புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட அம்மா உணவகங்களில் நாளை முதல் ஒரு மாதத்திற்கு கட்டணமில்லை!ஓரு மாத செலவை சட்டத்துறை அமைச்சர்...
கொரோனா தொற்று பாதிப்பால் தளர்வு இல்லா ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு அறிவித்துள்ளது.. இதனால் நாளடைவில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது..இருப்பினும் தமிழக முழுவதும் ஏழை எளிய மக்கள் உணவின்றி தவித்து விட...
ஜூனில் 11ஆம் தேதிவரை மிக முக்கிய வழக்குகள் மட்டுமே விசாரணை – ஐகோர்ட்
ஜூன் 1 முதல் 11 வரை 9 நீதிபதிகள் மட்டுமே வழக்குகளை விசாரிப்பார்கள் - சென்னை உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் எம்.என்.செந்தில்குமார் அறிவிப்பு
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஜூன் 1 முதல் 11ஆம்...
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் ஆஜராக மேலும் 6 வழக்கறிஞர்கள் நியமனம்
ஆட்சி மாற்றத்திற்கு பின் அரசு தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தமிழக அரசு தொடர்புடைய வழக்குகளில் ஆஜராக வழக்கறிஞர்களை தேர்வு செய்யும் நடைமுறை முடியும் வரை, அவர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில்...
பத்மாசேஷாத்திரி பள்ளி ஆசிரியர் விவகாரத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அதிரடி..
பத்மாசேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் புகார் வந்திருக்கும் நிலையில் யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளும்!
தேசிய குழந்தைகள்...
சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, அரசு அதிகாரிகள் சிக்கினால் டிஸ்மிஸ் – தமிழக தலைமை செயலாளர் உச்சகட்ட எச்சரிக்கை.!!
தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்திக்குறிப்பில், " கொரோனா சிகிச்சை, நிவாரண பணி அலுவலர்கள், நிறுவனங்கள் அரசுக்கும் மக்களுக்கும் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
சில அரசு அலுவலர்கள் மற்றும்...
இன்றைய முக்கிய செய்திகள் சில…..
இந்தியாவின் உருமாறிய கொரோனா 17 நாடுகளுக்கு பரவி உள்ளது - உலக சுகாதார நிறுவனம்.
தமிழகத்தில் ஒரேநாளில் 16,665 பேருக்கு கொரோனா தொற்று - 98 பேர் உயிரிழப்பு.
அண்ணா பல்கலைக்கழகம் அடுத்த மாதம் செமஸ்டர்...
தபால் வாக்குகளை முதலில் எண்ணுங்கள்.. ஓயாத திமுக. திணறும் தேர்தல் ஆணையம்.
தபால் வாக்குகள் எண்ணிக்கை குறித்து குழப்பமான சூழ்நிலை நிலவுவதாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக தரப்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம் ஒன்று எழுதியிருக்கிறார்.
அந்த கடிதத்தை திமுக...
2021 சட்டமன்றத் தேர்தல் திமுக தேர்தல் அறிக்கையில்
திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!
1. திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்
2. அமைச்சர்கள் மீதான புகாரை விசாரிக்க தனி நீதிமன்றம்
3. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை ரூ.4,000
4. அரசு வேலையில்...
நாளை மறுநாள் முதல் ஸ்டிரைக்: போக்குவரத்து ஊழியர்கள் ஊழியர்கள் அறிவிப்பு!
நாளை மறுநாள் முதல் அதாவது பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் என அறிவிப்பு வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த டிசம்பர் மாதமே...
நாளை(பிப்.10) தமிழகம் வருகிறார் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக இந்திய தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நாளை (பிப்.10) தமிழகம் வருகிறார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் தேர்தல்...




















