வேட்பாளர் கள ஆய்வு நிலவரம்!

பெயர் - திலகவதிசெந்தில் படிப்பு - Bcom போட்டியிடும் கட்சி - திமுக (திராவிட முன்னேற்றக் கழகம்) கணவர் பெயர் - ஆ. செந்தில்(திமுக மாவட்டச் பொருளாளர்) போட்டியிடும் வார்டு எண், பகுதிகள் - வார்டு எண் 25...

யாருக்கு வெற்றி! பரபரக்கும் புதுக்கோட்டை நகராட்சி உள்ளாட்சி தேர்தல்

நொடிக்கு நொடி வேட்பாளர்கள் மாற்றம் சர்ச்சைகளுக்கு இடையே அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி க்கு இணையாக பலமான சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் இறங்கி உள்ளதால் புதுக்கோட்டை நகராட்சி தேர்தல்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு...

தமிழக முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடந்த வாரம் அறிவித்தார் .. இதன்...

புதுக்கோட்டையில் முழு ஊரடங்கை சிறப்புடன் கையாண்ட மாவட்ட நிர்வாகம்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சீரிய மற்றும் துரித நடவடிக்கைகளால் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் சிறப்புற கடைபிடிக்கப்பட்டது… தமிழகம்...

மணல் விற்பனைக்கு புதிய விதிமுறைகள் செயல்படுத்தப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொதுமக்கள், ஏழை எளியோர் புதிதாக வீடுகட்டுதல், பழுதுபார்த்தல் மற்றும் கட்டிடமற்ற இதர பணிகளை எவ்வித சிரமமுமின்றி மேற்கொள்ளுவதற்கு, இன்றியமையாத கட்டுமானப் பொருளான ஆற்று மணலை எளிதில்...

சமூக ஊடகங்களை தடை செய்ய வேண்டும் – துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி.

0
தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரை. சமூக ஊடகங்கள் ஒழுங்கான சமூகத்தின் பாதையில் தடையாக உள்ளது - துக்ளக் குருமூர்த்தி. சமூக ஊடகங்களை “அராஜகம்” என்று குறிப்பிட்டு, ஆடிட்டர் திரு....

சென்னையில் பெரும் மழை பாதிப்பு! ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இணையாக களத்தில் இறங்கி ஏழை எளிய மக்களுக்கு...

0
வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை அதிகப்படியான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. சென்னையில் மழை பாதித்த பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி...

தொடரும் நீட் சோகம்! சேலம் மாணவர் உயிரிழப்பு.

சேலம் அருகே நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண், விசம் குடித்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வடகுமரை கிராமத்தை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஷ், நவம்பர் 1-ம் தேதி, நீட் தேர்வில்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் சத்துணவுப் பிரிவிற்கு தலா ஒரு கணினி உதவியாளர் பணியிடம் தொகுப்பூதியத்தில் நியமனம்...

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கராம விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம், புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் சத்துணவுப் பிரிவிற்கு தலா ஒரு கணினி உதவியாளர் பணியிடம்...

“நாட்டின் வளர்ச்சியை ஊழல் சீர் குலைக்கிறது”மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள் வேதனை!

மதுரை, மாநில மற்றும் மாவட்ட அளவில் அரசுத்துறைகளில் நடக்கும் ஊழலை கண்காணிக்க சிறப்பு பறக்கும் படை அமைக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார். மேலும் லஞ்ச ஒழிப்புத்துறையிடம்...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தரும் முதல்வர் மாவட்ட தலைநகரில் இல்லாமல் கீரனூரில் ஏன்...

0
புதுக்கோட்டை மாநகர பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி? சந்தேகிக்கிறது.. புதுக்கோட்டை க்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்டங்களை வழங்க வருகை ஏன் புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி பகுதிகளில் ஏற்பாடு செய்யா கீரனூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது? புதுக்கோட்டை...

சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (CUJ) சார்பில் பொதுகுழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது!

9.11.2025 திருச்சி தனியார் ஓட்டலில் சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் காலை 11 மணி அளவில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் நலன் குறித்து தமிழக அரசிடம் 17 கோரிக்கைகள்...

தவெக-வின் தீர்மானங்கள்!

தவெக-வின் தீர்மானங்கள் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் பெண்கள் பாதுகாப்பு தீர்மானம்,கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்குஅரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவருக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தர...
error: Content is protected !!