய பட்ஜெட் 2026-27 - தாக்கல்...
error: Content is protected !!